அறிவிப்பு

நினைவேந்தல் ஊர்வலம் மற்றும் தமிழ் எம்.பி மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி  வன்மையாக கண்டிக்கிறது. 

1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த அன்றைய இந்திய இராணுவத்தினரிடம் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த […]

ஈழம் - இலங்கை

நாம் மறக்க மாட்டோம். (பகுதி 2 )

லொபி அரசியலின் போதாமை – லொபி செய்வதும் இணக்க அரசியல்தான். தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பலப்படாமல் எந்த ஒரு பலத்தைம் எமது பக்கம் திருப்ப […]

ஈழம் - இலங்கை

நாம் மறக்க மாட்டோம்.

தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி […]

அறிவிப்பு

வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி-  ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை முறியடிப்போம்.

இலங்கையில் தமிழ் மக்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும்  ஆதரிக்கின்ற இடதுசாரி அமைப்பான ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட […]

ஈழம் - இலங்கை

நின்றுகொண்டே  பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி 

நின்றுகொண்டே  பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி  இன்னும் சில தினங்களில் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம், தொழிலாளர்களை நசுக்காதே என்ற பதாகைகளை ஏந்திய வண்ணமும், கோஷங்களை […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க !!!

இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க! சர்வதேச நாணய நிதி மூலம் எவ்வாறு நாட்டை மீட்டு எடுப்பது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் 2048 இல் இலங்கையை […]

அறிவிப்பு

இலங்கையின் புதிய “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை” எதிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வேண்டுகோள்

ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற மிக கொடிய சட்டத்திற்கு எதிராக அணி திரளும்படி அனைத்து கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு […]

ஈழம் - இலங்கை

சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல

திவாலாகியிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்காக IMF இலங்கைக்கு $3 பில்லியன் டொலர்களை கடன் மறு சீரமைப்பு தொகையாக வழங்கியுள்ளது. இப்பிணை எடுப்பு தொகையானது எதிர்வரும் நாலு ஆண்டுகளில் பகுதி […]

ஈழம் - இலங்கை

ஸ்பெயினின் பொடிமாஸும் – இலங்கையின் அரகலியவும்

“கோத்தா வீட்டுக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஒரு புதிய வெகுஜனப் போராட்ட அலை தொடங்கியது பின்னர் மாபெரும் மக்கள் எழுச்சியாக […]

கட்டுரைகள்

மார்ச் 15 பிரித்தனிய தொழிலாளர்கள் லன்டனில் திரள்கிறர்கள்

தேசிய கல்வி சங்கம், சிவில் சர்வீஸ் யூனியன் பிசிஎஸ், UCUவில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் BMA இல் உள்ள இளநிலை மருத்துவர்கள் மார்ச் […]

ஈழம் - இலங்கை

நாய்க்குப் பெயிண்ட் அடிக்கும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கைக்கு சுதந்திரதினம் கொண்டாடும் அளவுக்கு வக்கு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இலங்கையில் […]

ஈழம் - இலங்கை

வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்

2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் […]

தெரிவுகள்

அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதல்

பிரித்தானியாவில் கிர்க்பியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் காட்சிகள் நாடு முழுவதும் உள்ள உழைக்கும்  மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தேசபக்தி மாற்று […]

தெரிவுகள்

அடுத்த லைட்பில்லுக்கா நான்!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் முன்மொழிவின்படி, இன்று (பிப்ரவரி 15) முதல் […]

கட்டுரைகள்

துருக்கிய/சிரிய நிலநடுக்கம்: மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஊழல், லாபம் ஈட்டுதல், உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை

துருக்கிய மக்கள்  எதிர்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு எம்மாலான உதவிகளை தமிழ் சொலிடாரிடி தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறது. இந்த கட்டுரை […]

அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு […]

ஈழம் - இலங்கை

தமிழ் சொலிடாரிட்டியும் புலிகள் இயக்கக் கொடியும்.

புள்ளி 1: தேசம் – தேசியம் – தேசிய அரசு பற்றிச் சிறு குறிப்பு.      நிலப்பிரபுத்துவ கால கட்ட மன்னராட்சி என்பது முதலாளித்துவக் கால கட்டத் […]

செய்திகள் செயற்பாடுகள்

கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . 

– லாவன்யா – இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி […]

ஈழம் - இலங்கை

ரணிலால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?

ஐக்கிய சோசலிசகட்சி தோழர் தம்மிகா சில்வா அவர்களின் முகநூல் பதிவின் 6/12/22) தமிழாக்கம்  நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை இரண்டு மாதங்களில் நிறைவு செய்யும். […]

ஈழம் - இலங்கை

வெற்றிகரமான சர்வதேச சொலிடாரிட்டி  நடவடிக்கை அறிக்கைகள் (படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது)

மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட அனைத்து எதிர்ப்பாளர்களின் விடுதலை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான  உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் […]