ஈழம் - இலங்கை

ஸ்பெயினின் பொடிமாஸும் – இலங்கையின் அரகலியவும்

“கோத்தா வீட்டுக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஒரு புதிய வெகுஜனப் போராட்ட அலை தொடங்கியது பின்னர் மாபெரும் மக்கள் எழுச்சியாக […]

ஈழம் - இலங்கை

நாய்க்குப் பெயிண்ட் அடிக்கும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கைக்கு சுதந்திரதினம் கொண்டாடும் அளவுக்கு வக்கு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இலங்கையில் […]

ஈழம் - இலங்கை

வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்

2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் […]

அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு […]

ஈழம் - இலங்கை

தமிழ் சொலிடாரிட்டியும் புலிகள் இயக்கக் கொடியும்.

புள்ளி 1: தேசம் – தேசியம் – தேசிய அரசு பற்றிச் சிறு குறிப்பு.      நிலப்பிரபுத்துவ கால கட்ட மன்னராட்சி என்பது முதலாளித்துவக் கால கட்டத் […]

ஈழம் - இலங்கை

ரணிலால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?

ஐக்கிய சோசலிசகட்சி தோழர் தம்மிகா சில்வா அவர்களின் முகநூல் பதிவின் 6/12/22) தமிழாக்கம்  நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை இரண்டு மாதங்களில் நிறைவு செய்யும். […]

ஈழம் - இலங்கை

வெற்றிகரமான சர்வதேச சொலிடாரிட்டி  நடவடிக்கை அறிக்கைகள் (படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது)

மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட அனைத்து எதிர்ப்பாளர்களின் விடுதலை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான  உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டி மக்கள் பேரவை மற்றும் ISUF இயக்கத்தை ஆதரிக்கிறது, நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுக்கிறது

மக்கள் பேரவையானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் (Sri Lanka Foundation Institute). பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்புடன் […]

ஈழம் - இலங்கை

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது என்னவும் – அவர் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்க முடியவில்லை என்றும்- அதனால் அவரை பதவியிலிருந்து விலத்தவேண்டும் என்றும் ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சியில் […]

அறிவிப்பு

போராட்டம் நடத்தும் உரிமையை பாதுகாக்கவும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும்

நீண்டகால வெகுஜன எதிர்ப்பு இயக்கமான அரகலய (போராட்டம்) வின் அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், நாட்டை […]

ஈழம் - இலங்கை

இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அடக்குமுறையை தொடர்கிறது

சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிலான இலங்கைக்கான ‘இடைக்கால வரவு செலவுத் திட்டம்’ அறிவிக்கப்பட்ட நாளில், தலைநகர் கொழும்பின் தெருக்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். […]

அறிவிப்பு

சோசலிச அமைப்புகளுக்கு ஒரு வெளிப்படையான வேண்டுகோள்

பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் வடிவம் […]

அறிவிப்பு

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்   “அரசாங்கத்தின் […]

ஈழம் - இலங்கை

திருகும் ரணில் திமிரும் போராட்டக்காரர்கள்

கீழ்வரும் கட்டுரை வெள்ளிக்கிழமை (22/07/2022 அதிகாலை நிகழ்வுகளுக்கு முன் எழுதப்பட்டு www.socialistworld.net இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை  ஏற்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் […]

ஈழம் - இலங்கை

கூட்டமைப்பின் முதுகெலும்பு 

21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு […]

அறிவிப்பு

அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்

தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது. நாங்கள் […]

ஈழம் - இலங்கை

இன்று USP- சோஷலிச கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை

நாடு இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இப்போது ஊழல் நிறைந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தை செல்லாததாக்கியுள்ளது. புதன் கிழமைக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ராஜினாமா செய்வோம் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் மக்கள் தலைநகரை முற்றுகையிட்டு ஜனாதிபதியை வெளியேற்றினர்

இலங்கையின் வரலாற்றில்  ஜூலை 9 ஆம் தேதி ஒரு வரலாற்று நாள் , அன்று இலங்கையின் பொது மக்கள் மிகவும்  தீர்க்கமாக வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தனர். நாடு […]

அறிவிப்பு

சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் 

ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக்  காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. இதற்கு  […]

அறிவிப்பு

இறந்தவர்களை நினைவுகூருங்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களுக்காக போராடுங்கள்

போராட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களே!!! ” ராஜபக்ச குடும்பத்திற்கும் அவர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடுவோம் அனைவருக்கும் வேலைகள், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுங்கள்” […]