அறிவிப்பு

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது.

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது. […]

அறிவிப்பு

இலங்கையில் இராணுவ அடக்குமுறை – முக்கிய கட்டத்தில் எதிர்ப்பு இயக்கம் -சொலிடாரிட்டி போராட்டத்திற்கு அழைப்பு

நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான  இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதற்கு முன் […]

அறிவிப்பு

அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்

தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது. நாங்கள் […]

அறிவிப்பு

சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் 

ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக்  காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. இதற்கு  […]

அறிவிப்பு

அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை.

அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை. இங்கிலாந்து குடியுரிமை மற்றும் எல்லைகள் மசோதாவின் கீழ், 2022 ஜனவரி 1 முதல், […]

அறிவிப்பு

இறந்தவர்களை நினைவுகூருங்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களுக்காக போராடுங்கள்

போராட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களே!!! ” ராஜபக்ச குடும்பத்திற்கும் அவர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடுவோம் அனைவருக்கும் வேலைகள், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுங்கள்” […]

அறிவிப்பு

போராட்டக்காரர்களுக்கு தமிழ்சொலிடாரிட்டி முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்

இலங்கையின் கொலைகார, ஊழல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு தமிழ் […]

அறிவிப்பு

டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு

டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு தம்பியை பதவியில் தக்க வைக்க மகிந்த ரணிலுடன் போட்ட டீல். இதற்கு மேலும் போராட்ட காரர்களின் […]

அறிவிப்பு

தீயில் இலங்கை

ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு சற்று […]

அறிவிப்பு

இலங்கை: மக்கள்  இயக்கமும் வேலைநிறுத்தமும் நாட்டை தமது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது.

பிரசாத் வெலிகும்புர, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி 2022 ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று , மற்ற நாட்களைப் போலவே தீவு […]

அறிவிப்பு

Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே  தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும்  இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர […]

அறிவிப்பு

பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union – UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.

பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 பல்கலைக்கழகங்கள் […]

அறிவிப்பு

இலங்கை: லண்டனில் போராட்டத்திற்கு தமிழ் சொலிடரிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவை அளிக்கிறது. லண்டனில்  புதன்கிழமை 06/04/2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தில் உள்ள […]

அறிவிப்பு

உக்கிரேன்- இரசியா போர் , தாக்குதல்களை உடனடியாக நிறுத்து

அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இரஷ்யப் படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். மேற்குலக அரசுகள் – (மற்றும் நேட்டோ) ஆயுதக் குவிப்பை […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

 தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா  நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் உறுப்பினர்கள் […]

அறிவிப்பு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்

நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் […]

அறிவிப்பு

இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  

உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா […]

அறிவிப்பு

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. COP26 மாநாட்டிற்கு எதிராக […]

அறிவிப்பு

அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்

இஸ்ரேல் குண்டுவீசுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளபோதும் காசாவின் மேலான முற்றுகை நிறுத்தப்படவில்லை. போராட்ட நடவடிகைகளில் ஈடுபடுபவர்கள் மேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பாடிருக்கும் போராட்டம் […]

அறிவிப்பு

என்றும் இல்லாதபடி இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மேலும் உறுதியாக நாம் முன்னெடுப்போம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்க பட்டததை கண்டித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டடிருக்கும் கண்டன அறிக்கை   இலங்கை அரசு இன்று (13/05/2021) ஒரு தெளிவான செய்தியை தமிழ் […]