அறிவிப்பு

மீண்டும் லண்டனில் போர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடரப்பட்டது.

3,050 . Views .பிரியங்கா பெர்னாண்டோ குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதை அறிவோம். இந்த தீர்ப்புக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தால் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது. […]

அறிவிப்பு

போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

3,632 . Views .லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை […]

அறிவிப்பு

பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு

1,370 . Views .  கடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை […]

ஈழம் - இலங்கை

பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்

1,404 . Views .  பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் […]

அறிவிப்பு

பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.

1,503 . Views .கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க […]

செய்திகள் செயற்பாடுகள்

இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1,773 . Views .கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் […]

அறிவிப்பு

76 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி  போராட்டம்

47 . Views .அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்கியும் , தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தும் இலங்கை அரசாங்கம் தனது ‘சுதந்திர தினத்தை’ தனது வழமையான முறையில் […]

இந்தியா

5 மாநில தேர்தல் முடிவுகள் – உணர்த்துவது என்ன?

522 . Views .சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் […]

ஈழம் - இலங்கை

இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள்.

1,903 . Views .1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

1,268 . Views .பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று(06/12/2019) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

703 . Views .பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]

ஈழம் - இலங்கை

எலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய 

1,932 . Views .கடந்த மாத இறுதியில் கோத்தபாய ராஜபக்சவின் எலிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வானது லண்டனில் இடம்பெற்றது. வெறும் நூறு பேருக்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட […]

ஈழம் - இலங்கை

புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு

1,835 . Views .  இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து […]

அறிவிப்பு

இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

1,970 . Views .  பிரித்தானியாவில் இன்று (16/03/18) இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடாரிட்டி, அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு […]

அறிவிப்பு

இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

2,776 . Views .இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய […]