Generated by All in One SEO v4.9.8, this is an llms.txt file, used by LLMs to index the site. # எதிர் அடக்குமுறை அரசியலை எதிர் ## Sitemaps - [XML Sitemap](https://ethir.org/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [News](https://ethir.org/?page_id=4636) - Views: 0[tdc_zone type=”tdc_content”][vc_row][vc_column width=”1/1″][td_block_big_grid_9 td_grid_style=”td-grid-style-1″ sort=”” category_id=”23″][/vc_column][/vc_row][vc_row el_class=”td-ss-row”][vc_column width=”2/3″][td_block_1 limit=”5″ custom_title=” சமீபத்திய பதிவுகள் ” header_color=”#e29c04″ td_ajax_filter_type=”td_category_ids_filter” ajax_pagination=”next_prev” sort=”” block_template_id=”” td_ajax_filter_ids=”45,23,27″][td_block_7 category_id=”74″ limit=”6″ custom_title=”கட்டுரைகள் ” header_color=”#4caf50″ td_ajax_filter_ids=”” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” td_ajax_filter_type=””][td_block_19 category_id=”” limit=”4″ header_color=”#4db2ec” td_filter_default_txt=”” sort=”” custom_title=”எழுதுவோர் ” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_ajax_filter_ids=”13,37,89,83,80,65,81,67,87,71,” ajax_pagination=”next_prev”][/vc_column][vc_column width=”1/3″][vc_column_text] [/vc_column_text][td_block_social_counter custom_title=”STAY CONNECTED” twitter=”TamilSolidarity” style=”style2 td-social-font-icons” youtube=”channel/UCA6r462WNaNw4xiyOgqcOtA” instagram=”tamilsolidarity” open_in_new_window=”y” block_template_id=”td_block_template_12″ facebook=”171900016679912″ manual_count_facebook=”833″][td_block_1 category_id=”76″ limit=”3″ td_filter_default_txt=”” - [காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம்](https://ethir.org/?p=9216) - காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் உலகம் இன்று ஒரு புதிய காலநிலை யுகத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்கள் இனி "அசாதாரணமான" சம்பவங்களாகப் பார்க்கப்படுவதில்லை; மாறாக, அவை மனித வாழ்வின் புதிய யதார்த்தமாக மாறிவருகின்றன. பிரான்சில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினிலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை, பிரிட்டன் இந்த - [இந்திய இளைஞர் எழுச்சி கல்வி ஊழலிலிருந்து தேசிய அரசியல் இயக்கமாக!](https://ethir.org/?p=9211) - இந்திய இளைஞர் எழுச்சி கல்வி ஊழலிலிருந்து தேசிய அரசியல் இயக்கமாக! ஜூலை 26 அன்று இந்தியாவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் அதனை ஒரு வரலாற்று வெற்றியாகக் கொண்டாடினர். வெறும் ஒரு அமைச்சரின் ராஜினாமா மட்டுமல்ல; பல ஆண்டுகளாகக் குவிந்திருந்த இளைஞர்களின் கோபம், விரக்தி மற்றும் சமூக அதிருப்தி அரசை பின்வாங்கச் செய்த ஒரு அரசியல் தருணமாக இது மாறியது. ஜூலை 18 - [ஆண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ](https://ethir.org/?p=9208) - ஆண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய பிரதமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த கியர் ஸ்டார்மர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆண்டி பர்ன்ஹாம்(Andy Burnham) தொழிற்கட்சியின் தலைவராகவும், அதனூடாக பிரித்தானியாவின் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பிரித்தானியாவுக்கு இது ஏழாவது பிரதமர். இந்த எண்ணிக்கையே பிரித்தானிய முதலாளித்துவ அரசியல் அமைப்பு எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. ஸ்டார்மர் தலைமையிலான அரசு 2024 பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை வென்றிருந்தாலும், - [வட்டுக்கோட்டைத் தீர்மானமும் லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையும்.  ](https://ethir.org/?p=9203) - வட்டுக்கோட்டைத் தீர்மானமும் லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையும். -ராகவன்- மகேந்திரன் திருவரங்கன் எழுதிய “விடுதலையைக் காலனித்துவ நீக்கம் செய்தல்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அப்பால் சிந்தித்தல்” என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது , அந்த கட்டுரை தமிழ் தேசிய அரசியலை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது. அந்த முயற்சி முக்கியமானது. எந்த விடுதலை அரசியலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் அந்த விமர்சனம் வரலாற்று அதிகார உறவுகளையும், ஒடுக்குபவர் – ஒடுக்கப்பட்டவர் என்ற அடிப்படை முரண்பாட்டையும் - [ஈரானின் இதயத் துடிப்பு ](https://ethir.org/?p=9199) - ஈரானின் இதயத் துடிப்பு இரான் குறித்து உலகத்தில் நடக்கும் அரசியல் பதற்றங்களும், போர் சூழ்நிலையும் அதிகரித்த பிறகு, The Heartbeat of Iran: Real Voices of a Country and Its People என்ற புத்தகம் மீண்டும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்க-இரானிய செய்தியாளர் Tara Kangarlou 2021 இல் எழுதிய இந்த நூல், அரசியல் தலைப்புகளைக் குறித்து மட்டும் அல்லாமல், சாதாரண ஈரான் மக்களின் வாழ்க்கை கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. - [முள்ளிவாய்க்கால் தினம் வெறும் நினைவுகூறல் மட்டும் அல்ல: இது தமிழர் எழுச்சி நாளும்: உலக வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான தமிழர் அரசியல் பிரகடனமும்.](https://ethir.org/?p=9188) - முள்ளிவாய்க்கால் தினம் வெறும் நினைவுகூறல் மட்டும் அல்ல: இது தமிழர் எழுச்சி நாளும்: உலக வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான தமிழர் அரசியல் பிரகடனமும். - ராகவன், தமிழ் சொலிடாரிட்டி முள்ளிவாய்க்கால் என்பது ஒரு துக்க நாள் மட்டும் அல்ல. அது தமிழர் தேசிய வரலாற்றின் இரத்தச் சாட்சி. 2009 மே மாதத்தில் இலங்கை அரசு அதன் கூட்டாளிகளுடன் நடத்திய இனபடுகொலை, வெறும் போரின் முடிவு அல்ல, அது பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட அரசியல், இராணுவ, பொருளாதார - [நினைவேந்தலை தடுக்கவும் யுத்த வெற்றியை நிலைநாட்டும் இனவாதம்](https://ethir.org/?p=9194) - நினைவேந்தலை தடுக்கவும் யுத்த வெற்றியை நிலைநாட்டும் இனவாதம் இலங்கை வரலாற்றில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிகழ்வுகள் வெறும் போர் முடிவு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட ஒரு இனக்குழுவின் வாழ்வுரிமைக்கான நீடித்த போராட்டத்தின் அடையாளமாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களுக்கு தங்கள் உறவுகளை இழந்த வலியை நினைவுகூரவும், நீதிக்கான குரலை எழுப்பவுமான எழுச்சிகரமான நாளாகும். ஆனால் இந்த நினைவேந்தலைத் தடுப்பதற்கும், யுத்த வெற்றியை தேசிய அடையாளமாக ஒருதலைப்பட்சமாக முன்னிறுத்துவதற்குமான முயற்சிகளில் ஆழமான இனவாதப் - [அதிகார சமநிலையை அசைத்த விஜய் அலை](https://ethir.org/?p=9184) - விஜயின் அரசியல , தமிழக அரசியலில் ஒரு புதிய அலை உருவாக்கியுள்ளது. 2026 தேர்தல் விளைவுகள் மற்றும் அதன் தாக்கங்களை அறியவும். - [இரு நாடுகள் – டம் எனவா டும் எனவா](https://ethir.org/?p=9033) - பகுதி – ஓன்று. ஓரிடத்தில் அழுது புலம்புவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஓன்று கூடுகிறார்கள். உலகின் எந்த இடத்தில் இது நடந்தாலும் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு சகஜமில்லை. மக்கள் அழுவதற்கு கூடும் பொழுது – அதுவும் ஆயிரக்கணக்கில் இணைந்து ஒப்பாரி வைக்க, கூடும் பொழுது ஏன் எது எனச் சிந்திக்க வேண்டாம்? -கடந்த பதினாறு வருடங்களாக இது நடக்கிறது. அழுவதற்குகூட அனுமதி கிடைக்காத தருணங்களிலும் அவர்கள் அழுதார்கள். பூமியில் கையால் அடித்து புலம்புகிறார்கள். பூக்களை - [வெனிசுவேலா:டிரம்ப் மற்றும் ஏகாதிபத்தியத் தாக்குதல்களின் புதிய யுகம்: பகுதி 1](https://ethir.org/?p=9137) - வெனிசுவேலா:டிரம்ப் மற்றும் ஏகாதிபத்தியத் தாக்குதல்களின் புதிய யுகம்: பகுதி 1 Tony Saunois, CWI Secretary நன்றி socialistworld.net அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தாக்குதலின் மூலம் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவும், அவரது மனைவி செலியா ஃப்ளோரஸும் கடத்தப்பட்ட நிகழ்வுடன் 2026ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. டிரம்ப் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெளிப்படையான காலனித்துவத் தாக்குதல்(naked colonial attack), வெனிசுவேலாவிலும், முழு லத்தீன் அமெரிக்காவிலும், உலகளாவிய புவியியல்-அரசியல் உறவுகளிலும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் அதிர்வுகள் உலகம் முழுவதும் - [தமிழ்நாடு தேர்தல் - மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன?](https://ethir.org/?p=9161) - பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை - சென்னை (புதிய சோஷலிச மாற்று) தொடர்புகளுக்கு : pothuvudamaiiyakam@gmail.com வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழ் நாட்டின் 39 மாவட்டங்களில் 234 தொகுதிகளுக்கான தேர்தலில் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்குபெற இருக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மைக் கட்சிகள் இரு திராவிட கட்சிகளுடனான கூட்டனியாகவே பங்குபற்றுகின்றன. தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இயங்கும்- திராவிட முன்னேற்றக் கழகம் (தி மு க) தலைமையில் ‘மதசார்பற்ற - [கடந்தகால குற்றச்சாட்டுகளின் நிழல்: நாமல் ராஜபக்ஷவின் பல்கலைக்கழக உரைகள் இரத்து செய்யப்பட்டது ஏன்?](https://ethir.org/?p=9157) - பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களில் நாமல் ராஜபக்ஷவின் திட்டமிடப்பட்ட உரைகள், தமிழ் சொலிடாரிட்டி மற்றும் மாணவர் அமைப்புகளின் தீவிர எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டன. அவர் மீதான கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது குடும்பத்தின் அரசியல் பின்னணி ஆகியவை முன்னிறுத்தப்பட்டு, இந்த உரைகளை இரத்து செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. யார் இந்த நாமல் ராஜபக்ஷ? நாமல் ராஜபக்ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த - [“பேச்சுச் சுதந்திரம்” பற்றி பேசுவதற்கு முன் இலங்கையில் அதனை நடைமுறைப்படுத்துங்கள்](https://ethir.org/?p=9154) - “பேச்சுச் சுதந்திரம்” பற்றி பேசுவதற்கு முன் இலங்கையில் அதனை நடைமுறைப்படுத்துங்கள் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களில் நடைபெறவிருந்த தனது உரைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ச “பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டது” என குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டு தன்னிலையே ஒரு அரசியல் பரிகாசமாகும். ஏனெனில் பேச்சு சுதந்திரம், வெளிப்படையான செயற்பாடு, ஜனநாயக உரிமைகள் ஆகியவை இலங்கையில் முறையாக ஒடுக்கப்பட்ட காலகட்டத்தின் அரசியல் வாரிசாக தன்னை நிறுவிக்கொண்ட ஒருவரே இன்று சுதந்திரம் குறித்து உரையாற்ற முயல்கிறார். ராஜபக்ச - [தற்போதைய சிக்கலான சூழலில் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் தமிழர்களுக்கான முன்னுரிமைகள் என்ன?](https://ethir.org/?p=9132) - தற்போதைய சிக்கலான சூழலில் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் தமிழர்களுக்கான முன்னுரிமைகள் என்ன? இடதுசாரி கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே விவாதத்திற்கான வரைவு இந்த அறிக்கையை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (United Socialist Party – USP) வெளியிட்டுள்ள நிலையில், Tamil Solidarity இதனை முழுமையாக ஆதரிக்கிறது. தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்,பல்வேறு சக்திகள் தீவிரமாகப் போட்டியிடுவதன் விளைவாக, உலக அரசியல் உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேலும் சிக்கலடைந்துள்ளன. குறிப்பாக ஆசியா மற்றும் - [இலங்கை சுதந்திர தினம் – இது யாரின் சுதந்திரம்?](https://ethir.org/?p=9146) - இலங்கை அரசு தனது 78ஆவது சுதந்திர தினத்தை இம்முறையும் வளமை போல் கொண்டாடுகின்றது. இம்முறையும் புதிய என்.பி.பி அரசாங்கம் முன்னைய அரசுக்களை போல ஒரு பெரிய சுதந்திர தின திரையை இழுக்கின்றது. அந்தத் திரையின் பின்னால், இந்த சோக் கோல்ட் “சுதந்திரம்” யாருக்கானது என்ற அடிப்படை கேள்வி மறைக்கப்படுகிறது. இந்த சுதந்திர தினம் என்பது இலங்கையில் தமிழ்மொழி பேசும் மக்களுக்கும், நாட்டின் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆன சுதந்திரமல்ல. இந்த தீவில் எப்போதும் சுதந்திர உணர்வை அனுபவிக்காத - [ஈரான்: அடக்குமுறையின் இருளில் மீண்டும் எழும் மக்களின் புரட்சி](https://ethir.org/?p=9142) - ஈரான்: அடக்குமுறையின் இருளில் மீண்டும் எழும் மக்களின் புரட்சி மீண்டும் ஒருமுறை, ஈரான் கடுமையான வாழ்க்கைச் சுமைகள், அடக்குமுறை மற்றும் அழுகிப் போன ஆட்சியியல் மேட்டுக்குடி அமைப்புகளுக்கு எதிராக ஒரு துணிச்சலான பெருமக்கள் எழுச்சியை கண்டுள்ளது. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். புதிய ஆண்டின் தொடக்கம், பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்களுக்கும், சர்வாதிகார மதஆட்சிக்கும் எதிரான புதிய எதிர்ப்பலை எழுந்த நிலையில், ஈரானிய ஆட்சி அதற்கு இன்னொரு கொடூரமான அடக்குமுறையால் பதிலளித்துள்ளது. உயிரிழப்புகளின் சரியான - [இலங்கை: தேசிய மக்கள் சக்தி அரசின் வர்க்க இயல்பு என்ன?](https://ethir.org/?p=9128) - இலங்கை: தேசிய மக்கள் சக்தி அரசின் வர்க்க இயல்பு என்ன? பகுதி 1 ஸ்ரீ தூங்க ஜெயசூரிய - ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி நன்றி socialistworld.net அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு அதிகாரத்திற்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு பதவியேற்றதிலிருந்து, அதன் வர்க்க இயல்பு என்ன, அது எந்த வகையான சமூக–பொருளாதார திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதைக் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதைப் புரிந்து - [பிரித்தானியா: Labour அரசின் வீடில்லாதோர் திட்டம்: நெருக்கடியை ஒப்புக்கொள்வது மட்டுமே - அது தீர்வை மறுக்கின்றது.](https://ethir.org/?p=9123) - பிரித்தானியா: Labour அரசின் வீடில்லாதோர் திட்டம்: நெருக்கடியை ஒப்புக்கொள்வது மட்டுமே - அது தீர்வை மறுக்கின்றது. பிரித்தானியாவின் தற்போதைய Labour அரசு சமீபத்தில் அறிவித்துள்ள வீடில்லாதோர் (homelessness) குறித்தத் திட்டம், இங்கு நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கான ஒரு ஒப்புக்கொள்ளலாக மட்டுமே உள்ளது. ஆனால், அந்த நெருக்கடியை உருவாக்கிய மூல காரணங்களை எதிர்கொள்ளவும், வீடில்லாத நிலையை முற்றாக ஒழிக்கவும் தேவையான தீவிர அரசியல் துணிச்சல் இதில் எதுவும் இல்லை. UK அரசு மற்றும் ONS தரவுகள், - [வெனிசுவேலா: அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்து, உண்மையான சோசலிச மாற்றத்திற்கான போராட்டம்](https://ethir.org/?p=9117) - வெனிசுவேலா: அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்து, உண்மையான சோசலிச மாற்றத்திற்கான போராட்டம் இன்று அதிகாலையில் டிரம்ப் அரசு வெனிசுலா மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியதோடு அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறப்புப் படைகளைப் பயன்படுத்தி கடத்தியிருக்கின்றது. அவர்கள் தற்போது கரீபியனில் குவித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல் ஒன்றில் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் எழுந்திருக்கின்ற நெருக்கடிகள் தொடர்பாக cwi இணையதளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. - [Trinco 5: ஐந்து தமிழ் மாணவர்கள், இருபது ஆண்டுகள் – இன்னும் மறுக்கப்படும் நீதி](https://ethir.org/?p=9109) - Trinco 5: ஐந்து தமிழ் மாணவர்கள், இருபது ஆண்டுகள் – இன்னும் மறுக்கப்படும் நீதி 2006 ஜனவரி 2 அன்று திருகோணமலையில் நிகழ்ந்த “Trinco 5” படுகொலை, இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தின் முக்கியமான சான்றாக இன்று வரை திகழ்கிறது. அந்த நாளில், Special Task Force (STF) படையினரால் ஐந்து தமிழ் மாணவர்கள் கைது செய்து, திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலைக்கான நீதி - [மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – லண்டன், ஜனவரி 3](https://ethir.org/?p=9101) - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – லண்டன், ஜனவரி 3, 2026 தாயகத்தில் தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் இலங்கை அரசின் இனவாத தொல்பொருள் திணைக்களத்தின் அடாத்தான அதிகாரத்தோடு தமிழ் பேசும் மக்களின் மீது தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட கலாச்சார ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. யாழ்ப்பாணத்ததில் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அரச ஆதரவோடு அடாத்தாக பிடித்து கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என்றும் ,அந்த காணிகள் காணி உரிமையாளர்களுக்கு மீள் வழங்கப்பட வேண்டும். ஈழத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான - [கரூரில் நடந்த கோர சம்பவத்திற்கு பிறகு..](https://ethir.org/?p=9093) - கரூரில் நடந்த கோர சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியல் வட்டத்தில் பேசுபொருளாக இருப்பது இன்றைக்கு இந்த விடயமே . இறந்த உயிர்களைப் பற்றிய ஒரு குறைந்த பட்ச கண்ணீர் அஞ்சலிகள் கூட கண்ணில் படவில்லை . அது விஜய் தரப்பாகட்டும்; எதிர் நிலையில் நின்று பேசுபவர்கள் ஆகட்டும் ; சமூக வலை தளத்தில் ஆகட்டும்; இது தான் தருணம் என்று மாற்றி மாற்றி கேளிக்கைகள் மூலம் அரசியல் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது . எவ்வித அரசியல் பார்வையும் - [தொடரும் காவல் சித்ரவதை மற்றும் மரணங்கள் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்](https://ethir.org/?p=9087) - - பிரேம், சென்னை அஜித்குமார் என்கிற 27 வயது இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அடித்தே கொன்றுள்ளது தமிழக காவல்துறை. முறையாக FIR கூட பதிவு செய்யாமல் காவல் நிலையத்திற்கு கூட அழைத்து செல்லாமல் மானாமதுரை DSP அமைத்த சிறப்பு படை கொலை செய்துள்ளது. சிவகாமி அவரது மகள் நிகிதா என்கிற இருவர் தங்களது நகைகள் திருடுபோய்விட்டது என்று அளித்த புகாரின் பெயரில் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணிசெய்து வந்தவரை விசாரணைக்கு அழைத்து - [செம்மணியில் புதைக்கப்படாத உண்மைகள்:](https://ethir.org/?p=9066) - புதைக்கப்படாத உண்மைகள்: செம்மணியில் உள்ள பாரிய மனித புதைகுழிகள் இலங்கை அரசின் தொடர்ச்சியான இன அழிப்பின் இன்னொரு சாட்சி. -ராகவன், தமிழ் சொலிடாரிட்டி செம்மணியில் அதிகமான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலைப் போரின் கொடூரமான மரபை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மயானத்தை ஒட்டிய இலங்கை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் - ஒரு குழந்தையின் எச்சங்கள் உட்பட எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் - [இரு நாடுகள்- பகுதி 3 – பெரும்பான்மையின் சிறுபான்மை தாழ்வு மனப்பாங்கு](https://ethir.org/?p=9074) - அகண்ட திராவிட நாடு பற்றிப் பேசியவர் அண்ணா. அவர் ஒரு காலத்தில் பேசிய அகண்ட திராவிட நாட்டின் பகுதியாக ஈழத்தை இணைத்துப் பார்த்த வரலாறு இல்லை. அவர் சிங்களவர்களை தாக்கிப் பேசியது கிடையாது. சிங்கள அரசை தாக்கி பேசி இருக்கிறார் கருணாநிதி. சிங்கள மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கியது இல்லை. தமிழ் நாட்டு தமிழ் தேசியம் வேறு – ஒடுக்குமுறையில் இருந்து எழுந்த ஈழ தேசிய கோரிக்கை வேறு. தமிழ் நாட்டில் நடந்த சமூக மாற்றங்களை தெற்கு - [ஒரு நெஞ்சத்தீயிலிருந்து......](https://ethir.org/?p=9056) - பற்றவைத்த மூன்றாம் விதியில் சுட்டெரித்த நியாயக் குவியல்! சுவற்றில்பட்ட பந்து போல் சுயநல இலாபங்களாய் மாறி மாறி சுடுகாடாய் மாற்றிய தேசத்தின் பாவப்பட்ட சொந்தக்காரர் நாங்கள்! சிம்மாசனம் பறிக்கத் திட்டமிட்ட பேரினக் குள்ளநரிகளின் ஆதிக்க போதை வெறியில் ஏவல் நாய்களால் கடித்துக் குதறப்பட்ட வரலாற்று நாகரீகங்கள் நாங்கள்! காயங்களுக்கு அப்பால் அதிகமாக எம்மிடம் எதுவுமேயில்லை.... ஆனால் எமக்கே எமக்கான சுய அடையாளம் தவிர..... அதனால் சாம்பலாக்கப்பட்ட நீதிக் குப்பை மேட்டலிருந்து என்றாவது சத்தியம் வெல்லுமென்ற நம்பிக்கையில் 'பீனிக்ஸ்களாய்' - [இரு நாடுகள் – தமிழையும் பாவிக்க(லாம்) பகுதி 2](https://ethir.org/?p=9047) - சேனன் எனவா என்றால் – வா, வருதல் என சிங்களத்தில் பொருட்படும். கிழக்கு மாகான கூட்டத்தில் ராஜாக்ச சொன்னது வெனவா. அதை நடக்கிறது என பொருட்படுத்தலாம். டம் என்பது மாறி டும்மாகி விட்டது என சற்று வெட்கத்துடன்தானே சனாதிபதி கூறினார். இது மொழி விளங்காமை. சிங்களத்தை விளங்கி கொண்டு பேசுங்கள் என சிலர் அறிவுறுத்தலாம். ஆம் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரியாது. தமிழில் மட்டும் பேசும் ஒருவர் இலங்கையில் சனாதிபதி ஆகிவிடவும் முடியாது. முன்னுக்குப் பின் - [பீட்டர் டாஃப் மறைவு -அழியா பங்களிப்புகள்](https://ethir.org/?p=9024) - மார்க்சியர்கள் மனித நேயர்கள். தத்துவம், அரசியல், நடவடிக்கை ஆகிய அனைத்தும் இந்த அடிப்படை சமூக அக்கறை மற்றும் நேசத்தில் இருந்தே ஊற்றெடுக்கிறது. ஆனால் ஒரு வர்க்கத்தின் நலனில் இணைந்து நின்று அதன் வெற்றிக்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு மிகப்பெரும் மனத்திடம் வேண்டும். அக உணர்வுகளைத் தாண்டிய -கடின சூழலிலும் தன்முனைப்புத் தாண்டிய பார்வையை – செயற்பாட்டை அடைவது அனைவராலும் முடிவதில்லை. புறவய காரணிகளை உள்வாங்கி, வர்க்க நலனை முன்தள்ளும் அசைவோடு அசைவாக பயணிக்க வல்லமை உள்ளவர்கள் அசைக்க - [மீள் நிர்மானத்திற்கு உள்ளாகும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ](https://ethir.org/?p=9020) - மீள் நிர்மானத்திற்கு உள்ளாகும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ஜனவரி 18 2025இல் நடைபெற்ற தமிழ் சொலிடாரிட்டி தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தயாரிக்கப்பட்டு 22 மார்ச் 2025 இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னோக்கு அறிக்கை 1.மாறும் உலகு இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் NPP கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கட்சிகளின் ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறோம். உலக மற்றும் பிராந்திய மாற்றங்கள் - [மாவை சேனாதிராஜா - இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பராரம்பரிய  இறுதித் தலைவரும் தனது அரசியல் வாழ்வை முடித்திருக்கின்றார்.](https://ethir.org/?p=9015) - மாவை சேனாதிராஜா - இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பராரம்பரிய இறுதித் தலைவரும் தனது அரசியல் வாழ்வை முடித்திருக்கின்றார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த நீண்ட கால அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா அவர்கள் 29 ஜனவரி 2025 காலமானார். தனது மாணவர் காலத்தில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் இணைந்து கொண்ட மாவை சேனாதிராஜா ஐயா அவர்கள் இயற்கை எய்திய 83 வது வயது வரை தொடர்ச்சியான அரசியல் - [ஈழ விடுதலைத் தாகம் தணிந்துவிடவில்லை -இலங்கை சுதந்திரம் எமக்கானதல்ல.](https://ethir.org/?p=9010) - ஈழ விடுதலைத் தாகம் தணிந்துவிடவில்லை -இலங்கை சுதந்திரம் எமக்கானதல்ல. இலங்கையின் 77 வது சுதந்திர தினத்திற்கு எதிராக அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் ஏன் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றது தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை கடந்த தேர்தலின் பின் ஈழக் கோரிக்கை மடிந்து விட்டது என்று சிலர் பிரச்சாரிக்கிறார்கள். தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை உச்சரிப்பவர்கள், இல்லாத ஒன்றைக் கிளறுகிறார்கள் என்றும், பிரிவினை வாதம் பேசுகிறார்கள் என்றும் முத்திரை குத்தப் படுகிறார்கள். தமிழ் தேசியம் - [அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம்.](https://ethir.org/?p=9006) - அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம். இலங்கை அரசு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இலங்கையின் சுதந்திரம் அரசுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குமான சுதந்திரமே ஒழிய இலங்கையில் இருக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கான சுதந்திரம் அல்ல. இலங்கை அரசின் சுதந்திர தினம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்ட நாள் என்ன தமிழ் சொலிடரிட்டி லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்துக்கு முன்பு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 இல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது நீங்கள் அறிந்ததே. - [இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று](https://ethir.org/?p=9002) - இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) - [“ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்” ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாறுவதற்கா வாக்களிக்க வேண்டும்.](https://ethir.org/?p=8996) - இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிச கட்சியின் சார்பாக போட்டியிடும் தோழர் ஸ்ரீதூங்க ஜெயசூரிய அவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி ஐக்கிய சோசலிச கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் பிரச்சார அறிக்கை 2024 ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்” ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாறுவதற்கா வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் நெருக்கடியான காலப்பகுதியில் நடைபெறவுள்ளது. போலிச் சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றுவரை தேசியப் பிரச்சினைக்கு தீர்வை - [பொது வேட்பாளரா ? பொது செயற்திட்டமா?](https://ethir.org/?p=8989) - பொது வேட்பாளரா ? பொது செயற்திட்டமா? 1 பொதுச்சபை உருவாக்கம் தமிழ் மக்கள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற உரையாடல் தற்போது பல தளங்களில் நடந்து வருகிறது. சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்தில் முன் வைத்த கருத்து இன்று சூடு பிடித்து பல தளங்களில் முன் வைக்கப்பட்டு வருகிறது. ஏப்பிரல் மாதம் 30 தகதி வவுனியாவில் 30க்கும் மேற்பட்ட (எண்ணிக்கை சரியாக தெரியவில்லை) சிவில் சமூக அமைப்புக்கள் ஓன்று கூடி சில தீர்மானகளை - [சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு](https://ethir.org/?p=8983) - சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு இராஜவரோதயம் சம்பந்தன் 30ம் திகதி யூன் மாதம் இயற்கை எய்தினார். தனது இறுதிக் காலத்தில் மிகவும் உடல்நலக் குறைவுடன் இருந்த அவர் அப்பொழுது கூட பல அரசியல் உரையாடல்களில் பங்கு பற்றிக்கொண்டிருந்தார். தனது 23 வயதில் இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்த சம்மந்தன் ஐயா 91ம் வயதில் மறையும் வரை தொடர்ந்து அரசியல் வெளியில் இயங்கி வந்தவர். இலங்கையின் அரசியல் சட்ட மாற்றம், இனக்கலவரங்கள், வட்டுக்கோட்டை மாநாடு, - [இங்கிலாந்து பொதுத் தேர்தல் 2024  - யாருக்கு வாக்களிக்க முடியும்?](https://ethir.org/?p=8975) - இங்கிலாந்து பொதுத் தேர்தல் 2024 - யாருக்கு வாக்களிக்க முடியும்? பிரிட்டானியாவின் பாராளுமன்ற பொது தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையையும் தமது நிலைப்பாட்டையும் தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டு இருக்கின்றது. அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை. தமிழ் சொலிடரிடியின் அறிக்கை. ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்கள் வேறு எந்த காரணத்தையும் காட்டிலும் வேட்பாளர்களின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையிலேயே அவர்களை தேர்ந்தெடுக்க - [தமிழ் சொலிடாரிட்டியின் "இலங்கை ஜனாதிபதித் தேர்தல் " குறித்த தீர்மானம் -AGM 2024](https://ethir.org/?p=8955) - தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 2024 பிப்ரவரி 18ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தமிழாக்கம். எந்தவிதமான இனவாத அல்லது வலதுசாரி கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கைகளையோ அல்லது அனைத்து தொழிலாள வர்க்கத்தின் பரந்த நலன்களையோ தென்பகுதி வலதுசாரி அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சமகி ஜன பலவேகய (SJB), ஸ்ரீலங்கா பொதுஜனதா பெரமுனா - [முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி](https://ethir.org/?p=8922) - பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவாகத் தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு போர்க்குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமைக்கு எதிராக தாய்மார்கள் தொடர்ந்தும் - [மறவோம் என்பது எம் உறுதி- முள்ளிவாய்க்கால் கண்காட்சி](https://ethir.org/?p=8914) - மறவோம் என்பது எம் உறுதி படுகொலை மூலம் ஒரு போராட்டத்தை முடக்கி விட முடியும் என்பதை நிறுவுவதற்கு முயன்று வருகிறது இலங்கை அரசு. ‘தீவிரவாதத்தை’ முழுமையாகத் தோற்கடித்த முன்னுதாரணம் தாம் என ராஜபக்ச குடும்ப அரசு உலகெங்கும் அறிவித்தது அறிவோம். அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்கமுடியும் என்பதை நிறுவ எத்தனையோ அரசுகள் முயன்றும் அவர்கள் தோல்வியை சந்தித்ததுதான் உலக வரலாறு. அடக்குமுறை – வாழ்வாதார பின்னடைவுகள் எதையும் மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ளவதில்லை. அவற்றில் - [எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய   ராஜபக்‌ஷ](https://ethir.org/?p=8910) - எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மதிப்பிழந்த ஆட்சியை பாதுகாக்க தற்பொழுது எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஈஸ்டர் படுகொலை பின்னணியில் இருப்பவர்களும் எழுத்து துறைக்கு வந்திருப்பது பலரும் அறிவர். அண்மையில் “ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” (The Conspiracy to oust me from the Presidency) என்ற நூலை எழுதிய கோட்டாபய ராஜபக்ச ஒரு சில வல்லரசு நாடுகளின் பின்னணியில் இடம்பெற்ற உள்நாட்டு மற்றும் - [தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது](https://ethir.org/?p=8895) - தமிழ் சொலிடாரிட்டியின் வருடாந்த பொதுக்கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ரித்திகா தலைமை தாங்கினார். கடந்த AGM அறிக்கை சரியான பதிவாக ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு, TU சேனன் TS இன் பணியின் சுருக்கத்தை வழங்கினார். உறுப்பினர் மதிப்பாய்வு, ஊடகம், தொழிற்சங்கப் பணிகள், அகதிகள் உரிமைப் பணிகள் மற்றும் சர்வதேசப் பணி அறிக்கைகள் உட்பட முழு அச்சிடப்பட்ட அறிக்கை அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டது. - [பிரித்தானிய தபால்நிலையத்தின் மோசடி ](https://ethir.org/?p=8892) - பிரித்தானிய தபால் நிலையத்தின் மோசடி பற்றிய குறுந்தொடரான “Mr Bates Vs The Post Office” என்ற வலைத்தொடர் ITV இல் ஒளிபரப்பான பின்னர் தபால் நிலைய மோசடி பற்றிய செய்திகள் பிரித்தானிய மக்கள் மத்தியில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளது. இம்மோசடி பற்றிய சுயாதீனமான முழுமையான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்பொழுது வலுப்பெற்றுள்ளது. ஹொரைசன்( Horizon) என்னும் மென்பொருள் 1999 இல் பிரித்தானியாவிலுள்ள தபால் அலுவலகத்தில் ( - [76 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி  போராட்டம்](https://ethir.org/?p=8853) - அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்கியும் , தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தும் இலங்கை அரசாங்கம் தனது 'சுதந்திர தினத்தை' தனது வழமையான முறையில் கொண்டாடியது இந்த நாள் எங்களின் சுதந்திர தினம் அல்ல, நமக்கெல்லாம் கறுப்பு தினம் என்று வலியுறுத்தி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே போராட்டங்களை நடத்தியது. இலங்கையில் உள்ள அனைவரினதும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் சொலிடாரிட்டி - [பிரித்தானிய புதிய குடிவரவு சட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள்](https://ethir.org/?p=8838) - பிரித்தானிய அரசு சட்டப்பூர்வ குடியேற்றத்தில் முக்கிய மாற்றங்களை அண்மையில் அறிவித்துள்ளது. தற்போதய ஆளும் கட்சியின் குடிவரவு திட்டங்களின்படி, தங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ இங்கிலாந்துக்கு அழைத்து வர விரும்புபவர்கள் வருடத்திற்கு £38,700 சம்பாதிக்க வேண்டும், இது £18,600 என்ற தற்போதைய எண்ணிக்கையிலிருந்து இரண்டு மடங்கான அதிகரிப்பாகும். அரசு அறிக்கையின்படி வெளிநாட்டு திறமையான தொழிலாளர்கள் தமது உறவுகளை பிரித்தானியாவுக்கு அழைப்பதாயின் அவர்கள் குறைந்த பட்சம் £38,700 சம்பளம் எடுக்கவேண்டும். இது £26,200 இலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. (ஆனால் சுகாதாரம் மற்றும் - [சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023](https://ethir.org/?p=8815) - சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023 அமர்வு 1 தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு நேற்று 30 செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது இரண்டு அமர்வுகளாக இடம் பெற்றது. முதலாவது அமர்வினை தமிழ் சொலிடரிட்டி அமைப்பின் இணை தேசிய இணைப்பாளர் நடேசன் அவர்கள் வழி நடத்தி இருந்தார். இதில் - [ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல்.](https://ethir.org/?p=8803) - ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல். லண்டனில் திரள் குழுமம் 16-09-2023 அன்று நடத்திய கூட்டத்தில் முன்வத்த கருத்துக்கள் சில. திரள் குழுமம் காணொளியை வெளியிடுவதாக சொல்லி உள்ளார்கள் – வந்ததும் இங்கு பதிவிடப்படும் 1 ஆக்காண்டி ஒரு அரசியல் நாவல் என அறியப்படுவதால் அதுபற்றிப் பேசமுடியுமா என திரள் குழுமம் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடேசன் கேட்டிருந்தார். நாவலைப் படிக்க முதலே எனக்கு நிறைய தயக்கங்கள் இருந்தது. ஜெப்னா பேக்கரி என்ற தனது நாவல் மூலம் இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் - [நினைவேந்தல் ஊர்வலம் மற்றும் தமிழ் எம்.பி மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி  வன்மையாக கண்டிக்கிறது. ](https://ethir.org/?p=8795) - 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த அன்றைய இந்திய இராணுவத்தினரிடம் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த திலீபன் அவர்களின் நினைவாக, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மரணம் அடைந்த 26 ஆம் திகதி வரை ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகிறது, இன்றுவரை திலீபனின் மரணம் பல தமிழர்களால் மகத்தான தியாகமாகவும், மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய தன்னலமற்ற செயலாகவும் - [நாம் மறக்க மாட்டோம். (பகுதி 2 )](https://ethir.org/?p=8783) - லொபி அரசியலின் போதாமை – லொபி செய்வதும் இணக்க அரசியல்தான். தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பலப்படாமல் எந்த ஒரு பலத்தைம் எமது பக்கம் திருப்ப முடியாது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (PTA) இல்லாமல் செய்வதை முக்கிய நிபந்தனையாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுகளும் இதை முன்வைத்திருந்தன. ஆனால் அந்த சட்டத்தை விட மோசமான முறையில் சனநாயக உரிமைகளை கொண்டுவரும் சட்டத்தை (ATA) ரனில் அரசு அமுல்படுத்த முயலும் - [நாம் மறக்க மாட்டோம்.](https://ethir.org/?p=8773) - தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி நகர்ந்திருக்கின்றது, மக்கள் விடுதலை அரசியல் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டில் கட்டுரை தொடராக பிரதி வியாழக்கிழமையில் வெளியிடுகின்றோம். நாம் மறக்க மாட்டோம். மக்களுக்காகவும், மனித மேம்பாட்டுக்காகவும் போராட முன்வந்த ஒவ்வொரு உயிர்களும் சமூகத்தின் நினைவில் ஊறிக்கிடப்பது இயல்பே. ஆனால் மே 17 நினைவு நாள் - [வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி-  ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை முறியடிப்போம்.](https://ethir.org/?p=8766) - இலங்கையில் தமிழ் மக்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்கின்ற இடதுசாரி அமைப்பான ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி - ஒளிபரப்பு அதிகார சபைக்கான சட்டமூலத்தை முறியடிப்பதற்கு அனைவரையும் ஒன்று திரளுமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஐக்கிய சோசலிச கட்சி சார்பாக அதன் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய அவர்கள் வெளியிட்டு இருக்கும் கோரிக்கை. வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு - [நின்றுகொண்டே  பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி ](https://ethir.org/?p=8758) - நின்றுகொண்டே பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி இன்னும் சில தினங்களில் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம், தொழிலாளர்களை நசுக்காதே என்ற பதாகைகளை ஏந்திய வண்ணமும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் மே தின ஊர்வலத்தில் ஜே.வி.பி யினரின் மேதினப் பங்களிப்பை எதிர்பார்க்கலாம். உழைப்பவர்களுக்கிடையே வேறுபாடுகள் இல்லை, அனைவரும் சமமானவர்களே எனக் கூறும் ஜே.வி.பியினரை தமிழ் மக்கள் எந்தளவுக்கு நம்பலாம் என்பதே நம் முன்னேயுள்ள முதற் கேள்வியாகும்.ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதையே எடுத்துக் - [இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க !!!](https://ethir.org/?p=8746) - இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க! சர்வதேச நாணய நிதி மூலம் எவ்வாறு நாட்டை மீட்டு எடுப்பது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் 2048 இல் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமுடியும் எனக் கூறியிருந்தார். அக்கினிச் சிறகுகள் எழுதியபோது அப்துல்கலாம் 2020 இல் இந்தியா வல்லரசாகும் என ஒரு கனவு கண்டிருந்தார், அதே போல் ஒரு கனவைத்தான் ரணில் விக்கிரமசிங்கவும் காணுகிறார் போல் தெரிகிறது. அப்துல் கலாமாவது ராக்கெட் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு - [இலங்கையின் புதிய "பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை" எதிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வேண்டுகோள்](https://ethir.org/?p=8728) - ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற மிக கொடிய சட்டத்திற்கு எதிராக அணி திரளும்படி அனைத்து கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றது. தமிழ் சொலிடாரிட்டடி இந்த கோரிக்கையை ஆதரிக்கின்றது. அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வேண்டுகோள். இலங்கை அரசாங்கம் சமீபத்தில் “பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என்ற மிகக் கொடூரமான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் - [சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல](https://ethir.org/?p=8720) - திவாலாகியிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்காக IMF இலங்கைக்கு $3 பில்லியன் டொலர்களை கடன் மறு சீரமைப்பு தொகையாக வழங்கியுள்ளது - [ஸ்பெயினின் பொடிமாஸும் - இலங்கையின் அரகலியவும்](https://ethir.org/?p=8712) - “கோத்தா வீட்டுக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஒரு புதிய வெகுஜனப் போராட்ட அலை தொடங்கியது பின்னர் மாபெரும் மக்கள் எழுச்சியாக வளர்ச்சியடைந்தது. ஜூலை 2022க்குள் நாடு முழுவதும் பரவிய அப்போராட்டத்தினால் இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல் முழு ராஜபக்ச அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மக்கள் எழுச்சி இலங்கையின் அரசியல் நிலவரத்தை மாற்றியது. அதிலும் குறிப்பாக அனைத்து பாரம்பரிய - [மார்ச் 15 பிரித்தனிய தொழிலாளர்கள் லன்டனில் திரள்கிறர்கள்](https://ethir.org/?p=8696) - தேசிய கல்வி சங்கம், சிவில் சர்வீஸ் யூனியன் பிசிஎஸ், UCUவில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் BMA இல் உள்ள இளநிலை மருத்துவர்கள் மார்ச் 15 இல் பிரித்தானிய பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கூட்டு நடவடிக்கையானது, சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இருந்து ஒரு படி முன்னோக்கியதாக இருக்கின்றது. அடிப்படை வாழ்வாதாரத்துக்கான செலவுகள் மற்றும் வீடு வாடகை - [நாய்க்குப் பெயிண்ட் அடிக்கும் ரணில் விக்கிரமசிங்க](https://ethir.org/?p=8668) - இலங்கைக்கு சுதந்திரதினம் கொண்டாடும் அளவுக்கு வக்கு இருக்கிறதா என்ற கேள்வி இருந்தாலும் இலங்கையில் யாருக்கு இப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஈழம் - இலங்கை - [வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்](https://ethir.org/?p=8660) - 2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் தனியார் தொலைக்காட்சி இந்த செய்தியை அறிவித்து அகவணக்கம் செலுத்தும் இசையுடன் தீபம் ஒளிரும் காட்சியை ஒளிபரப்பினார்கள். மக்களால் இந்த கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இக்கட்டான இந்த சூழ்நிலையில் மக்களை அரசியல் மயப்படுத்தி போரட்டத்தை தொடரச் செய்யும் தலைமைத்துவத்தை வழங்கும் நிலையில் ஏற்கனவே இருந்த புலம்பெயர் தேசத்து - [அடுத்த லைட்பில்லுக்கா நான்!](https://ethir.org/?p=8640) - மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் முன்மொழிவின்படி, இன்று (பிப்ரவரி 15) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் கிட்டத்தட்ட 66% அதிகரிக்கப்படும். அடுத்த லைட்பில்லுக்கா நான்! எலக்ரிக் மீட்டர் சுற்றாமல் வழி தேடுகிறேன்! வீட்டின் சுவிட்ச் போர்டில் எல்லாம் அடிக்கடி ஓப் லைன் பார்க்கிறேன்! ரைஸ் குக்கரில் அரிசி வேகும் நேரம் மனம் நொந்து நூடில் ஆகிறது! மின்விளக்கை பார்க்கும் - [அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதல்](https://ethir.org/?p=8646) - பிரித்தானியாவில் கிர்க்பியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் காட்சிகள் நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தேசபக்தி மாற்று (Patriotic Alternative ) என்ற தீவிர வலதுசாரிக் குழு பிப்ரவரி 10 அன்று அகதிகளுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன், ஹோட்டலில் இறங்கியது, அனால் அந்த கும்பல் உள்ளூர்வாசிகளின் அமைதியான எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்கவேண்டி இருந்தது . இந்தத் மிலேச்சத்தனமான தாக்குதல்களை அனைத்து முதலாளித்துவ ஸ்தாபனக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் - [துருக்கிய/சிரிய நிலநடுக்கம்: மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஊழல், லாபம் ஈட்டுதல், உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை](https://ethir.org/?p=8614) - துருக்கிய மக்கள் எதிர்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு எம்மாலான உதவிகளை தமிழ் சொலிடாரிடி தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறது. இந்த கட்டுரை துருக்கிய Devrimci Sosyalist Sol - CWİ Türkiye அமைப்பின் தோழர் Berkay Kartav எழுதியதின் தமிழாக்கம் பிப்ரவரி 6 அதிகாலையில் தென்கிழக்கு துருக்கியை 7.7 ரிக்டர் அளவு கொண்ட பயங்கரமான பூகம்பம் தாக்கியது, இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த - [‘அம்பிகைச் சம்பவம்’ – போராட்ட வடிவம் பற்றியது](https://ethir.org/?p=6639) - நான்கு கோரிக்கையை வலியுறுத்தி அம்பிகை அவர்கள் 17 நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நடத்தியிருந்தார். அவர் முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்றை பிரித்தானியா ஏற்றுக் கொண்துவிட்டதாகக் கூறி அவரது சாகும்வரை உணவுதவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அந்த நீதியினை பெற்றுவிட வேண்டும் என்ற உணர்வுடன் சாகும் வரை உணவு - [பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது](https://ethir.org/?p=8608) - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது. இலங்கை அரசு தனது 75 ஆவது சுதந்திர தினத்தை 4ம் திகதி கொண்டாடியது.இந்த கொண்டாட்ங்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வோடு இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார - [தமிழ் சொலிடாரிட்டியும் புலிகள் இயக்கக் கொடியும்.](https://ethir.org/?p=8586) - புள்ளி 1: தேசம் – தேசியம் – தேசிய அரசு பற்றிச் சிறு குறிப்பு. நிலப்பிரபுத்துவ கால கட்ட மன்னராட்சி என்பது முதலாளித்துவக் கால கட்டத் தேசிய அரசில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தேசம் என்ற பெரும் சொல்லாடல் வரலாற்று ரீதியான ஒரு குறியீடாக இருக்கிறதே தவிர அது வரையறை உள்ள ஒன்றல்ல. தேசிய அரசு என்பது எல்லைகள் உட்பட பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டது – அதன் பண்பு மன்னர்காலத்து ‘நாடு’ எனபதில் இருந்து முற்றிலும் - [கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . ](https://ethir.org/?p=8484) - - லாவன்யா - இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த குளிர் காலநிலையில் 400க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏனைய புலம்பெயர் அமைப்புகளும் வெவ்வேறு நேரங்களில் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. 75 ஆண்டுகால அடக்குமுறை என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. எங்களின் ஒற்றுமை பொது மக்களுடன்தான் - அரசு மற்றும் உயரடுக்குடன் - [ரணிலால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?](https://ethir.org/?p=8468) - ஐக்கிய சோசலிசகட்சி தோழர் தம்மிகா சில்வா அவர்களின் முகநூல் பதிவின் 6/12/22) தமிழாக்கம் நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை இரண்டு மாதங்களில் நிறைவு செய்யும். இதுவரை எந்த ஆட்சியாளராலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. இன பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இனப்படுகொலைப் போரைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி 30 வருட கால யுத்தத்தின் போது நாடு அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. இதுவரை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் இன நெருக்கடியைத் தீர்ப்போம் என்ற வாக்குறுதியுடன்தான் - [வெற்றிகரமான சர்வதேச சொலிடாரிட்டி  நடவடிக்கை அறிக்கைகள் (படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது)](https://ethir.org/?p=8424) - மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட அனைத்து எதிர்ப்பாளர்களின் விடுதலை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் , பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குத்தல் போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை கோரி இலங்கையிலும் சர்வதேச அளவிலும் நவம்பர் 9 அன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF), புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் பேரவைக்கான இயக்கம் (MPC) உடன் இணைந்து தேசிய நடவடிக்கை தினம் மற்றும் - [தமிழ் சொலிடாரிட்டி மக்கள் பேரவை மற்றும் ISUF இயக்கத்தை ஆதரிக்கிறது, நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுக்கிறது](https://ethir.org/?p=8404) - மக்கள் பேரவையானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் (Sri Lanka Foundation Institute). பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்புடன் (IUSF) இணைந்து மக்கள் பேரவைக்கான இயக்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. உண்மையான அதிகாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் போராடும் மக்களை ஒருங்கிணைக்க மக்கள் கவுன்சில் நிறுவப்பட்டது. மக்களின் ஜனநாயக மற்றும் பொருளாதார கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அனைத்து தரப்பு மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட உள்ளூராட்சி சபைகள். முதலாளித்துவ - [பட்டினியோடுதான் படுக்கைக்கு போகப்போகிறோமா?](https://ethir.org/?p=8398) - தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதியார். இதன் பொருள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதுதான் ஆனால் உலகின் பணக்கார நாடு என்னும் மாயையில் இருக்கும் பிரிட்டனில், 2022 ஆம் ஆண்டில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க உணவு வங்கிகள் மற்றும் 'Olio' போன்ற உணவுப் பகிர்வு ஆஃப்களை நம்பியுள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாத்திரமில்லை 2008 ஆம் ஆண்டிலிருந்து மிக வேகமாக உணவு பொருட்களின் - [கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?](https://ethir.org/?p=8392) - சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது என்னவும் - அவர் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்க முடியவில்லை என்றும்- அதனால் அவரை பதவியிலிருந்து விலத்தவேண்டும் என்றும் ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சியில் வலுத்து வருகின்றது. கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என நகைச்சுவை நடிகர் கருணாஸ் ஒரு திரைப்படத்தில் கேட்டது போல் சம்பந்தனை மாற்றினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வினைத்திறனுடன் செயலாற்றும் ஒரு கட்சியாக மாறிவிடுமா? என நாம் கேட்க வேண்டி உள்ளது. தலைமையை மாற்றுவதால் கூட்டமைப்பு ஆக்ரோஷமாக செயற்படத் - [டோரி பட்ஜெட் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வர்க்கப் போரை துரிதப்படுத்துகிறது](https://ethir.org/?p=8382) - சோசலிஸ்ட் இதழின் தலையங்கம் 1196ஐ தழுவி எழுதப்பட்டது. பிரித்தானியாவின் புதிய பிரதமராக வருவதற்கு போட்டியிட ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்சில் இருந்து லிஸ் ட்ரஸை அவரது கட்சியான கன்சவேடிவ் (டோரி)வினால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.கட்சிக்குள் இதுபோன்ற சிறிய ஆதரவுடன் இதற்கு முன் ஒரு பிரதமர் பதவியேற்றதில்லை. மக்களில் பெரும்பாலானோருக்கு, டோரியின் தலைமைப் பதவியை கொடூரமான இருவரில் யார் வெல்லப்போகின்றார்கள் என்ற கேள்வி இரண்டாம் தரப் பிரச்சினையாகும், மின்சாரக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது அல்லது கிடைத்த மாத - [இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி](https://ethir.org/?p=3863) - கடந்த அக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து தடாலடியாக நீக்கியதன் பின்னர் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறின. நெட்பிளிக்சில் (Netflix) வெளியான அரசியல் வலைத்தொடர் (Webseries) நாடகங்களில் ஒன்றான ஹவுஸ் ஒப் கார்ட்ஸ் (House Of Cards) இனை விட இலங்கை அரசியல் களம், சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. கட்சித் தாவல்கள், பேரம் பேசல்கள், அமைச்சுப்பதவி, நம்பிக்கையில்லாப் பிரேரணை, சட்டப் போராட்டம், - [இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள்](https://ethir.org/?p=3869) - பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் - [பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்](https://ethir.org/?p=4255) - பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இன்று(01/03/2019) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம், லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, நீதிமன்றத்திற்கு வெளியே இவ் ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது பிரியங்கா பெர்னாண்டோவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கையில் போர்குற்றமிழைத்த சகல போர்ற்குற்றவாளிகளும் கைது - [பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு](https://ethir.org/?p=4363) - கடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (15/03/2018) விசாரணைக்கு எடுக்கப்பப்பட்டது. அதன் பிரகாரம் சட்டப்பிரிவு 142 இன் கீழ் பிடியாணை அனுப்பும் போது முறையான சட்ட ஒழுங்கு பின்பற்றப்படவில்லை என்பதனை சுட்டிகாட்டிய நீதிபதி வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி - [இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்](https://ethir.org/?p=4385) - பிரித்தானியாவில் இன்று (16/03/18) இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடாரிட்டி, அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு போன்ற அமைப்புகளும், யுனிசன், யுனைட் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. மத்திய லண்டன், கிளாஸ்கோ, மற்றும் கார்டிப் போன்ற இடங்களில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இனத்துவேசம், நிறத்துவேசம் போன்றன களையப்பட வேண்டும், அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்பட - [எலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய ](https://ethir.org/?p=4461) - கடந்த மாத இறுதியில் கோத்தபாய ராஜபக்சவின் எலிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வானது லண்டனில் இடம்பெற்றது. வெறும் நூறு பேருக்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்வானது தோல்வியடைந்துள்ள ஒரு நிகழ்வாகவே கருதப்படுகின்றது. குறைந்த பட்சம் ஒரு நூறு பேரினைக் கூட திரட்ட முடியாத ஒரு அமைப்பாகவே லண்டன் எலிய அமைப்பு காணப் படுகின்றது. இலங்கை தூதுவராலயத்தில் பணியாற்றியவர்களும் அவர்தம் குடும்பமுமே அதிகமாக அந் நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எலியவின் அங்குரார்ப்பண நிகழ்வானது முதலில் லண்டனிலுள்ள - [புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு](https://ethir.org/?p=4429) - இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மெளனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கி - [ஈரான்: மஹ்சா அமினியின் மரணம் புரட்சிகர இளைஞர் இயக்கத்தைத் தூண்டுகிறது](https://ethir.org/?p=8350) - ஈரானின் கலாச்சார பொலிசாரினால் மஹ்சா அமினி என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர் ஈரானில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பாக www.socialistworld.net இல் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம் மஹ்சா அமினியின் மரணம் ஈரானை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. குறைந்தது 85 நகரங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் மற்றும் மோதல்கள் நடந்துள்ளன. குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், 'வழிகாட்டுதல் ரோந்து' எனப்படும் ஈரானிய அறநெறிப் பொலிஸாரால் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டதை - [போராட்டம் நடத்தும் உரிமையை பாதுகாக்கவும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும்](https://ethir.org/?p=8342) - நீண்டகால வெகுஜன எதிர்ப்பு இயக்கமான அரகலய (போராட்டம்) வின் அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், நாட்டை விட்டு துரத்தப்பட்ட பின்னர் ஜூலை 21 அன்று, ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் இந்த மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கவும் நசுக்கவும் தொடர்ந்து முயற்சித்து வந்ததால், இந்த அடக்குமுறை ஆட்சியானது அடுத்த கட்ட வெகுஜன எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும் என்று அஞ்சுகிறது. இந்த அடக்குமுறை - [இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அடக்குமுறையை தொடர்கிறது](https://ethir.org/?p=8326) - சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிலான இலங்கைக்கான 'இடைக்கால வரவு செலவுத் திட்டம்' அறிவிக்கப்பட்ட நாளில், தலைநகர் கொழும்பின் தெருக்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். 22-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்களை விடுவிக்கக் கோரி மிகவும் அமைதியான முறையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) கன்வீனர் மற்றும் பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் - [காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி லண்டனில் போராட்டம்](https://ethir.org/?p=8262) - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி கோரி 2000 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த போராட்டம் லண்டனிலும் ஒழுங்கு செய்யப்பட்டது. குறிப்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாக ஆவணி மாதம் 30ம் திகதி அறிவிக்கபட்டிருக்குறது. இந்த தினத்தில் தாயகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், ‌திருகோணமலை மற்றும்‌ அம்பாறை மாவட்டத்திலும்‌ எழுச்சிகரமாக போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட - [சோசலிச அமைப்புகளுக்கு ஒரு வெளிப்படையான வேண்டுகோள்](https://ethir.org/?p=8270) - பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் வடிவம் இலங்கையில் சோசலிச எதிர்காலத்தை கட்டியெழுப்புதல் இன்று நாங்கள் மிகவும் நெருக்கடிகள் நிறைந்த கால கட்டத்தில் நிற்கின்றோம். முதலாளித்துவ வர்க்கம், அரசு, உயரடுக்கு (Elite) மற்றும் அவர்களது நிறுவனங்கள், பிராந்திய வல்லரசுகள், சீனா மற்றும் மேற்கு ஏகாதிபத்திய சக்திகள் ஆகியன ஒரு பொதுவான இலக்கை கொண்டிருக்கின்றன. இலங்கை அரசுக்கு - [அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்](https://ethir.org/?p=8242) - அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் "அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் ராஜபக்சேக்கள் மற்றும் நாட்டை ஆட்சி செய்த ஏனையவர்களும் கொள்ளை அடித்த மக்களின் பணத்தை மீள பெறுக" என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால்(IUSF) மிகவும் அமைதியான எதிர்ப்பு பேரணி கொழும்பு கோட்டையை அடையும் நோக்குடன் லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமானது.இந்த அமைதியான பேரணியை - [போராட்டக்காரர்களை கைது செய்வதை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது](https://ethir.org/?p=8231) - தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல் மற்றும் ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராடிய போராட்டடக்காரர்களை அடாவடியாக கைது செய்து வருகின்றது.இதை வன்மையாக கண்டித்து தமிழ் சொலிடாரிடியின் தேசிய ஒருங்கிணைப்பு குழு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அரகலய போராட்டக்காரர்களை பொய்யான கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்கா பொலிசார் கைது செய்ததை தமிழ் சொலிடாரிட்டியினரான நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது அரகலயாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு நேரடியான அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலாகும். போராட்டக்காரர்களை குற்றவாளிகளாக - [திருகும் ரணில் திமிரும் போராட்டக்காரர்கள்](https://ethir.org/?p=8215) - கீழ்வரும் கட்டுரை வெள்ளிக்கிழமை (22/07/2022 அதிகாலை நிகழ்வுகளுக்கு முன் எழுதப்பட்டு www.socialistworld.net இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை ஏற்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதால், இலங்கையில் நெருக்கடி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரணில் விக்கிரமசிங்கே (ரணில்) 2022 ஜூலை 20 அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுதியான வெகுஜன இயக்கம் ராஜபக்ச குடும்பத்தை அதிகாரத்திலிருந்து தள்ளியது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினார். சிங்கப்பூரில் - [இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது.](https://ethir.org/?p=8199) - இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது. இலங்கைப் பாராளுமன்றம் தமிழர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்து வருகிறார். மக்கள் மீது தாக்குதல் நடத்த இலங்கை அரசால் மீண்டும் இராணுவம் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் பிரதேசங்கள் உட்பட நாட்டை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்த - [கூட்டமைப்பின் முதுகெலும்பு ](https://ethir.org/?p=8205) - 21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு ஆதரவு வழங்காமல் - அவரை சனாதிபதியாக பாராளுமன்றம் தெரிவு செய்யாமல் தடுக்கவும் நாங்கள் எடுத்த முயற்சியை விமர்சித்தவர்களுக்கு இப்போது புரிந்து இருக்கும் என்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) ஊடக பேச்சாளர் சுமந்திரன். அதாவது TNA கூட்டாக இணைந்து சஜித் பிரேமதசவால் தெரிவு பரிந்துரைக்கப்பட்ட - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - [இலங்கையில் இராணுவ அடக்குமுறை - முக்கிய கட்டத்தில் எதிர்ப்பு இயக்கம் -சொலிடாரிட்டி போராட்டத்திற்கு அழைப்பு](https://ethir.org/?p=8191) - நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதற்கு முன் மாணவர் போராட்ட தலைவர்களுக்கு பிடியானை வழங்கப்பட்டிருந்தது. தற்போது பலர் கைது செய்யப்பட்டிருகிறார்கள். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் பதவி ஏற்ற கையேடு இராணுவத்துக்கு நன்றி சொல்லி அவர்கள் "பொது ஒழுங்கை பேணுவதற்கு" புதிய அதிகாரங்களை வழங்கி உள்ளார். புதிய ஜனாதிபதி ஆணை ஒட்டுமொத்த நாட்டையும் இராணுவ கட்டுப்பாட்டின் - [இலங்கையின் மக்கள் தலைநகரை முற்றுகையிட்டு ஜனாதிபதியை வெளியேற்றினர்](https://ethir.org/?p=8179) - இலங்கையின் வரலாற்றில் ஜூலை 9 ஆம் தேதி ஒரு வரலாற்று நாள் , அன்று இலங்கையின் பொது மக்கள் மிகவும் தீர்க்கமாக வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தனர். நாடு முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் குரல்களை உரத்த குரலில் பதிவு செய்ய தலைநகர் கொழும்பில் மக்கள் வந்து இறங்கினார்கள் . மக்கள் வந்தார்கள், வந்தார்கள், அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். பிரபல்யமற்று போன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றுவதற்கான நாளாக ஜூலை 9 ஆம் தேதி போராட்டகாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவு - [அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்](https://ethir.org/?p=8173) - தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது. நாங்கள் யார்: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலத்தில் அனைவரின் அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடும் நோக்கத்துடன் தமிழ்சொலிடாரிட்டி (TS) உருவாக்கப்பட்டது. யுத்தம் மற்றும் போர்க்குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை TS முன்வைத்து வந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை என்பது பொருளாதார - [இன்று USP- சோஷலிச கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை](https://ethir.org/?p=8157) - நாடு இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இப்போது ஊழல் நிறைந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தை செல்லாததாக்கியுள்ளது. புதன் கிழமைக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ராஜினாமா செய்வோம் என்று வழங்கிய வாக்குறுதி போதாது. ஜனாதிபதி மீண்டு வருவதற்கு அல்லது மீண்டும் தனது ஆதரவு சக்திகளை ஒருங்கிணைக்க நேரம் வாங்க முயற்சிக்கிறார் என்பதைப் பலர் உள்ளுணர்வாக புரிந்து கொண்டுள்ளனர். எனவே, அவர் பதவி விலகும் வரை, ஆக்கிரமிப்பைத் தொடர மக்கள் போராட்ட இயக்கம் முடிவு செய்தது சரியே. பழைய - [சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் ](https://ethir.org/?p=8153) - ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக் காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. இதற்கு ஆதரவாக இங்கிலாந்தில் நடக்கும் போராட் டம் பற்றிய தகவல்களை பெற இங்கு இணைந்து கொள்ளுங்கள். இங்கிலாந்தில் நடக்கும் போராடடம் மற்றும் இலங்கை நிலவரம் பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து பார்க்க எனது இணைய தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள் https://www.youtube.com/ethirmedia FB: Ethir media - [அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை.](https://ethir.org/?p=8121) - அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை. இங்கிலாந்து குடியுரிமை மற்றும் எல்லைகள் மசோதாவின் கீழ், 2022 ஜனவரி 1 முதல், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக கருதப்படும் அகதிகள் ருவண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள். இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் அங்கிருந்து 4,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மிகுதி விசாரணை செய்யப்பட இருக்கிறார்கள். அவர்கள் ஆபிரிக்க நாட்டில் வாழ்வதற்கான உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் - [இறந்தவர்களை நினைவுகூருங்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களுக்காக போராடுங்கள்](https://ethir.org/?p=8111) - போராட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களே!!! " ராஜபக்ச குடும்பத்திற்கும் அவர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடுவோம் அனைவருக்கும் வேலைகள், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுங்கள்" இலங்கையில் நாடு முழுவதும் நடைபெறும் முக்கியமான போராட்டங்களில் நாங்கள் உங்களுடன் தோழமையுடன் நிற்கிறோம்.தமிழர்களின் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை இந்த நாள் ராஜபக்ச குடும்பத்தால் ‘வெற்றி நாளாக’ கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கம் மற்றும் ஏழை மக்களுக்கு - [போராட்டக்காரர்களுக்கு தமிழ்சொலிடாரிட்டி முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்](https://ethir.org/?p=8083) - இலங்கையின் கொலைகார, ஊழல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி தனது கோரிக்கைகளை முன்வைத்து இருக்கின்றது. அது தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் துண்டுப்பிரசுரம். - [டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு](https://ethir.org/?p=8097) - டீலா? நோ டீலா ? பதவி உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு தம்பியை பதவியில் தக்க வைக்க மகிந்த ரணிலுடன் போட்ட டீல். இதற்கு மேலும் போராட்ட காரர்களின் அழுத்தத்தை தாங்க முடியாத ராஜபக்ச அண்ட் கோ ரணிலுடன் ஒரு டீல் ஐ போட்டு கொண்டது. அன்புடையீர் ரணில் அவர்களே ! நீங்கள் கனவில் நினைத்தாலும் இன்னொருமுறை இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆக முடியாது இது அணைத்து மக்களும் அறிந்ததே. நாங்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை தருகின்றோம். - [இலங்கை வரலாற்றில் முதன் முறையாக!!!!](https://ethir.org/?p=8069) - இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தேர்தலில் படுதோல்வி கண்ட வேட்பாளர் இன்று நாட்டின் பிரதம மந்திரியானார் கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெறமுடியாமல் போன ஒரு கட்சியின் தலைவர். அவர் தன் சொந்த தொகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் ஆதரவை கூட பெறமுடியாமல் போன ஒரு தலைவர் . இன்று இலங்கையின் பிரதம மாதிரியாக பதவி ஏற்றுள்ளார். அவருக்கும் அவரின் அரசியல் சானக்கியதிட்கும் எவ்வாறு பாராட்டுகளை தெரிவிப்பது என்று தெரியவில்லை. இந்த - [தீயில் இலங்கை](https://ethir.org/?p=8061) - ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு சற்று முன்பு பின்வரும் கட்டுரை எழுதப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரனைப் பின்பற்றி பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அவர் தொடர்ந்தும் இடத்தில் இருக்கிறார். இலங்கையில் நேற்று, மே 9, கொழும்பில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற போராட்டத்தின் இரண்டு இடங்களை பிரதமர் - [இலங்கை: மக்கள்  இயக்கமும் வேலைநிறுத்தமும் நாட்டை தமது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது.](https://ethir.org/?p=8045) - பிரசாத் வெலிகும்புர, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி 2022 ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று , மற்ற நாட்களைப் போலவே தீவு நாடான இலங்கையில் சூரியன் உதயமானது. ஆனால் அது ஒரு சாதாரண நாள் அல்ல. அனைத்து தொழிற்சங்கங்கள், கடை உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள், வணிகர்கள் என லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய 'ஹர்த்தாலை' நடத்த தயாராக இருந்தனர். உணவு, மின்சாரம், எரிவாயு இல்லாமல் வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாததாகிவிட்டது. அத்தியாவசிய - [லண்டன்  போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம். ](https://ethir.org/?p=6845) - இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற இனகலவரம் கறுப்பு ஜூலை என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983 ல் இதே நாளில் நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன் வைத்து பிரித்தானியா இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒரு ஆர்பாட்டத்தை இளைஞர்கள் மற்றும் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். அதே இடத்தில் ஜனநாயக உரிமைகள் வென்றெடுக்க என ஜேவிபி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு வந்து சேர்ந்த ஜேவிபி யினர் கதிகலங்கி கொதிப்படைந்தனர். தமிழர் போராட்டத்தோடு - [போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக!](https://ethir.org/?p=8025) - புட்டின் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியுள்ளார் - போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக! பிப்ரவரி 24 ஆம் தேதி தொழிலாளர்களின் சர்வதேசக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை. மொழிபெயர்ப்பு ரேஷ்மி பிப்ரவரி 24, வியாழன் அன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைனில் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். சோசலிஸ்டுகள் மற்றும் பரந்த தொழிலாள வர்க்க இயக்கம் புடினின் இராணுவ படையெடுப்பை கண்டிக்க வேண்டும், இது பல அப்பாவி பொதுமக்களுக்கு மரணத்தையும் பரவலான - [பிளீஸ் சேர் எங்களை விட்டுறுங்கோ](https://ethir.org/?p=8015) - “போதும் எங்களை விட்டுவிடுங்கள், நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது நவீன துட்டகைமுனு கோத்தபாயவின் நிலைமை. ஜனாதிபதி கோத்தபாயாவுக்கும் அவரது கட்சிக்கும் வாக்களித்தோம் என மனப்பூர்வமாக ஒத்துகொள்பவர்களை காண்பது இப்போது அரிதாகி வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் நான் பாஸா இல்லை பெயிலா என்று தனது ஆட்சியே பதில் சொல்லும் என்றார். ‘சேர்’ பெயிலாகி விட்டார் என்பதற்கு தற்போதைய ஆட்சியே வேறு என்ன சான்று வேண்டும். - [Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்](https://ethir.org/?p=8009) - கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும் இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்த பேயுக்கும் ஆதரவு’ என்ற நிலைப்பாட்டுடன், இந்தத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை வழிநடத்திய முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேக்கா, வலதுசாரி யூ.என்.பி தலைமை மற்றும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டணிக்கு கூட ஆதரவு அளித்துள்ளனர். தமிழ்த் தலைவர்களின் முழு ஆதரவைப் பெற்ற அந்த சக்திகளுக்கு, ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்குக் - [இலங்கை: லண்டனில் போராட்டத்திற்கு தமிழ் சொலிடரிட்டி அழைப்பு விடுத்துள்ளது.](https://ethir.org/?p=7989) - கோட்டாபய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவை அளிக்கிறது. லண்டனில் புதன்கிழமை 06/04/2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தில் உள்ள அனைவரையும் தமிழ் சொலிடாரிட்டி அழைக்கிறது. இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலையத்திற்கு முன் : 13 Hyde Park Gardens, London W2 2LU நேரம் : மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மேலதிக தகவல்களுக்கு மதனை தொடர்பு கொள்ளவும் : Mathan@tamilsolidarity.org , 07454471030 - [பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union - UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.](https://ethir.org/?p=7977) - பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 பல்கலைக்கழகங்கள் மேலும் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்கொள்ளும் என்று பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கம் (University and College Union - UCU) தெரிவித்திருந்தது. 'இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை வருமானமாகக் கொண்டு வருகின்றன, மேலும் பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை அவற்றின் இருப்புக்களில் பதுக்கி வைத்துள்ளன. - [ கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta )](https://ethir.org/?p=7969) - இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியது. அது தவிர, மக்கள் போராட்டங்களில் “Go Gotta Go” என்ற வாசகமே அதிகளவாக உச்சரிக்கப்படும் போராட்ட கோஷமாக தற்பொழுது மாறியுள்ளது. கோட்டாபயவின் தோல்வியை வெளிப்படையாக, அதுவும் அவரின் ஆதரவராளர்களே விமர்சிக்கும் நிலைமை தற்பொழுது வந்துவிட்டது. நானாக இப்பதவிக்கு வரவில்லை நீங்கள்தான் என்னை - [5 மாநில தேர்தல் முடிவுகள் - உணர்த்துவது என்ன?](https://ethir.org/?p=7963) - சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத் தவறிவிட்டது. மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் விவசாயிகளின் கோபம் மிகவும் வலுவாக இருந்தது. மோடி ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாகக் கிட்டத்தட்ட 47 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். - [யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?](https://ethir.org/?p=7931) - யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். ‘தேசிய ஒற்றமை’ என்ற பெயரில் அரச பக்கம் திரள மக்கள் பல தளங்களில் நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை மறுத்து யுத்த மறுப்பு செய்ய முன்வருவோர் சமரசமற்ற நிலைப்பாடு எடுக்கவேண்டும். உண்மையில் அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது மக்கள் தம் தம் அரசுகளின் பக்கம் திரட்டப்பட்டனர். - [உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2](https://ethir.org/?p=7953) - இராணுவத்தை உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . ‘... நவீன உக்ரேன் முற்றிலும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது. அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என்ற உண்மையைச் சொல்லித் தொடங்குவேன். இதற்கான செயற்பாடு 1917 புரட்சியைத் தொடர்ந்து ஆரம்பித்தது. லெனினும் அவரது கூட்டாளிகளும் இதை நடைமுறைப்படுத்திய விதம் ரஷ்யாவின் மேல் கடுமையான போக்குக் கொண்ட - [உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 1](https://ethir.org/?p=7721) - கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த பகுதிகளில் இல்லை. ‘வழங்கபட்ட சுதந்திரத்தை’ தொடர்ந்து மேலதிக ரஷ்ய படையினர் அந்த பகுதிகளில் நுழைந்து ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பமே உள்ளது. உக்ரேனை மையமாக வைத்து மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ரஷ்யா. உக்ரேனியர்களின் தேசிய உரிமை – மற்றும் மனித - [யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது.](https://ethir.org/?p=7917) - வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை வெளிபாடே. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்கூட நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இருப்பினும் புரட்சிக்கர எழுச்சிகளின்போது அதிகாரத்தை தமது கையில் எடுக்க மக்கள் பல வலுக்கட்டாயமான நடைமுறைகளை முன்னெடுக்க நிர்பந்திக்கப்படுவர். தமது கையில் இருக்கும் அனைத்து வகை ஆயுதங்களையும் பாவித்து (ஊடகம் உட்பட) அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சக்திகளை வீழ்த்த மக்கள் - [துவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.](https://ethir.org/?p=3857) - மதன் பிரித்தானியா என்றாலே மேற்கத்தேய வல்லரசு மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுகின்று என்று நம்புவர் சிலர். அகதிகள் உரிமைகளை மதிப்பதாக பல நாடுகளுக்கு தற்பொழுதுள்ள ஆளும் கட்சி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அகதிகள் மட்டுமின்றி பிரித்தானியாவில் வாழும் மக்களும் தங்களது சில அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையே உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் இந் நாட்டின் வலதுசாரி அரசியல்வாதிகள்.அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்கள் பற்றியோ, நாட்டின் எதிர்கால நலன் பற்றியோ சிந்தனையோ , - [மலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்...](https://ethir.org/?p=3915) - இலங்கை மலையக பெரும்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி பல போராட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக மேற் கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் தோட்ட தொழிலாளர்கள் 28-1-19 அன்று கூட்டு ஒப்பந்த மூலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். 2016 ஆண்டில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு Rs. 500ரூபா. இவ்வாண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அடிப்படை சம்பளம் Rs700 ரூபா என கைசாத்திடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அவர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக புதிதாக ஒன்றை கொடுத்து - [சூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.](https://ethir.org/?p=4439) - சூடான் நாட்டு மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதிபர் பஷீர் பதவியிலிருந்து பாதுகாப்பு படைத்தரப்புக்களால் நீக்கப்பட்டு சிறை செய்யப்பட்டுள்ளார். “இடைக்கால இராணுவ கவுன்சிலை” நிறுவிய இராணுவம் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் எனவும் இரண்டு வருடங்களுக்கு இந்த இடைகால இராணுவக் கவுன்சில் ஆட்சியில் இருக்கும் எனவும் அறிவித்தது. இதை ஏற்றுக் கொள்ளாது மக்கள் தொடர்ந்து போராடியதால் ஒருநாளிலேயே இராணுவத் தலைமையும் பதவி துறக்க வைக்கப் பட்டுள்ளது. தற்போது மக்கள் “ஏற்றுக்கொள்ளக்கூடிய” இராணுவ தலைவர் ஒருவரை - [கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.](https://ethir.org/?p=5284) - தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில் ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே அகதிகளாக வாழ வைத்த - [பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். ](https://ethir.org/?p=5424) - காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என அழைக்கப்படும் 370 மற்றும்35 ஏ பிரிவுகளை தற்போதய இந்திய மத்திய அரசு நீக்கிவிட்டது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் கடந்த 5-8-2019 அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அறிவித்திருந்தார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குறைந்த பட்ச உரிமைகளும் பறிபோய் விட்டடது. மேலும் இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் ''லடாக்'' என்று இரண்டு யூனியனாக பிரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையுடன் ஜம்மு காஷ்மீர் - [#ஜனாதிபதி தேர்தலும்.. தமிழர்களின் எதிர்காலமும்.](https://ethir.org/?p=5494) - இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை புறக்கணிக்க வேண்டும்.அல்லது இத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் புதிய ஜனாதிபதியால் மாற்று தீர்வுகள் உண்டா? என்று ஒடுக்கப்பட்ட சமூத்திற்கு பல கேள்விகள் இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் கோத்தபாய ராஜபக்சவும், ஜெ. வி. பி. யின் தலைவர் அனுர குமாரவும் போட்டியிடுகின்றனர். யூ. என். பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. கட்சிகள் இன்னும் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் - [பெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்](https://ethir.org/?p=5516) - இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக 25-09-2019 அன்று புதன்கிழமை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். 100க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டு இனவாதத்திற்க்கு எதிராக அவர்களது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். #பெளத்த பெரினவாத அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்து. # மக்களுக்கான காணி உரிமை, பேச்சுரிமை, போராடும் உரிமையை வழங்கு. # பெளத்த இனவாத வன்முறையாளர்களை - [போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.](https://ethir.org/?p=5555) - லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த இலங்கை ராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் கைது வாரண்டுக்கான வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தல் விடுவித்த பெர்னான்டோ இலங்கைக்கு ஒளிச்சோடிச் சென்று உல்லாசமாக வாழ்கிறார். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் 18-10-19 அன்று பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருப்பினும் இதே நாளில் தீர்ப்பு வழங்கப்படுவது தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. - [வெள்ளை வேனில் கடத்தி முதலைக்கு  இரையாக்குவார்கள். சாட்சியங்களை  மூடி மறைத்த நல்லாட்சிகள்.](https://ethir.org/?p=5716) - இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு புதிய விடயமல்ல. அவ்வாறான பாதிப்புக்களைக் கடந்து வந்த மக்கள் இப்போதும் பல சாட்சியங்களை வைத்து நீதிக்காக போராடிக் கொண்டிருக்குறார்கள் . அவ்வாறு இருக்கையில், இந்தக் கடதல் கொலைகள் எவ்வாறு நடந்துள்ளது என்பதை ‘நல்லாட்சி’ பதவியிலிருப்பவர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர். அண்மையில் கொழும்பில் அமைச்சர் '' ராஜித சேனாரட்னவின்'' தலைமையில் - [இலங்கை தீவில் கொரோனாவும் - அரசால் பாதிப்படையும் மக்களும்.](https://ethir.org/?p=6094) - உலகம் முழுதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்த் தொற்று பல உயிர்களை காவுகொண்டிருக்கிறது. இலச்சக்கணக்கான மக்கள் இந்த கோவிட் 19 வைரஸால் தொற்றுகுள்ளாகியிருக்கின்றனர். பல நாடுகள் பயண தடை மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மக்களை வீட்டுக்குள் முடக்கி விட்டுள்ளது. சில மேற்கத்தைய நாட்டு அரசுகள் மக்களுக்கான சிறிதளவு நிவாரன தொகைகள் மற்றும் ஊதிய தொகையை வழங்குகின்றன. ஆனால் தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை குறிப்பாக இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் முழுமையான தொகையை வழங்கி ஏனைய - [தொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.](https://ethir.org/?p=6309) - ஆறுமுகம் தொண்டமான் நேற்று 26-5-2020 திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, இலங்கை தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார். 1964.05.29 ஆம் திகதி பிறந்த ஆறுமுகம் தொண்டமான் 1994ல் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவானவர். அதன் பின் 1999 ல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரானார். அத்தோடு 2000, 2004, 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளார். இன்று அவருடைய இயற்கை மரணத்தை பற்றி நாம் இங்கு எழுத முற்படவில்லை. அவருடைய - [பாராளுமன்ற தேர்தலும் - இனவாதிகளுடன்  பேரம் பேசுதலும்.. ](https://ethir.org/?p=6359) - இவ்வருடம் ஆகஸ்டு மாதம் 5ம்திகதி இலங்கை பாரளுமன்ற தேர்தல் நடை பெறவுள்ளது. தபால்மூலவாக்குள் நிறைவுபெற்றுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுளு உட்பட 22 மாவட்டங்களில் சுமார் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார் கள். இதில் கடந்த வருட கணக்கீட்டின்படி 1,62,63,885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.. உலகில் பல்வேறு இடங்களில் மற்றும் இலங்கையிலும் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் இத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இரு பிரதான கட்சிகளான UNP மற்றும் SLFP கட்சிகள் இத்தேர்தலில் . பிரிந்து SJP - [மீண்டும் லண்டனில் போர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடரப்பட்டது.](https://ethir.org/?p=6491) - பிரியங்கா பெர்னாண்டோ குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதை அறிவோம். இந்த தீர்ப்புக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தால் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது. பிரித்தானியா ரோயல் கோர்ட்டில் இந்த வழக்கு 2-12-2020 அன்று நடந்தது. கொரோனா அடைப்பு காரனத்தால் இவ்வழக்கு ஆன்லைன் மூலம் நடை பெற்றது. இதில் சாட்சிகள் உட்பட தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர், நாடுகடந்த அரசாங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் இந்த வழக்கின் தீர்ப்பின் படி, அமைதியாக போராடிய தமிழ் - [யாழ் பல்கலைக்கழகத்தில் இனவாதிகளின் அராஜகம்.](https://ethir.org/?p=6525) - நேற்றைய தினம் 8-1-21 இரவு வேளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு முன்னறிவிப்பு இன்றி இடித்து அழித்துவிட்டார்கள். இளைஞர்கள் மக்கள் ஒன்று கூடி அதை நிறுத்த முயற்சித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இதை தொடர்ந்து இராணுவத்தை வரவழைத்து துப்பாக்கி முனையில் மக்களையும், பல்கலைகழக மாணவர்களையும், இளைஞர்களையும் மிரட்டி வெளியேற்றி பல்கலைக்கழகத்தை முற்றுமுழுதாக இராணுவ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதேவேளை நியாயத்தை கேட்டு போராட - [இருட்டில் அழித்து, இருட்டில் பேச்சு வார்த்தை, மாணவர் போராட்ட வெற்றி..](https://ethir.org/?p=6533) - யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கபட்டு 3வது நாளில் அதே இடத்தில் மீண்டும் தூபி கட்ட யாழ் துணைவேந்தர் மூலமாக அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது. இதன் பின்னணியாக இருந்த போராட்டம் - மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம், அந்த போராட்டத்தை பலப்படுத்தும் வகையில் , அதற்கு ஆதரவாக இருந்த இலங்கை வடபகுதி பல்கலைகளக மாணவர்கள் , வடகிழக்கு முஸ்லீம் மக்கள் , தெற்கில் சிங்களமொழி பேசும் மாணவர்கள் –தமிழக மக்கள் - மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என - [உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள்](https://ethir.org/?p=7743) - உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. "வளங்களுக்கான யுத்தம் - தொடரும் பொருளாதார நெருக்கடி - வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி - மக்கள் முன்னெடுக்க வேண்டிய தேசிய கோரிக்கை சார் நிலைப்பாடு என்ன ? போன்ற பல கேள்விகள் முதன்மைப்படுள்ளன. இவை பற்றி மேலதிகமாக ஆய்வு செய்யமுன் இந்த நெருக்கடியின் பின்னனி நிலவரங்கள் பற்றிய சில புள்ளிகளை பின்வரும் கட்டுரை பதிவு செய்கிறது. மேலதிக ஆய்வுகளுக்கு எதிர் இனையத்தை தொடர்ந்து வாசியுங்கள். " - [உக்கிரேன்- இரசியா போர் , தாக்குதல்களை உடனடியாக நிறுத்து](https://ethir.org/?p=7733) - அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இரஷ்யப் படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். மேற்குலக அரசுகள் - (மற்றும் நேட்டோ) ஆயுதக் குவிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். நேட்டோ விரிவாக்கல் நிறுத்தப்படவேண்டும். யுத்தத்துக்கோ - நேட்டோவுக்கோ ஒரு சத்தமும் வழங்கப் படக்கூடாது. அனைத்து சிறுபான்மையினரதும் தேசிய உரிமைகள் உட்பட அனைத்து சனநாயக உரிமைகளும் வழங்கப்படவேண்டும். ரஷிய -உக்ரேனிய - நேட்டோ ஆக்கிரமிப்பு இன்றி சிறுபான்மை தேசிய இனங்கள் தமது அரசியல் எதிர்காலத்தை சுயாதீனமாகத் - [சேர் டோனி பிளேயரும், பத்மவிபூஷன் கோத்தா பயவும்](https://ethir.org/?p=7485) - 1978 ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜனியின் நடிப்பை எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியத்திற்காக 2022 ஆம் ரஜினிக்கு விருது வழங்கினால் எப்படி இருக்கும்? கேட்கவே சிரிப்பாக இருக்கிறதல்லவா?, அப்பிடி ஒரு சம்பவம் தான் இலங்கையில் நடந்துள்ளது. அதுவும் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு நடந்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி கோத்தா பயவிற்கு பெளத்த மகா சங்க சபையினர் “ஸ்ரீலங்காதீஸ்வர பத்மவிபூஷன்” என்ற பட்டத்தை வழங்கினர். - [திமுக: கடந்த 7 மாதங்கள்](https://ethir.org/?p=7449) - தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை நிதர்சனம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானதாகவே உள்ளது. தமிழகத்தை 2030 க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் திட்டமாக உள்ளது. மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் இந்த எண்ணத்தை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். இது முதலீட்டாளர்களுக்குச் - [தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்](https://ethir.org/?p=7147) - தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொள்ளும் ஒரு கூட்டமாக இந்த கூட்டம் அமைந்திருந்தது. இந்த கூட்டம் இரண்டு அமர்வுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாவது அமர்வு அமைப்பு சார் கூட்டமாகவும், இரண்டாவது அமர்வு அரசியல் கலந்துரையாடலாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலாவது அமர்வில் தமிழ் சொழிடரிடி அமைப்பு கடந்த வருடத்தின் சிக்கலான சூழ்நிலையிலும் என்ன - [காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்](https://ethir.org/?p=7077) - நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து போராடியது. COP26 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஜனதிபதி கோத்தபாய ராஜபக்ச காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறி இருக்கின்றார். ஆனால் உண்மையில் கோத்தபாய தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்தவர் - [இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  ](https://ethir.org/?p=7069) - உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு , விவசாயிகளின் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம் என இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இலங்கையின் நீரோ கோட்டா பிடில் வாசித்துக்கொண்டிருக்கிறார். நாட்டு மக்கள் அனைத்து வகையிலும் அல்லல்படும்பொழுது அதிலிருந்து மக்களை விடுவிக்க காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாது அமெரிக்காவில் - [COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.](https://ethir.org/?p=7023) - COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. COP26 மாநாட்டிற்கு எதிராக அனைத்து புலம்பெயர் ஈழ தமிழர்களும் தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறு தமிழ் சொலிடாரிட்டி அழைப்பு விடுக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வருகைக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்களால் நடாத்தப்பட இருக்கும் போராட்டத்தை ஆதரிப்பதுடன், அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேம். தற்போதைய ஜனாதிபதி - [Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்...](https://ethir.org/?p=7035) - ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தங்களது எதிர்ப்பு போரட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதேபோன்று வெவ்வேறு நாட்டு இனத்தவர்களும் அவர்களுடைய அரசியல் தலைவர்களையும் எதிர்த்து அதே இடத்தில் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். COP26 உச்சி மாநாடு என்றால் என்ன? ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக ஐ.நா., உலக காலநிலை உச்சிமாநாடுகளுக்காக பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஒன்றிணைத்து வருகிறது - - [நிறவெறி எதிர்ப்பு – செயற்கலைக் காட்சி](https://ethir.org/?p=6889) - 1 மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) என்ற ‘கண்காட்சி’ நிகழ்ந்து வருகிறது. செப்டம்பர் 26ம் திகதி வரையும் இந்தக் ‘கண்காட்சியை’ நீங்கள் பார்வையிடலாம் – உரையாடல்களில் கலந்துகொள்ளல்லாம். தவற விடாது பார்க்க வேண்டிய முக்கிய நிகழ்வு இது. இங்கே நீங்கள் டிக்கட் பெற்றுக்கொள்ள முடியும் – https://www.ica.art/exhibitions/war-inna-babylon 2 ‘கண்காட்சி’ என்று ICA விளம்பரம் செய்தபோதும் - [ராஜபக்சக்களின் படு தோல்வி](https://ethir.org/?p=6883) - இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் - நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. - [ஸ்டான் சுவாமிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துக்கும் என்ன பிரச்சனை?](https://ethir.org/?p=6839) - நன்றி- https://madrasreview.com/ கெளரி லங்கேஷ்க்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. கோவிந் பன்சாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. நரேந்திர தபோல்கருக்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. அதே பிரச்சனை தான்.. யாரெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று பார்ப்பனீயத்தையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் கேள்வி கேக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சட்ட ரீதியாவோ சட்டத்துக்கு புறம்பாகவோ காவு வாங்கப்படுகிறார்கள்.. இந்தியாவின் கனிம வளங்களில் 40% ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 39.1% - [உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க ](https://ethir.org/?p=6833) - உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க” என்ற இந்த பாடல் வரிகள் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளாகும். 34 வருடத்திற்கு முன்னர் வெளிவந்த இப்பாடல் வரிகள் இன்று எந்தவித குற்றமும் செய்யாமல் சிறையில் அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொருத்தமான வரிகளாகும். “வெளிய உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லிங்க” என்ற அடுத்த வரியும் துமிந்த சில்வாவுக்கும் சாலப் பொருந்தும். குற்றம் செய்யாதவர்கள் உள்ளேயும் குற்றம் - [குற்றவாளிகளை விடுதலை செய்யும் குற்றவாளி](https://ethir.org/?p=6823) - இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) - இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு எடுத்துக் கொள்வது போன்ற உறுதிப்பாட்டை வழங்கி எந்த பாரதூரமான செயலுக்கும் அஞ்ச வேண்டாம் என்று அவர் வழங்கிய அனுமதியே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இறுதி யுத்தகாலத்தின் போது அவர் இராணுவத்திற்கு வழங்கிய உரையில் குறிப்பிட்ட “தமிழ் ஆண்கள் அனைவரும் கடலுக்கு; தமிழ் பெண்கள் அனைவரும் உங்களுக்கு...” என்ற - [இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள்.](https://ethir.org/?p=6813) - 1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு தெரிந்த பெயரே. பயங்கரவாதம் சார் நிபுணர் என்ற பெயரில் பயணி வருபவர். இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் ‘நெருங்கிய தொடர்பு’ உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இலங்கை - [பாலஸ்தீனம்/ஈழம் – போராட்ட அரசியல் தவிர்க்கவேண்டிய இரட்டை வேடங்கள். ](https://ethir.org/?p=6761) - கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள் நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள். அவற்றை எழுந்தமானதாக வைக்க முடியாது. அவற்றுக்கு நாம் எந்தப் புரிதலில் இருந்து வந்தடைகிறோம் – எந்தத் திசையில் நகர்வதற்காக முன்வைக்கிறோம் என்பவை முக்கிய கேள்விகள். பாலஸ்தீனத்தில் நடப்பது பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவை இல்லை – எமது பிரச்ச்சினைகள்தான் முக்கியம் எனப் - [பாலஸ்தீனியப் படுகொலைகளும் –தேசியம் சார் விவாதமும்.](https://ethir.org/?p=6717) - பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்காத ஒரு நாடு இல்லை என்ற நிலைதான் இன்றைய உலக நெருக்கடி நிலை. இஸ்ரேல் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு வருடத்துக்குள் நான்கு தேர்தல்களைச் சந்தித்தும்கூட ஒரு ஸ்திரமான அரசை அமைக்க முடியாத முறையில் அனைத்து அரசியற் கட்சிகளும் பலவீனமாக இருக்கின்றன. பெஞ்சமின் நத்தன்யாகுவின் லிக்குயிட் கட்சி தம்மை வீடத் தீவிர வலதுசாரிய சக்திகளுடன் கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்றதும் சரிப்பட்டு வரவில்லை. ‘பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும்- சட்டம் ஒழுங்கைக் - [முள்ளிவாய்க்கால் முடிவல்ல - எமது போராட்டத்தை எதை நோக்கி நகர்த்துவது ? ](https://ethir.org/?p=6743) - மே 18 முள்ளிவாய்க்கால் நாள் என்பது தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசு மற்றும் அதன் கூட்டாளிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட நாள் மாத்திரம் அல்ல, உலகம் எங்கும் இருக்கும் தமிழ் மக்கள் இந்த பச்சை படுகொலைக்கு எதிராக அதை தடுத்து நிறுத்துவதற்காக வீதியில் இறங்கி இந்த அதிகார சக்திகளுக்கு எதிராக தமது ஓர்மையை வெளிப்படுத்திய நாளும் கூட, 2009 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அரசின் இனப்படுகொலை அதனால் ஏற்பட்ட தோல்வியின் விரக்கத்தியிலும் கூட - [அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்](https://ethir.org/?p=6729) - இஸ்ரேல் குண்டுவீசுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளபோதும் காசாவின் மேலான முற்றுகை நிறுத்தப்படவில்லை. போராட்ட நடவடிகைகளில் ஈடுபடுபவர்கள் மேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பாடிருக்கும் போராட்டம் நிறுத்தப்படாது. கலந்துகொள்ளுங்கள். பாலஸ்தீனர்கள் கண்மூடித் தனமாக கொல்லப்பட்டது உங்களுக்கு தெரியும். காசாவில் குடும்பங்கள் இரவில் தூங்கச் செல்லும் பொழுது ஒன்றாகத் தூங்குகிறார்கள். தமது சொந்தங்களை ஒவ்வொன்றாக இழந்து துயர் அனுபவிப்பதைத் தாங்க முடியாது ஒட்டுமொத்தக் குடும்பமாக செத்துப் போவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். இஸ்ரேல் அரசின் குண்டு வீச்சில் குடும்பம் - [ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன](https://ethir.org/?p=6711) - யூடி பீசன் – தமிழில் ரேஷ்மி மாதவன் கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீதான இஸ்ரேலியர்கள் மிருகத்தனமான அடக்குமுறை, புதிய மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. இம்முறை இஸ்ரேலிய அதிகாரிகள் ஜெருசேலத்திற்குள் மட்டும் இல்லாமல் பாலஸ்தீனக் கிளர்ச்சியை மிகவும் பரந்த அளவில் எதிர்கொள்கிறார்கள். ஜெருசலேதில் நடைபெற்ற நிகழ்வுகள் மீதான கோபம் காரணமாக மேற்குக் கரை, காசா மற்றும் இஸ்ரேல் முழுவதும் பாலஸ்தீனிய போராட்டத்திற்கு வழிவகுத்தது, மேலும் பரந்த மத்திய கிழக்கு மற்றும் உலகளவில் ஆதரவு - [மார்க்சியம் மற்றும் லெனினிசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மார்க்சிய - லெனினிசக் கட்சி. ](https://ethir.org/?p=6703) - முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்த பின்னர் தமிழர் அரிசியலில் மீண்டும் களமாட வந்தார்கள் இலங்கையின் தமிழ் மாவோயிஸ்ட்டுகள். இந்த வருடம் 2021 ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தில் ‘கொள்கையாலும் நடைமுறையாலும் போராட்ட வழிமுறைகளாலும் வெற்றி பெறக்கூடிய திசை நோக்கி பயணிப்பதற்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்’ என்று அறிக்கை விடுத்தது உள்ளார்கள். https://m.facebook.com/story.php?story_fbid=1110773049445923&id=164132304110007 மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப் புலிகள்தான் முக்கிய காரணம் என்ற தொனிப்பட எழுதி ‘வட்டுகோட்டையில் இருந்து முல்லைதீவு’ என்று புத்தகம் வெளியிட்ட - [என்றும் இல்லாதபடி இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மேலும் உறுதியாக நாம் முன்னெடுப்போம்](https://ethir.org/?p=6697) - முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்க பட்டததை கண்டித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டடிருக்கும் கண்டன அறிக்கை இலங்கை அரசு இன்று (13/05/2021) ஒரு தெளிவான செய்தியை தமிழ் பேசும் மக்களுக்கு அனுப்பி உள்ளது. இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து எறியப்பட்டுள்ளது. அரச படைகள்தான் இதை செய்திருகிறார்கள் என்று உறுதியாகக் கூறக் கூடிய முறையில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுவதே அரசின் நோக்கம். யுத்தக் குற்ற விசரனை – நல்லிணக்கம் உருவாக்குதல் – தமிழ் - [தடுப்பூசிகளின் பின்னரான மரணங்களும் - அறிவியலும்](https://ethir.org/?p=6691) - தென்னிந்தியத் திரைக் கலைஞர் விவேக்கின் மரணம் தடுப்பூசி தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரச மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் விவேக். தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் வெளியே பின்வருமாறு கூறியிருந்தார் விவேக். ''அரசு மருத்துவமனைகள் தான் பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குகின்றன. தடுப்பூசி மற்றும் அதன் பக்க விளைவுகள் குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. பல வதந்திகளும் உள்ளன. - [கடனில் மூழ்கும் இலங்கையும்  தத்தளிக்கும் எதிர்காலமும் ](https://ethir.org/?p=6683) - பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களை கொடூரமாக கொத்து கொத்தாக கொன்றொழித்து அந்த இரத்தத்தின் மீது நின்றுகொண்டு ராஜபக்ச சகோதரர்கள் கூறினர். “இலங்கையின் இறையாண்மையை நாங்கள் மீட்டு எடுத்து விட்டோம்.இனி இலங்கையின் ஒரு பிடிமண்ணை கூட யாரும் எடுத்துவிட முடியாது”என்று. ஆனால் இன்று இலங்கையின் மூலோபாய முக்கியதத்துவம் வாய்ந்த எந்த இடங்களும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாடுக்குள் இல்லை. இலங்கை வல்லாதிக்க அரசுகளால் கூறுபோட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை மீளத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் சக்தி இலங்கை அரசுக்கு இல்லை. 2019 - [வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்](https://ethir.org/?p=6663) - வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள். லண்டனில் மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு எதிராக உதவி செய்துவரும் தொழிலாளர்கள் ஏப்ரல் 17 சனிக்கிழமை "வெளியேற்றங்களை நிறுத்து! கடன்களை கைவிடு!" என்ற கோரிக்கையுடன் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இந்த போராட்டத்தை சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொது தொழிற்சங்க யுனைட்டின் வீட்டுத் தொழிலாளர் கிளை மற்றும் லண்டன் ரெண்டர்ஸ் யூனியனின், Social Housing Action Campaign (SHAC) ஆகியன ஒன்றுசேர்ந்து நடத்த இருக்கின்றன. குறைந்த ஊதியத்தில் இருக்கும் தொழிலாளர் - [37 பில்லியனும், மூன்றரைப் பவுண்சும் - பிரித்தானிய பட்ஜெட் 2021 ](https://ethir.org/?p=6675) - பிரித்தானிய அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வெளிவந்துள்ளது .அதன்படி பிரித்தானிய தேசிய வைத்திய சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு வீத சம்பள உயர்வை - அதாவது கிழமைக்கு 3.50 பவுண்டுகள் ஊதிய உயர்வை அதிகரித்திருக்கின்றது பிரித்தானிய அரசு. கொரோனா நெருக்கடியான காலத்தில் தமது உயிரை பணயம் வைத்து வேலை செய்த வைத்தியசாலை ஊழியர்களுக்கு வெறும் மூன்றரைப் பவுண்டுகள்தான். அதாவது மாதத்திற்கு பதினான்கு பவுண்டுகள் மட்டுமே சம்பள உயர்வு. இதனை மருத்துவ சங்கங்களும், வைத்தியசாலை ஊழியர்களும், - [தமிழக அரசியல் சூழலும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள்  எடுக்க வேண்டிய நிலைப்பாடும்](https://ethir.org/?p=6669) - சுமார் 2 தசாப்தங்களுக்கு முன் கார்பரேட்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை யாரும் நினைத்து பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது கொள்கை பிடிப்போ அரசியல் தெளிவோ அற்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு ஊர்வலம் செல்ல வேண்டும், எங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது வரையில் இந்த பெரும் நிறுவனங்கள் தலையிடுகின்றது. - [வக்சின் தேசியம்.- Vaccine Nationalism](https://ethir.org/?p=6649) - “தேசியம் என்பது குழந்தைகளை பீடிக்கும் தட்டமை மாதிரி மக்களை வாட்டும் கொடிய நோய்” என , தேசியம் பற்றி அல்பேட் ஐன்ஸ்டீன் கூறிய பிரபலமான கூற்றொன்று உண்டு. இக்கூற்றை பெரும் ஜேர்மனிய தேசியவாத எழுச்சியினால் அல்லலுற்ற யூத இனத்தின் குரலாக கொள்ளமுடிந்தாலும், கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் ஜேர்மனியில் ஏற்பட்ட பெரும்தேசிய எழுச்சியையும் , அடக்கப்படும் சிறுபான்மை இனங்கள் தங்களது அடக்குமுறைக்கெதிதராக ஒரு தேசிய இனமாக எழுச்சி கொள்வதையும் ஒரே தட்டில் வைத்து பார்கமுடியுமா? எனினும் பல - [அம்பிகை செல்வகுமாரின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு](https://ethir.org/?p=6625) - பிரித்தானியாவில் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருக்கின்றார். இலங்கையில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த பச்சை படுகொலைக்கு நீதிவேண்டியும், ஸ்ரீ லங்கா அரசாங்கத்தால் தொடரும் இன அழிப்புக்கு எதிராகவும் உலகம் எங்கும் தமிழ் அமைப்புக்களும் தனி மனிதர்களும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். நடைபெற்ற / நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக எமது போராட்டத்தை கட்டி - [பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்](https://ethir.org/?p=6631) - கடந்த 3/03/2021 திகதி மாலை 9 மணிக்கு சாரா எவரார்ட் (Sarah Everard) எனும் முப்பத்து மூன்று வயது பெண் லண்டனில் இருக்கும் கிலப்பம் (Clapham) எனும் இடத்திலுள்ள தனது நண்பரின் வீட்டிலிருந்து பிரிக்ஸ்டனில் (Brixton) இருக்கும் தனது வீட்டுக்கு செல்லும் பொழுது காணாமல் போயிருந்தார். அவர் கொலை செய்யப் பட்டிருப்பது பின்பு தெரிய வந்தது. இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சேவையில் இருக்கும் போலீஸ் உத்தியோகத்தரான வெய்ன் கூசன்ஸ் (Wayne Couzens) மற்றும் ஒரு பெண்ணும் கைது - [வாடகைக்கு குடியிருப்போரின் கழுத்தை நெரிக்கும் வாடகைக்கு விடும் கம்பெனிகள்](https://ethir.org/?p=6617) - மில்லியன் கணக்கான வருவாயைக் கொண்ட ஒரு சொத்து நிறுவனமான சிட்டி ரூம் (City room) என்ற, வீடு வாடகைக்கு விடும் நிறுவனம் அகதி தஞ்ச கோரிக்கையாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் அகதி ஒருவர் இந்த சிட்டி ரூம் நிறுவனத்தின் துன்புறுத்தலுக்கு உளாகி உள்ளார். கடந்த வருடம் தனது அகதி கோரிக்கை வழக்கின் சட்ட செலவுகள் காரணமாக தனது வீட்டு ஒப்பந்தத்தை தொடர முடியாத காரணத்தால் அறையை விட்டு வெளியேறுவதாக சிட்டி ரூம்கு இந்த அகதி கோரிக்கையாளர் - [எமது ஊடகப்பயணத்துக்கு உங்களது ஆதரவை தாருங்கள்](https://ethir.org/?p=6599) - வணக்கம், எதிர் ஊடகத்தின் மூலம் பதிப்பிக்க படும் எதிர் சஞ்சிகையை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளோம். இலங்கை மற்றும் தெற்காசியா உட்பட்ட உலகளாவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றிய ஆய்வுகளை எதிரில் நீங்கள் தொடர்ந்து படிக்க முடியும். எதிர் வெறும் தகவல்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. மாறாக தமிழ் மக்கள சார் அரசியல் ஆய்வுகள் மற்றும் திட்டமிடல்களை முதன்மைப் படுத்தி வெளிவரும். எதிரில் வெளிவரும் கட்டுரைகள் புலம்பெயர் தமிழ் சமூக வெளிக்கு - [அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை வலது சாரிகள் முற்றுகை இட்டது ஏன் ?](https://ethir.org/?p=6585) - அமெரிக்க தேர்தல் முடிந்து சனாதிபதி மாறும் தருணத்தில் அங்கு நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. இது பற்றிய சில அவதானங்களை ஏற்படுத்துவது அவசியம். காங்கிரஸ் கட்டிடத்தின் மேலான தாக்குதல் அமெரிக்க அரச அதிகாரத்தின் உச்ச மட்டத்தில் இருந்து தூண்டுவிக்கப் பட்டது என்பது உண்மையே. வழக்கமாக தேர்தல் முடிவுகான சான்றிதழ் வழங்கும் நாள் அன்று காங்கிரஸ் கட்டிடத்தை நோக்கி அணி திரளுங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து - [தமிழக அரசியல் சூழல் - இவர்களின் சித்தாந்தம் என்ன?](https://ethir.org/?p=6567) - 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தது. எவ்வித கொள்கை பிடிமானமும் இல்லாத சொல்லப்போனால், கொள்கைகளேயற்ற வெறும் சினிமா அடையாள பிம்பம் விஜயகாந்த். அப்படிப்பட்ட அவரை, ஆழமாக கொள்கையும் 100 ஆண்டு கால அரசியல் வரலாறும் கொண்ட ஒரு இயக்கம், எந்த முகாந்திரத்தில் தங்களின் முதல்வர் வேட்பாளராக தூக்கிப்பிடித்தது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இது இன்று நேற்றின் - [மோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்](https://ethir.org/?p=6559) - இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், மூன்று புதிய சட்டங்களும், உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளுக்கு இருந்த சில பாதுகாப்புகளில் கை வைத்துள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மோசமடைந்து வரும் வேளாண் துறையை மேலும் அழிக்கும் கதவுகளை இச்சட்டங்கள் திறந்து விடுகின்றன. இந்திய பாராளுமன்றம் இயற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் வருமாறு: (1) நியமிக்கப்பட்ட ஏபிஎம்சிக்கு வெளியே தானியங்களை வாங்குவது மற்றும் விற்பது, - [புதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.  ](https://ethir.org/?p=6551) - 2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், சமூகஈடாட்டம் எல்லாமே மாறிப்போயுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் அதிகளவு மக்களை காவு கொண்ட இரண்டு உலகப்போர்களைவிடவும் மனித சமுதாயத்தை பலவிதங்களில் முடக்கியுள்ளது. கோவிட்-19 க்கு எதிரான வக்சின் மனித பாவனைக்கு வந்தபோதும் 2021 ஆம் ஆண்டும் கடினமான தொடக்கமாகவே உலகிற்கு இருக்கிறது. கடந்த வருட இறுதியில் தென் இங்கிலாந்து பகுதியில் அறியப்பட்ட கோவிட் - [தடுப்பூசிகளும் சர்ச்சைகளும்](https://ethir.org/?p=6543) - 2020 இன் ஆரம்பத்தில் ‘சர்வதேச பரம்பல்’ நிலையை எட்டியிருந்த கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி, 2021 இன் ஆரம்பத்தில் தயாராகி விட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்தன. இவற்றிற்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டு தடுப்பூசிகள் போடும் திட்டமும் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதே தருணம் தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரமும் உலகெங்கிலும் மிகவும் முனைப்பு பெற்று இருக்கிறது. முதல்முறையாக 1796 ஆம் ஆண்டு அம்மை தொற்று நோய்க்கு தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர்(Edward Jenner) - [தமிழராக இருந்தால் மட்டும் போதுமா?- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை](https://ethir.org/?p=6519) - அமெரிக்க உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஷ் தமிழர் சார்பான வம்சாவளி என்பதனால் தமிழர்களுக்கு இனி விடிவு கிடைத்துவிடும் என்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றது. மேலும் கமலா ஹரிஷ் தமது செயலக முதன்மை அதிகாரியாக ரோகிணி லக்சுமி ரவீந்திரன் என்னும் தமிழ் பெண்ணை நியமித்துள்ளார். முதன்முறையாக இரண்டு தமிழ் பெண்மணிகள் வெள்ளை மாளிகையில் பதவி வகிக்கின்றனர். ஆகவே தமிழர்களின் சிக்கல்களுக்கு நிச்சயமாக சார்பான ஒரு தீர்வு கிடைக்கும் என பகல் கனவு காண்கின்றனர் சிலர். தமிழர் - [தமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்](https://ethir.org/?p=6513) - ஆங்கிலத்தில் அகல்யா தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த படுகொலையில் பிரித்தானியவின் தனியார் இராணுவ நிறுவனங்களின் தொடர்புகள் பற்றிய விசாரணைகளை மெற்றோபொலிற்றன் போலீசார் ஆரம்பித்துள்ளனர். 1975 இல் உருவாக்கப்பட்ட கீனி மீனி சேர்விஸ் (Keenie Meenie Services) பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மோதல்களில் ஈடுபடும் இடங்களுக்கு இராணுவ உதவியை வழங்கிய ஒரு தனியார் நிறுவனமாகும். . இலங்கையில் 1980 களில் விடுதலை புலிகளை - [தொழில் சங்கங்களில் இணைக!](https://ethir.org/?p=6507) - தொழில் சங்கங்களில் இணைவதனால் என்ன பயன் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் உண்டு. எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்த பலத்தை தொழில் சங்கங்கள் தருகின்றன. ஒன்றாக இணைந்து எமது உரிமைகளுக்காக போராடுவதன் மூலம் மிகவும் சாதகமான பணி நிலைமைகள் மற்றும் பிற தொழில் சார் நன்மைகளை அடைய முடியும். ஒன்றிணைந்து போராடுதல் என்பது தொழிலாளர் சங்கத்தின் அடிப்படை அணுகுமுறையாகும். ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள் ஒரு குழுவாக தாம் அன்றாடம் எதிர் கொள்ளும் தொழில் சார் பிரச்சனைகள் - [முதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது](https://ethir.org/?p=6485) - கோவிட் -19 தாக்கம் மற்றும் அரசின் தலையீடு: முதலாளித்துவ இந்தியாவின் கோர முகம், கொரோனா நெருக்கடியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு பட்டினிச்சாவு என்பது தினசரி அச்சுறுத்தல். இந்தப் பெரும்தொற்று முதலாளித்துவ சார்பு அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் சீரழிந்த நிலையை அம்பலப்படுத்தியதோடு, இடது சாரிகளின் பெரும் தோல்வியையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை நசுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைக்கக் கூடிய ஒரு திட்டத்தை வழங்குவதிலிருந்து பல ஆண்டுகளாக பின்வாங்குவதன் - [கோர்பின் தற்காலிக நீக்கம்- இடதுகளை வேட்டையாடும் வலதுகள்](https://ethir.org/?p=6463) - தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரேமி கோர்பின் அவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார். கோர்பின் தலைமையில் இருந்த போது anti-semitism குற்றச்சாட்டுக்களை உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்று தற்போது வெளியாகிய சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான கமிட்டியின் அறிக்கை கூறி இருந்தது. அதை தொடர்ந்து இந்த நீக்கம் நடைபெற்று இருக்கின்றது. முன்னாள் தலைவர் anti- semitic என்று கண்டு பிடிக்கப்பட்ட இந்த நாள் தொழிற்கட்சியின் கருப்பு நாள் என்று சொல்லியிருக்கின்றார் தற்போதைய தொழிற்கட்சி - [கொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்](https://ethir.org/?p=6449) - அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு நைஜீரிய அரசினால் உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பான சார்ஸ், பல வருடங்களாக கொலை கொள்ளை வழிப்பறி என பல அட்டுழியங்களை செய்து வந்துள்ளன. மக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இப் பொலிஸ் படை அமைப்பானது தம் நோக்கத்திலிருந்து முற்றாக விலகி மக்களை அச்சுறுத்தும் ஒரு அமைப்பாக வளர்ந்து வந்துள்ளது. இவ்வமைப்பின் கொடுமைகளை பொறுக்க முடியாத மக்கள் தற்பொழுது வீதிகளில் இறங்கி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே புகைந்து - [குடும்ப அரசியலின் பிடியில் இலங்கை. ](https://ethir.org/?p=6443) - ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக தம் வசம் வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். கடத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே இந்த வேலையை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். சனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குவித்து வைத்திருக்கும் அதிகாரங்களை கோத்தபாய, மகிந்த சகோதரர் கைப்பற்றியது மட்டுமின்றி பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய முக்கிய அமைச்சுக்களையும் தம் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னுமொரு சகோதரர் சாமல் மற்றும் மகிந்தவின் மகன் நாமல் என ஒரே - [கொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.](https://ethir.org/?p=6417) - சீரழிவு ஒரே நாளில் உருவாகுவது அல்ல. சமூக மாற்றங்களோடு பின்னிப் பிணைந்தது. சமூகம் பெரும் அழிவைச் சந்தித்து நிற்கும் போது பிடில் வாசிக்கும் நீரோக்கள் நிறைந்தது வரலாறு. 2009 படுகொலையின் போது பலரும் எடுத்த முடிவுகளை நாம் இலகுவில் மறந்து விடுவோம் என நினைத்துக் கொண்டு விட்டார்கள். இன்றுவரை எந்த அரசியற் கேள்விக்கும் பதில் தர முடியாத புரட்டுக்கள் தமது அலட்டல்களை மட்டும் தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அத்தருணம் நான் முன் வைத்த கேள்விகள் – கருத்துகள் பல - [விசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்](https://ethir.org/?p=6403) - கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 59 பெண்களில் சசிகலா ரவிராஜும் ஒருவர். சசிகலாவின் விருப்பு வாக்கு விடயத்தில் சுமந்திரன் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்ட போதும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான விருப்பு வாக்குகள் அறிவிக்கப்படாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டதாகவும் பின்னர் சுமந்திரன் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த பின்னரே விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. முதலில் சசிகலா இரண்டாம் இடத்திற்கு வந்ததாகவும் பின்னர் சுமந்திரன் வாக்கு மோசடியில் ஈடுபட்டதால் - [இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றி தமிழ் சொலிடாரிட்டி](https://ethir.org/?p=6391) - கொரோனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்ஷகள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தமது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கவும் கூடும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. மறுபுறம் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்கான ஆணையை மக்களிடம் கோருகின்றது. அதேநேரம் பல கட்சிகள் மாற்று என களம் காண்கிறார்கள் ராஜபக்ஷேகளின் கட்சியைத் - [இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி](https://ethir.org/?p=6365) - கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தமது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கவும் கூடும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. மறுபுறம் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்கான ஆணையை மக்களிடம் கோருகின்றது. அதேநேரம் பல கட்சிகள் மாற்று என களம் காண்கிறார்கள். ராஜபக்சேகளின் கட்சியைத் - [NSSN மற்றும் தமிழ்சொலிடாரிட்டியின் கலந்துரையாடல்](https://ethir.org/?p=6353) - கடந்த சனி கிழமை தமிழ் சொலிடாரிட்டி மற்றும் நெசனல் சொப் ஸ்டுவட்ஸ் நெட்வர்க் (National Shop Stewards Network- NSSN ) இணைந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் நேரடியாக பெரிதும் பாதிக்கபட்டு கொண்டு இருப்பது ஆசிய, ஆபிரிக்க இன மக்கள் ஆகும். இத்தொழிலாளர்களின் பாரபட்சமான நிலைமைகள் குறித்தும், சமூகங்களிலும் வேலையிடங்களிலும் இனவெறி மற்றும் இன சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதற்காக ஒரு இயக்கத்தை உருவாக்க தொழிற்சங்கத் தலைவர்களுக்கு என்எஸ்எஸ்என் (NSSN) - [உலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்](https://ethir.org/?p=6339) - மே 25 2020 அமெரிக்காவின் Minneapolis என்ற இடத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட வெள்ளை காவல்துறை அதிகாரி ஒருவன் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்தில் முழங்காலை வைத்து 8 நிமிடம் 46 செக்கன் தொடர்ந்து அழுத்தி கோரப்படுகொலை செய்த நிகழ்வு உலகெங்கும் பேரதிர்வை உருவாக்கி உள்ளது. இந்த கொலைக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவ காவல்துறை - [உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்](https://ethir.org/?p=6329) - உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது? நீ ஆசைப் பட்ட உச்சக் கட்ட போராட்டங்கள் இனித்தான் வரப்போகிறது. அங்கு உன் நினைவுகள் வாழும். அவசர அவசரமாய் முடிந்து போய் விட்ட உன் இழப்பை தாங்க முடியாது தவிக்கும் தோழர்கள் சாட்சி உன் போராட்ட வாழ்வின் முழு இருத்தலுக்கு. இங்கிலாந்தில் படிக்கும் காலத்தில் சோஷலிசக் கட்சி உறுப்பினர்களை ஒரு கூட்டத்தில் சந்தித்த கணத்தில் இருந்து சஜித் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறி - [மார்க்சிய சிந்தனை மரபு ](https://ethir.org/?p=6295) - பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் கேள்விக்கு இடமற்ற முறையில் விஞ்ஞானத்தில் முதன்மைப் பட்டு நிற்கிறது. சமூகம் சார்ந்த கோட்பாடுகளில் இந்தப் போக்கு இல்லை என்பதை முதன் முதலில் அவதானித்தவர் கார்ல் மார்க்ஸ். சமூகம் பற்றிய அறிதல் எல்லா துறைகளிலும் பார்க்க மிகவும் கடினமானதாகவும் இலகுவில் நிரூபிக்க முடியாததாகவும் இருக்கிறது. இயற்கையின் புறநிலை இயக்கத்தை முதன்மைப்படுத்திய பார்வை - அந்த - [இடைக்கால செயற்திட்டம்](https://ethir.org/?p=6289) - மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் கட்டப்பட்ட நான்காம் அகிலம் முன் வைத்த இடைக்கால திட்டத்தின் சுருக்கம் இது (1938). தற்போது சமூகம் பெரும் அழிவை எதிர் கொண்டு நிற்கும் சந்தர்பத்தில் அன்று முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தற்போதைய சூழ்நிலைக்கும் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. இதனால் இதை இங்கு பதிவு செய்கிறோம். இதை நாம் வெளியிட்டுள்ள அவசரகால செயற்திட்டஅறிக்கையுடன் இணைத்துப் - [மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்!](https://ethir.org/?p=6279) - ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர பொது வேலைநிறுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வேலைநிறுத்தம் தான். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு 18 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பொது வேலைநிறுத்தமும் இந்தியாவில் மோடி ஆட்சியின் அழிவுகரமான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகத் தான் நடந்தது. சமீபத்தில் நடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9 - [புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்](https://ethir.org/?p=6261) - கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு உலகில் எதுவுமில்லை. அந்த சிக்கலின் பல்வேறு வெளிப்பாடுகளைச் சுருக்கி சிறு விதிகளுக்குள் அடக்கி விட எத்தனிப்பதும் – அல்லது எள்ளி நகையாடுவதும் ஆழமற்ற பார்வையால் மட்டுமே நிகழ்கிறது. கலைக்கென்று எந்த வரையறையும் கிடையாது. கலை வெறுமனே காலத்தின் பிரதி பலிப்பு மட்டுமல்ல. மனித குலத்தின் எழுச்சி, வீழ்ச்சி, மற்றும் நாகரிகத்தின் முனைகளையும் தொட்டு - [ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை](https://ethir.org/?p=3623) - வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை - என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து... 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது, போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர் போல்சுவிக்குகள். இதற்காக தேசியம் - [இணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம் ](https://ethir.org/?p=6246) - ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த சட்ட வல்லுனரே தவிர அவர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதுதான் தனது நிலைப்பாடு என அவர் விளக்கினர். இதுதான் அவர்தம் முழுமையான நிலைப்பாடு என அவர் செவ்வியில் பேசியபோது தெளிவின்மையாக இருந்தது. தவறாகத்தான் புரிந்து கொண்டு விட்டேன். செவ்வியில் அவர் கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறார். நடேசன் சொன்ன சுமந்திரன் சிறந்த - [முள்ளிவாய்க்கால் நாள் 2020](https://ethir.org/?p=6228) - “இறந்தோரை நினைப்போம் இருப்போருக்காய்ப் போராடுவோம்”. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டு 11 வருடங்கள் நிறைவடைந்திருகின்றது. விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல, அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு நடவடிக்கையுமே. ஆனால் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது நினைவு நிகழ்வுகளோடு மட்டும் நின்று விட முடியாது. எமது போராட்டத்தை எவ்வாறு நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப் போகின்றோம். மற்றும் எமது மக்களின் உரிமைகளை எவ்வாறு - [முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா](https://ethir.org/?p=6220) - -ஜெகதீஸ் சந்ரா உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. உலகின் ஆளும் வர்க்கம் தங்கள் அமைப்பு வளர்ந்து வருவதாகவும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் முன்னேறி வருவதாகவும் மக்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கின்றது. இதே நோக்கோடு இந்தியாவும் ஒரு ஜனநாயக முகமூடி அணிந்துகொள்கின்றது. பரந்த சந்தை மற்றும் இயற்கை வளங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு “வளர்ந்து வரும் பொருளாதாரம்” எனும் - [மே தின அறிக்கை 2020](https://ethir.org/?p=6214) - மே தின அறிக்கை 2020: முதலாளித்துவகாட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று! -தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சோஷலிச புரட்சிகர வணக்கங்கள்! இந்தாண்டின் மே தினம் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. ”முதலாளித்துவத்தின் முடிவில்லா பயங்கரம்” என்று லெனின் எதைக் கூறினாரோ, அதை கொரோனா பெருந்தொற்று இன்று முழுவதுமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பெருந்தொற்றின் மீதான முதலாளித்துவ அரசுகளின் கிரிமினல்தனமான பொறுப்பற்ற அணுகு முறையால், தொழிலாளர்களும், - [கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:](https://ethir.org/?p=6136) - கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) கருதுகிறது. முதலாளித்துவ அரசுகள் தற்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் இறுதி நோக்கம் தங்களது அதிகாரத்தை தக்கவைப்பதை நோக்கியே இருக்கும். இன்றோ, நாளையோ, என்றாவது ஒருநாள் இந்நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களின் மீதும், ஏழை மக்கள் மீதும், நடுத்தர மக்களின் - ["வாரச் செய்திகள்" தை 11, 2016 முதல் தை 17, 2016 வரை](https://ethir.org/?p=237) - திங்கட்கிழமை - தை 11, 2016 வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்பு - யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக கடந்த 27ம் திகதி மார்கழி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக - [வட்டுக்கோட்டை தீர்மானமும் - இன்றய நிலவரமும்](https://ethir.org/?p=367) - 04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு - சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. இத்தீர்மானம் உருவாகுவதற்கு முன் நிகழ்ந்த செயற்பாடுகள் அக்காலத்து பெரும்பான்மை தமிழ் அரசியலமைப்புக்களை ஒண்றினைத்தது இன்றும் பலருக்கு கவர்சிகரமாக இருக்கும் ஒரு விசயம். இத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் - [ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயனற்ற தமிழகத் தேர்தலும் அரசியலும் - கெளதம்](https://ethir.org/?p=327) - இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் பற்றிய கள நிலவரத்தை இக்கட்டுரை அலசி ஆராய்கின்றது. திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியில் களமிறங்கி உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவி கொண்ட திமுக இம்முறை காங்கிரஸ் உடன் கட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி,மதிமுக,இந்தியன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் காங்கிரஸ் என்ற நான்கு கட்சியும் ஒன்றாக - [இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்](https://ethir.org/?p=291) - இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக 12/11/15 அன்று பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. வெவ்வேறு இன மக்கள் ஒருமித்து மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரு விதத்தில் மோடியின் லண்டன் வருகையானது பல்வேறு இன மத மக்களை ஒன்றினைத்துள்ளது எனலாம். நேபாளிகள் – தமிழர்கள் சீக்கியர்கள்- குஜராத்திகள் என பல இன மக்கள்கலந்துகொண்டு மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குஜராத் இனப்படுகொலை(2002) சீக்கிய இனப் படுகொலை - [போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்](https://ethir.org/?p=279) - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதை விசாரணை செய்யவேண்டும் என அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை ஒரு குற்ற விசாரணை அறிக்கை அல்ல. அறிக்கை குற்றத்தைச் செய்தவர்களைப் - [சம்பந்தன் ஐயா அவர்களுக்கு…](https://ethir.org/?p=1) - சு. கஐமுகன் gajan2050@yahoo.com நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்” ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள். மைத்திரியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன உங்களால் பெற்றுக் கொடுக்க முடியும் ? எந்தவித முற்போக்கான திட்டமும் - [அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:](https://ethir.org/?p=6168) - CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து கண்டங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மந்த நிலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் இது, முதலாளித்துவ வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பொருளாதார சரிவுகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் முதன்முறையாக வரலாறு காணாதவாறு எதிர்மறைக்கு சென்றிருக்கும் எண்ணெய் விலை விழ்ச்சி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சுட்டிக் காட்டுகிறது. எண்ணெய் வாங்குவதற்கு ஆளே இல்லாத நிலையில், சேமிப்பு கிடங்கிலும் - [கொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்](https://ethir.org/?p=6130) - போக்குவரத்து ஊழியர்களின் மரணத்தின் பின்னர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள லண்டன் பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டமானது வெற்றி அளித்துள்ளது. இதன் பிரகாரம் பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்குமிடையிலான இடைவெளியை அதிகரிக்கும் பொருட்டு, பேருந்தின் முன் பக்க கதவை மூடுவதற்கு லண்டன் பேருந்து நிறுவனங்கள் சம்மதித்துள்ளன. லண்டன் சோஷலிச கட்சியின் உறுப்பினரும், யுனைட் தொழிற்சங்க உறுப்பினருமான மோ முசின் மணிர் இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தின் முன்பக்க - [கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்](https://ethir.org/?p=5953) - சாரா ராஜன், கட்டுரையாளர் ஒருமாதத்திற்கு முன்புவரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை மட்டுமே என்றும், அதனால் உலகின் பிறநாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதற்கு எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என உலகநாடுகள் அலட்சியம்காட்டின. ஆனால், இன்று நிலைமை தலைகீழாய் மாறி, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2008ன் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்பையே ஏராளமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் - [உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்](https://ethir.org/?p=5969) - தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான ஒரு புதிய சகாப்தத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக தனது கோரப்பிடிக்குள் நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்களை இந்நோய் அதிவேகமாக அம்பலப்படுத்தி வருகின்றது. துவக்கத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இந்த வைரஸின் பரவல் அதன் சர்வாதிகார அரசால் மூடி மறைக்கப்பட்டது முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் - [கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்](https://ethir.org/?p=6046) - தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை (தமிழ்மொழிபெயர்ப்பு); தேதி: 31.03.2020 கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. இது இருபதாம் நூற்றாண்டின் இரு உலகப்போர்களுக்கு பின்னர் நிலவிய சூழ்நிலைகளை ஒத்ததாகவே இருக்கப் போகிறது. பொதுச்சூழல் ஏற்கனவே துல்லியமாக, இம்மிப்பிசகாமல் மாற்றமடைந்துள்ளது. மேலும், இச்சூழலின அம்சங்களில் ஒன்று, மின்னல் வேக நிகழ்வுகளாகும். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் ப்ரவுன் கூட, தனது புதிய தொழிற்கட்சி அலையின் தூய்மை - [COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு](https://ethir.org/?p=6112) - தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:(தமிழ் மொழிபெயர்ப்பு) தேதி: 09.04.2020 கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த ஒரு வழியும் கிடையாது. உலகம் ஒரு பெரிய திருப்புமுனையின் ஊடே பயணித்து வருகிறது. ஆயிரக் கணக்கானோர் மடிந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்க பணமில்லாமல் கடனில் மூழ்கியிருக்கின்றனர். ஒவ்வொரு நாடாக, குறிப்பாக நகர்புறங்களில், பொருளாதாரமும் வாழ்வும் கிட்டத்தட்ட முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. வைரஸ் தொற்று - [கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது](https://ethir.org/?p=5933) - -நன்றி www.akhilam.org கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் இன்னும் பலர் இறக்க கூடும் எனும் அச்சம் நிலவுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகாரிகள் செயல்படுவதற்கு தாமதித்த காரணத்தினால் சீனாவில் இறப்புகள் அதிகரித்தன. 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில், சுமார் 1,800 பேர் இறந்தனர், மேலும் 68,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இறந்தோர் எண்ணிக்கை 3000 ஐ தாண்டிச் சென்று கொண்டு - [தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்](https://ethir.org/?p=5939) - தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா பிரச்சனையானது உலக நியதிகளில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகள் உழைக்கும் வர்க்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகமாக தாக்கும் என்பதை அறிவோம். உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை எவ்வாறு முறியடிப்பது என்பதே எமது முன்னால் இருக்கும் முக்கிய கேள்வி. வேலை செய்ய முடியாது வீட்டில் இருக்கும் தொழிலாளருக்கு 80% ஊழியம் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறியிருக்கின்றது. - [கொரோனா-தினறும் முதலாளித்துவ அரசுகள்](https://ethir.org/?p=5963) - -ராகவன்- நேற்று இரவு (23/03/2020) தொலைக்காட்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதாக கூறினார். இதைத் தொடந்து மக்களை நடமாட விடாத உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கும் அதிகரித்திருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவது எவ்வாறு என தெரியாமல் அரசுகள் திணறிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது குறைபட்டுக் கொள்கின்றனர்.கடந்த வருடத்தின் இறுதியில் ஒரு வைரஸ் பரவி வருவதாக அனைத்து அரசுகளுக்கும் தெரிந்தும் - [பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்](https://ethir.org/?p=6003) - 1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே. வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் - [வீடற்றவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உத்தரவு](https://ethir.org/?p=6018) - லாவண்யா ராமஜெயம் மிகப்பெரிய அளவிலான நெருக்கடியாக வீடற்றவர்களின் நிலைமை உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆய்வின்படி இங்கிலாந்தில் 320, 000 பேர் வீடற்றவர்கள் என்று செல்டர் (shelter) மதிப்பிட்டுள்ளது. மற்றும் இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையில் நான்கு வீதம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாது தற்காலிகமாக தங்குமிடங்களில் பல குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் சிக்கி தவிக்கின்றனர். தற்போது கொரோனாவால் எல்லா இடங்களும் மூடப்பட்ட பின்னர், வீடற்ற மக்கள் அனைவருக்கும் தங்குமிட வசதிகளை அமைக்க வேண்டும் என அரசாங்கம் கவுன்சில்களுக்கு - [போராடும் தொழிற்சங்க தலைமை தேவை](https://ethir.org/?p=6026) - (இந்தியாவில் வங்கி ஊழியராக பணிபுரியும் தோழர் பிரகாஷ் அவர்கள் இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு எழுதி akhilam.org யில் வெளிவந்த திறந்த கடிதம்..) வங்கி ஊழியர்களுக்கான ஒரு வங்கி ஊழியரின் மடல் இந்தியாவில் வங்கித்துறையில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அந்த பெரிய மாற்றங்களில் பெரும் பங்காற்றியது வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கம். அதில் பெரிதாக கருதப்படுவது வங்கி ஊழியர்களின் ஊதியத்தை இருதரப்பு ஒப்பந்தமாக ( வேலை நேரம் முதல் ஊழியர்களின் பாதுகாப்பு வரை - [வெட்டிப் பெருமிதம் விட்டு - உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்](https://ethir.org/?p=6036) - 'உலகை ஆண்டவர்கள் நாம்' என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர் கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் மறுபுறம்.. நமது உணவு முறைகளும் , வாழ்க்கை பழக்க வழக்கங்களும் என்ன நடந்தாலும் எங்களை பாதுகாக்கும் என்ற வீண் பெருமிதங்களுக்கும் பஞ்சமில்லை. வைரஸ் போல கட்டவிழ்த்து விட பட்டிருக்கும் கட்டுக்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எப்போதும் போல் இப்போதும் பஞ்சமில்லை. தமிழ் பேசும் மக்களான நாங்கள் இயற்கையாகவே பிறரை விட - [கொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்  கூட்டம் - அறிக்கை மற்றும் முடிவுகள்](https://ethir.org/?p=6124) - தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக அரசியல் கூட்டங்களோ வேறு எவ்வித கூட்டங்களோ நடத்தப்படாத முடியாத சூழல்நிலையே தற்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ் சொலிடாரிட்டி இணையவழி ஊடாக உறுப்பினர்கள் கலந்துரையாடலை கடந்த சனிக்கிழமை 18ம் திகதி நடத்தியிருந்தது. தற்காலிகமாக வேலை செய்பவர்கள், ஒப்பந்தம் இன்றி வேலை செய்பவர்கள், தற்போது சமீபத்தில் வேலை தொடங்கியவர்கள், அகதிகள், பதியாமல் வேலை செய்பவர்கள் இவர்கள் அனைவரும் எமது தமிழ் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இந்த கலந்துரையாடலின் போது பாரிய பிரச்சனையாக - [சிஏஏ எதிர்ப்பாளர்கள் மேலான வன்முறையை உடனடியாக நிறுத்து.](https://ethir.org/?p=5919) - சுரேஷ் பேரறிவாளன்- சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் மேலான கொடூரமான தாக்குதல்களை புதிய சோஷலிச இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள், மற்றும் தொழிற்சங்கங்கள் ஓன்று சேர்ந்து பாதுகாப்பு கமிட்டிகளை கட்ட முன்வர வேண்டும். நாம் வாழும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மற்றும் மத வெறியர்கள் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்க முடியாதபடி பாது காக்கும் கமிட்டிகள் இயங்க வேண்டும். சிஏஏ எதிர்ப்பாளர்களின் போராட்ட நடவடிக்கை குறைவதை பாவித்தும் டிரம்ப் வருகையைப் பாவித்தும் தமது கோர முகத்தை - [கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்](https://ethir.org/?p=5835) - சேனன் இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – கீனி மீனி. கீனி மீனி என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் பெயர். அறுபது மற்றும் எழுபதாம் ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த போராட்டச் சக்திகளின் வளர்ச்சி முதலாளித்துவ அதிகாரத்துக்கு சவாலாக உருவாகி வந்ததை அறிவோம். இதை முறியடிக்க முதலாளித்துவ அரசுகள் பல்வேறு இரகசிய வேலைகளைச் செய்து வந்தன. நேரடியாக தலையிட்டால் - [டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும். ](https://ethir.org/?p=5808) - தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை வென்ற பழமைவாத கட்சிச் தலைவர் போரிஸ் ஜோன்சனும் அவர்சார் தீவிர வலதுசாரிகளும் தாம் விரும்பிய பிரக்சிட்டை மக்கள் மேல் திணிக்கும் அளவு அவர்களுக்கு பாராளுமன்ற பலம் கிடைத்துள்ளது. வாக்கு வழங்கிய பலரும் எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் தரும் பிரக்சிட் மக்கள் சார் பிரக்சிட்டாக இருக்காது. மாறாக - [இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?](https://ethir.org/?p=5812) - கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து விடுபட்டு நாம் சரியான அரசியல் திட்டமிடல் சார்ந்து நகர்வது மிக அவசியம். சிறுபான்மை சிறுபான்மை என்ற சொல்லைப் பலர் விரும்புவதில்லை. இலக்க அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் இலங்கைக்குள் சிறுபான்மை என்பது யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்ளாது நாம் கற்பனையான ‘பெரும்பான்மை’ நிலைப்பாடில் இருந்து சிந்தித்து திட்டமிடல்களை செய்வது - [குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்](https://ethir.org/?p=5820) - - சாரா ராஜன் 2019 டிசம்பரில், மோடி தலைமையிலான பாஜக அரசு, மில்லியன் கணக்கானவர்களின் உரிமைகளை அச்சுறுத்தும் புதிய குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்), NPR (தேசிய மக்கள் தொகை பதிவு), NRC (குடிமக்களின் தேசிய பதிவு) ஆகியவற்றைக் கொண்டுவருவதன் மூலம், மோடி அரசு இந்தியாவை ஒரு இந்து தேசமாக்கும் வேலையை செய்து வருவது பகிரங்கமாகி உள்ளது. இப்புதிய சட்டத்தின் படி இந்தியாவில் தஞ்சம் கோரும் சில நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு மட்டும் - [கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்](https://ethir.org/?p=5800) - கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை. ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. உண்மையில் கோர்பின் ஒரு வாழ்நாள் முழுவதும் இனவெறி மற்றும் சாதி என்பவற்றுக்கு எதிராக போராடி வந்தவர். இனவெறி மற்றும் சாதிய பாகுபாடுகளைத் தெற்காசிய மக்கள் பலர் நேரடியாக அனுபவிக்கும் போது இவற்றுக்கு எதிராக போராடும் கோர்பின் மீது இந்தக் குற்றச்சாட்டு கதை எங்கிருந்து வந்தது? இந்து கவுன்சில் யுகே - [பொய்களும் – பிரட்டல்களும் – மாற்று ஊடகத்தின் தேவையும்](https://ethir.org/?p=5786) - கன்சவேட்டிவ் (டோரி) கட்சி இந்த தேர்தலில் செய்யும் விளம்பரங்களில் 88% (5,952) வீதமானவை வெறும் பொய்ப் பிரச்சாரம் என ஒரு ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது. இதே சமயம் கோர்பின் விளம்பரங்களில் ஒன்றைக் கூட பொய்ப் பிரச்சாரம் என இந்த ஆய்வால் சுட்ட முடியவில்லை. பி பி சி உட்பட இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் எல்லாப் பெரும் ஊடகங்களும் கோர்பினைக் கடுமையாக எதிர்த்து வருவதும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து வருவதும் நாம் பார்க்கலாம். பி பி சி - [நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்](https://ethir.org/?p=5780) - பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று(06/12/2019) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2018ல் தூதரகத்துக்கு முன் நடைபெற்ற போராட்டதில் போராட்டக்காரர்களை எதிர்கொண்டு பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ போராட்டக்காரர்களை கொலை செய்வதாக அச்சுறுத்திய சைகை ஒன்றைச் செய்தார். இலங்கை சுதந்திர தினம் என்று கூறப்படும் நாளை கருப்பு நாளாகக் குறிக்கும் வகையில் 2018 பெப்ரவரி மாதம் தமிழ் சொலிடாரிட்டி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த போராட்டத்தில், - [நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்](https://ethir.org/?p=5770) - பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2018ல் தூதரகத்துக்கு முன் நடைபெற்ற போராட்டதில் போராட்டக்காரர்களை எதிர்கொண்டு பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ போராட்டக்காரர்களை கொலை செய்வதாக அச்சுறுத்திய சைகை ஒன்றைச் செய்தார். இலங்கை சுதந்திர தினம் என்று கூறப்படும் நாளை கருப்பு நாளாகக் குறிக்கும் வகையில் 2018 பெப்ரவரி மாதம் தமிழ் சொலிடாரிட்டி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த போராட்டத்தில், - [கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்](https://ethir.org/?p=5758) - அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே -என எண்ணி ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது. பழமை வாதக் கட்சி – கன்சவேடிவ் கட்சி(டோரி கட்சி எனவும் அழைக்கப்படும்) – தனது பெயருக்கு ஏற்றமாதிரி இறந்த காலத்தில் வாழும் கட்சி. நடக்க இருக்கும் இங்கிலாந்துப் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் சொற்ப தமிழ் டோரிகள் ஒரு - [ஊடகவியலாளர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து –எதிர்ப்புக் கட்டும்படி ஐ.சோ.க கோரிக்கை.](https://ethir.org/?p=5748) - ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் இரகசியப் பொலிசாரால் அழைத்து விசாரிக்கப் பட்டுள்ளனர். VoiceTube என்ற இணையக் காணொளி தளத்தின் ஆசிரியர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். Dhanushka Sanjaya என்ற இணையத் தளத்தின் ஆசிரியர் எட்டு மணித்தியாலம் வரை தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டுள்ளார். கடந்த 25ம் திகதி Newshub என்ற இணையத்தள ஊடக அலுவலகத்துக்குச் சென்ற இரகசியப் - [பின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம் ](https://ethir.org/?p=5742) - - சாரா ராஜன் இந்தியப் பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பரப்புரை செய்து கொண்டிருக்க இந்தியப் பொருளாதார உண்மை நிலவரம் வேறு விதமாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக மந்தநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) கடந்த ஐந்து காலாண்டுகளில் குறைந்து இப்போது 5% க்கும் குறைவாக உள்ளது. பல தொழிற்சாலைகள் - [இங்கிலாந்து தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எடுக்கவேண்டிய நிலைப்பாடு](https://ethir.org/?p=5736) - தேர்தலில் வாக்களிப்பது என்பது கொள்கை அடிப்படையிலேயே. இழுபறிகள் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து விடுபட பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டிய காட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருகின்றனர் ஆட்சியில் இருக்கும் கன்சவேடிவ் கட்சியினர். இவர்களும் லோபேர் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளும் ஜெரேமி கோர்பின் அடுத்த பிரதமர் ஆகி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பது யாவரும் அறிந்ததே. அதற்குக் காரணம் கோர்பின் முன் வைக்கும் சோஷலிச கொள்கைகள் – அதற்கு இளையோர் மத்தியில் இருக்கும் மிகப் பெரும் ஆதரவு என்பதும் - [பிரக்சிட் நெருக்கடி- ஆளும் வர்க்கத்தால் தீர்வு இல்லை](https://ethir.org/?p=5728) - டீலா நோ டீலா என்னும் டிவி ப்ரோக்ராம் போல இருக்கின்றது பிரித்தானியாவின் அரசியல்.முதலாளித்துவத்தின் தலையிடியாக இருக்கும் பிரக்சிட் தற்பொழுது மூன்றாவது பிரதமரை தந்துவிட்டது.ஒக்டோபர் 31ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் எனக் கூறப்பட்ட நிலையில் 19 ஒக்டோபர்-சனிக்கிழமை நெருக்கடிக்கு மத்தியில் கூடியது பாராளுமன்றம்.அதில் பிரக்ஸிட் ஒப்பந்தத்தை அடுத்த வருடம் ஜனவரி 31 வரை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்துக்கு பிரித்தானிய எம்பிக்கள் ஆதரவளித்துள்ளனர். போரிஸ் ஜோன்சன் ஒப்பந்தத்தை விரைவு படுத்தும் படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறியிருந்த நிலையில் இது அவருக்கு ஏற்பட்ட - [பேய்களுக்கான தேர்தலும் - பேய் விரட்டிகளும்](https://ethir.org/?p=5722) - 2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் கணிசமாக வாழும் 6 மாவட்டங்களை விட மற்றைய 16 மாவட்டங்களிலும் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் மஹிந்த ராஜபக்சவின் இந்த அமோக வெற்றிக்கு போதுமானதாக இருந்தது. உதாரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் (ஐதேக) கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு - [குறை தீமையும் தீமையே](https://ethir.org/?p=5703) - தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் மக்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மக்களைப் படுகொலை செய்த கோதாபய ராஜபக்சவுக்கு அல்லது அந்தப் படுகொலை பற்றி பெருமைப்படும் சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்க கோருவது ஒரு தேர்வா? யாருக்கும் வாக்களிக்க முடியாத நிலையையே மக்கள் எதிர்கொள்கிறார்கள். மக்களுக்கான சரியான தேர்வு வழங்கப்படாத சூழ்நிலையில்தான் அவர்கள் அடுத்த கட்ட- - [தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்](https://ethir.org/?p=5689) - ஐந்து முக்கிய தமிழ் கட்சிகள் இணைந்து பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசியலமைப்பை நிராகரிப்பது என்ற குறிப்பையாவது சேர்த்துக் கொள்ளவில்லை என்ற அடிப்படையில் மட்டும் இந்த உடன்படிக்கையில் இருந்து விலத்தி நிற்பதாகத் தெரிவித்துக் கொண்டுள்ளது. தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள் ஒன்றும் புதியவை அல்ல. இக்கோரிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினகான நிரந்தரத் தீர்வு சார்ந்த முழுமையான நிலைப்படும் இல்லை. இருப்பினும் இவற்றைக் - [இலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம்](https://ethir.org/?p=5446) - ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் அதிகரித்துள்ளமையை இது சுட்டிக் காட்டுகிறது. தற்போது மஹிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சஜித் பிரேமதாசா தன்னைத்தானே அறிவித்திருக்கின்றார். மிதவாதிகளின் பிரதிநிதியாக கரு ஜயசூரிய தன்னைக் முன்னிறுத்துகிறார். ஜே.வி.பி வேட்பாளராக அதன் தலைவர் அனுரா குமார போட்டியிடுகிறார். அமெரிக்காவில் 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 - [ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம்](https://ethir.org/?p=5310) - கீர்த்திகன் தென்னவன் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் 1997 ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது. அன்று தொடங்கி சீனா அரசு தங்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் பகுதியைக் கொண்டு வருவதற்கு செயல் பட்டு வருவது குறிப்பிட தக்கது. அதற்காக பல்வேறு அடக்குமுறை சட்டங்களை இயற்றி வருகிறார்கள். இவ்வருடம் சீனக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த நினைவு நாளின் போது மக்கள் சீன அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். - [பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்](https://ethir.org/?p=5300) - பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர் தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் நிறுவனம், இவ்னிங் ஸ்டாண்டர்ட் (Evening Standard) பத்திரிகைக்காக நடத்திய கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு தற்பொழுது பத்துப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை விட முன்னணியில் அவர் நிற்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரக்சிட்டினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே அடுத்த பிரதமராக வரக்கூடிய - [இறையாண்மை இல்லாத இலங்கை அரசு](https://ethir.org/?p=4539) - இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பதோடும் சம்பந்தப்பட்டது. பிரஞ்சுப் புரட்சி வரையறுத்த இறையாண்மையின் முழுமைத் தன்மை உலகின் எந்த தேசிய அரசுக்கும் கிடையாது. பூகோளத்தை ஒன்றினைத்த முதலாளித்துவ பொருளாதார நடைமுறை தேசிய எல்லைகளை தாண்டிச் செல்ல முடியாத முரணில் சிக்கி கிடக்கிறது. இத்தகைய முரண்கள் உலக வளத்துக்கான போட்டியைக் கூர்மைப் படுத்தி உலக அரசியல் - [கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 2](https://ethir.org/?p=5268) - சேனன் 5 திறன் உழைப்பு பற்றிச் சிறு குறிப்பு. “ஒருவர் ஐந்து மணி நேரம் செய்யும் வேலையை இன்னுமொருவர் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விட முடியும் என்றால் அவரது தனிப்பட்ட திறமை தானே காரணம். அத்தகைய திறன் உழைப்பு சாதாரன உழைப்பில் இருந்து மாறு பட்டதுதானே. இது பற்றி மார்க்ஸ் கவனிக்க வில்லை. அவர் எல்லா உழைப்பையும் சமமாக பார்க்கும் தவறை செய்து விட்டார்” என வாதிப்போர் இன்றும் உண்டு. ஆனால் இது பற்றி - [கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 1](https://ethir.org/?p=5254) - -சேனன் 1 வாகசாலை என்ற அமைப்பச் சேர்ந்தவர்கள் 15/06/2019 அன்று சென்னையில் மார்க்ஸ் பற்றிய ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தி இருந்தனர். இந்நிகழ்வில் பேசப்பட்ட பல விசயங்கள் மேலதிக உரையாடல்களை உருவாக்கி இருந்தது. அங்கு பேசிய தோழர் கனராஜ் அவர்களின் கருத்துக்கள் சிலதை மறுத்துப் பேசியதும் சில சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. தோழர் கனகராஜ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யின் தமிழ் நாட்டு மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர். கட்சி வேலைகளில் கடுமையாக உழைப்பவர். பலராலும் - [காணாமல் ஆக்கப்பட்டோரும் மன்னார் புதைகுழிகளின் மறைக்கப்டும் உண்மைகளும்.](https://ethir.org/?p=3881) - இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை கடக்கப்போகும் இந்தத் தருணத்தில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் காணப்படுகிது. அதுமட்டுமன்றி இன்றுவரை நியாயம்தேடி அலையும் ஒருசமூகமாகவும் இவர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இச்சமூகத்தின் வலிகள் மேலும் மேலும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.அவ்வாறு நீங்கா வலியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை. இந்நிலையில் இவர்கள் மத்தியில் மீண்டும் சோகத்தினை உண்டாக்கியிருப்பது மன்னார் மண்ணில்கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள். இலங்கையில் - [முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)](https://ethir.org/?p=5244) - முஸ்லிம் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பின்வரும் சிறு அறிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையை வருமாறு: முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது. பாதுகாப்பு கமிட்டிகளை கட்டி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். ஈஸ்டர் படுகொலையை காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் தாக்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு சிலரது கொடூர நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டும் வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் துவேச சக்திகள் இதற்குப் பொறுப்பெடுக்க - [முள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு](https://ethir.org/?p=5228) - விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு நடவடிக்கையுமே. ஆனால் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது நினைவு நிகழ்வுகளோடு மட்டும் நின்று விட முடியாது. மாவீரர் நாள் போராளிகளை நினைவுப்படுத்தும் நாளாகவும் – இழந்தோருக்கு வணக்கம் செலுத்தும் நாளாகவும் கருதி அதில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கு பற்றி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்வு தொடர்ந்தும் - [மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள்](https://ethir.org/?p=4473) - லாவன்யா ராமஜெயம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைபோராட்டமும் தொழிலாளர்களின் போராட்டமும் ஒரே கோட்டில் பயணிப்பவை. தமிழர்களின் போராட்டத்தை தொழிலாளர்களின் போராட்டத்தோடு ஒன்றிணைக்கும் ஒரே புலம்பெயர் அமைப்பு தமிழ் சொலிடாரிட்டி மட்டுமே. தொழிற்சங்கமானது ஒரு குறிப்பிட்ட வர்த்தக, தொழில், அல்லது நிறுவன தொழிலாளர்கள் சங்கம், ஊதியம், நலன்கள், வேலை நிலைமைகள் அல்லது சமூக மற்றும் அரசியல் நிலைகளை மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. வேலை செய்பவர்கள் தங்கள் உரிமைகளைச் சரியாக பெற்றுக்கொள்வதற்காக தாமே இணைந்து உருவாக்கும் அமைப்புத்தான் தொழிற்சங்கம் . தனியாக - [பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்](https://ethir.org/?p=4501) - கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பில் ஆறு இடங்களை தவிர, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரை எழுதும்போது 350 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலின் பின்னணியில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் சிங்களவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் - [ஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்](https://ethir.org/?p=4531) - எல்லா அரசியற் கேள்விகளையும் புறம் தள்ளி அர்த்தமற்ற கதைகளுக்குள் முடங்கித் தப்பும் தனது பாரம்பரியத்தை மீண்டும் காத்துக் கொண்டுள்ளார் ஷோபாசக்தி. வழமை போலவே ஒரு அரசியற் கேள்விக்கும் பதில் இல்லை. அவர் பதிலில் ஒரே ஒரு புள்ளி மட்டுமே தேறும். உங்களுக்கு சாலைக்கும் சவலைக்கும் வித்தியாசம் தெரியும் என்று அறிந்து சந்தோசப் பட்டுக் கொள்கிறோம். நீங்கள் சாலை அமைப்பு என எழுதி இருப்பீர்கள் என எண்ணியது தவறே தோழர். அதை விட கேவலமாக உடற் சவால் உள்ளவர்களை - [ஷோபாசக்தியின் மிதவாத அலம்பல்](https://ethir.org/?p=4521) - 1. புறவயப் பார்வை – தன்னை முன்னிலைப்படுத்தாத சமூகம் சார் நிலைப்பாடு – ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் பக்கச் சார்பு – எனப் பல்வேறு பண்புகளோடு அரசியற் பார்வை உருவாக வேண்டும். சமூகம் சார்ந்த விஞ்ஞான அறிதல் அதற்கு அவசியம். ஆனால் சுய விளம்பரத்தைத் தாண்டிச் செல்லாத நோக்கில் வெறும் தர்க்க வாதங்களைக் கோர்த்து – தாமும் ‘முற்போக்கு’ என தம்பட்டம் அடிக்கும் அரைகுறை ஆய்வுகள்தான் தமிழில் மலிந்து கிடக்கிறது. ஷோபாசக்தி தானும் இதற்கு விதி விலக்கிலை - [அரசியல் கைதிகளும்.. போராட்டங்களும்...](https://ethir.org/?p=3671) - மதன் இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யக்கூறி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் லண்டன இடதுசாரி போராட்ட அமைப்புகளுடன் இணைந்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் 10-10-18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் இருள் சிறைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து அண்ணளவாக பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இவர்களின் விடுதலைக்கான எந்த முயற்சிகளும் இலங்கை அரசினால் எடுக்கப்படவில்லை. மைத்திரி - ரணில் அணியுடன் கூட்டு வைத்து - [2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்](https://ethir.org/?p=2519) - இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள - [சுதந்திரம் என்பது யாருக்கானது - சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்](https://ethir.org/?p=3939) - இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது? இது உண்மையில் மக்களுக்கான சுதந்திர தினமா என்ற கேள்வியுடன் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தூதரகத்துக்கு முன் போராட்டம் ஒன்றை நடத்தியது . பல்வேறு அமைப்புகளும், நூற்றுக்கணக்கான மக்களும் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்றது. ஆனால் இன்னும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ஒடுக்கப்படும் - [பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.](https://ethir.org/?p=3929) - கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவ ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டவர்களிற்கு கொலை மிரட்டல் செய்தது தொடர்பான வழக்கு இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த வாரம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் அழுத்தம் காரணமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை ரத்துச் செய்திருந்தது. - [இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.](https://ethir.org/?p=3831) - நுஜிதன் இராசேந்திரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இலங்கைக்கு வெளிநாட்டு போர் அச்சுறுத்தலோ, பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகநாடுகளை நம்பவைத்து தொடர்ந்து, காணாமல் போதல் , யுத்தக் குற்றங்கள், தன்னிச்சையான தடுத்துவைத்தல், சித்திரவதைகள், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத வெகுஜன தடுப்பு - [வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018](https://ethir.org/?p=3821) - வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018 -மதன்- பிரித்தானியாவில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11ம்திகதி சோசலிசம் 2018 மாபெரும் ஒன்று கூடல் நடை பெற்றது..இதல் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கானஉரிமைகளுக்காக போராடும் அமைப்பான சோசலிஸ் பார்டி இதை ஒழுங்கு செய்தது. இதிலே பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடை பெற்றன..அதில் வேலைவாய்ப்பு. வீடு கல்வி சுகாதாரம் அகதிகளின் உரிமை குறைந்த பட்டச ஊதியம் மக்களுக்கான சேவைகள் உரிமகளுக்கான போராட்டங்கள். சர்வதேச போராட்ட சக்திகளின் இணைப்பு மற்று - [கனம் சம்பந்தன் ஐயா](https://ethir.org/?p=3809) - சம்பந்தன் ஐயாவுக்கு 2015இல் எழுதிய மடல் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரிக்கிறோம். சம்பந்தன் ஐயா அவர்களுக்கு… நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்”; ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள். மைத்திரியுடன் இணைந்து தமிழ் - [வளங்களை வேட்டையாடும் வேதாந்தா](https://ethir.org/?p=3601) - சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் - [விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2](https://ethir.org/?p=3589) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com 2016 இலிருந்து இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல் துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பிரித்தானியாவின் ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ். விசேட அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை அண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் - [விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1](https://ethir.org/?p=3451) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP - International Truth and Justice Project) என்னும் அமைப்பானது இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் தென் ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பினால் (Foundation for Human Rights) நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ITJP இன் அறிக்கையானது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாகக் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு அறிக்கை ஆகும். ஏனெனில் இதுவரை - [அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்](https://ethir.org/?p=3315) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது வெறுமனே மே 18 ஆம் திகதி மக்கள் அனைவரும் கூடித் திரண்டு அழுது புலம்பி கண்ணீர் விட்டு பின்னர் கலைந்து செல்லும் நிகழ்வு அல்ல. வருடத்துக்கு ஒரு முறை வெறுமனே சடங்குகளுடனும், சம்பிரதாயங்களுடனும் நடாத்தப்படும் ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு அரசியல் நிகழ்வு. மக்களை - [ஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி](https://ethir.org/?p=2984) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com கடந்த டிசம்பர் மாதம் ஈரானிய ஜனாதிபதி வெளியிட்ட 2018 க்கான பட்ஜெட் அறிவிப்பதைத் தொடர்ந்து, டிசம்பர் 28 முதல் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ள , அதிகளவான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நகராமான மஷ்ஹாத்தில்தான் முதலில் போராட்டம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக வளர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போரட்டங்களுக்கு எதிராக நடந்த அரச வன்முறையில் இதுவரை 25 பேர் வரைக்கும் இறந்துள்ளனர். - [முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலின் அரசியற் பின்னணி](https://ethir.org/?p=2936) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com கடந்த மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் வாகன விபத்து தொடர்பாக சிங்கள வாகன சாரதிக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தாக்கபட்ட சாரதி சில நாட்களின் பின்னர் இறந்து போனமையால், துவேச குழுக்கள் மற்றும் பெளத்த இனவாத கும்பல்கள் முஸ்லிம் மக்களை தாக்கியதுடன் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துள்ளனர். 2014 இல் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் முஸ்லிம் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட மிகப் பெரும் இனக்கலவரம் இதுவாகும். கண்டி முஸ்லிம் - [சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்](https://ethir.org/?p=2531) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu - PF) கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் - [மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் - 02)](https://ethir.org/?p=2491) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com “ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது ஆங்சாங் சூகி - மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் - [மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் - 01)](https://ethir.org/?p=2401) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com மதமும் அரசியலும் சேர்ந்தால் பற்றி எரிவதற்கு எண்ணெய் தேவையில்லை. இலங்கை, இந்தியா, இஸ்ரேல், அரபு நாடுகள் போன்றன அதற்கு மிகச் சிறந்த உதராணம். அதன் வரிசையில் அண்மைக்கால உதாரணமாக இருப்பது மியன்மார் தேசம். பெளத்தமதமும் அரசியலும் இணைந்து எண்ணெய்யே இல்லாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ARSA (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு முப்பது போலீஸ் மற்றும் இராணுவ நிலைகளைத் தாக்கியதைத் தொடர்ந்து வெடித்த கலவரம் மற்றும் அதனைத் - [சைபர் தாக்குதலின் பின்னணியில் பிட்காயின் (Bitcoin)](https://ethir.org/?p=2289) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com உலகளாவிய ரீதியில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் தயாரித்து வழங்கும் HBO (Home Box Office) என்னும் நிறுவனத்தின் இணையதளம் கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. மிஸ்டர் ஸ்மித் ( Mr. Smith) என அழைக்கப்படும் ஹக்கர் குழுவே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப் பிரபலமான தொலைகாட்சித் தொடரான கேம் ஒப் திரோன்ஸ் ( Game Of Thrones) நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட், தொடரின் இதுவரை வெளிவராத பாகங்கள், நடிகர்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி - [இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)](https://ethir.org/?p=2283) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது அல்லது கல்வி வியாபாரமாக்கப்படும்போது மாணவர்கள் போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை அரசானது அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டது போல் ஜனாநாயக சோசலிசக் குடியரசு எனின் குறைந்த பட்சம் தன் நாட்டு மக்களுக்கு உணவு, உடை உறையுள்,கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது அனைவருக்கும் வழங்க - [மாற்று அரசியலை முன்வைக்கும் ஜெரமிக் கோர்பின் - பிரித்தானிய தேர்தல் ஒரு பார்வை](https://ethir.org/?p=2265) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com பிரித்தானியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 318 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 262 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. 650 மொத்த ஆசனங்களில் 326 ஆசனங்களைப் பெற்று எவரும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை என்பதனால் கன்சர்வேடிவ் கட்சி டி.யு.பி கட்சியுடன் (DUP) உடன் இணைந்து தொங்கு பாராளுமன்றமே அமைத்துள்ளது. அதுவும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதனால் வெகு விரைவில், அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னரே, அடுத்த தேர்தலை எதிர்பார்க்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெற்று - [பிரித்தானியாவின் தேவை ஜெரமிக் கோர்பினா? தெரேசா மேயா ?](https://ethir.org/?p=1669) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com பிரித்தனியாவின் உடனடித் தேவை ஜெரமிக் கோர்பினா? அல்லது தெரேசா மேயா?. சந்தேகமே வேண்டாம் ஜெரமிக் கோர்பின் தான். அதற்குரிய காரணம் கோர்பின் மீதான தனிப்பட்ட காதலும் அல்ல தெரேசா மீதான கண்மூடித்தனமான வெறுப்புமல்ல. அவர்களின் மக்கள் சார்பான கொள்கைகளே காரணமாகும். தெரேசா மேயின் கொள்கை எனபது சிறுபான்மையினருக்கானது. அதற்காக பிரித்தானிய அரசால் அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை என எண்ணி விடவேண்டாம், காப்ரேட் கம்பனிகளின் முதலாளிகளான, கன்சர்வேட்டிவ் கட்சியின் நண்பர்களே அவர்களாகும். தெரேசா மே - [சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்](https://ethir.org/?p=1595) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com கடந்த வாரம் ரன்சம்வேர் வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட சைபர் இணையத் தாக்குதலில், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, உட்பட உலகின் 150 மேற்பட்ட நாடுகளில் 200,000 க்கு மேற்பட்ட கணனிகள் மற்றும் கணணித் தொடர்புள்ள உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.இதனால் பல நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை, வைத்தியத்துறை, வங்கித் துறை, ரயில்வே துறை, காவல்துறை, உட்பட பல்வேறு துறைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துபோயின. மைக்ரோசொப்ட் விண்டோஸ் (windows xp) - [பிரித்தானிய தேர்தல் அறிவிப்பின் பின்னணி என்ன?](https://ethir.org/?p=1541) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஜூன் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளார் தற்போதைய பிரதமர் தெரசா மே. இன்னமும் மூன்று ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருந்தும் அவசரமாக உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை வேண்டும் எனவும் , நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை காணப்டுகிறது என்பதாலும் இந்த தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டது என்கிறார் தெரேசா மே. மேலும் எதிர்க்கட்சிகள் தமது பிறெக்சிட்டுக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக - [ஐ. நா மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமா?](https://ethir.org/?p=1509) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com அன்று தமது விடுதலைக்காக போராடிய ஒரு சமூகத்தை, இன்று அவர்களின் விடுதலை என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஐ.நா வின் மூலம்தான் கிடைக்கும் என நம்ப வைத்த பெருமை புலம் பெயர் அமைப்புகள், தூர நோக்கற்ற தமிழ் தலைமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். குறிப்பிட்ட ஒரு இன மக்களின் விடுதலைக்கு அவ்வின மக்களை ஒன்றிணைக்காமல், பல வல்லாதிக்க அரசுகள் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு (ஐ.நா) விடுதலை வாங்கித் - [ஐ.நாவின் பெயரால் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளும், புலம் பெயர் அமைப்புகளும்](https://ethir.org/?p=1485) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com இனம் மதம் மொழி என்பனவற்றின் பெயரால் பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பற்றி தமிழ் தலைமைகளுக்கு எந்த கருத்து நிலைப்படும் இல்லை. மக்களை ஒன்றினைப்பதின் ஊடாக நிரந்தர தீர்வு நோக்கி நகர்வது சாத்தியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது சில புலம்பெயர் அமைப்புகளோ ஐ.நா வையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க எண்ணுகிறார்களே தவிர அனைத்து இன மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தமிழர் தரப்பின் தேவையை அல்லது நியாயத்தை எடுத்துச் சொல்ல - [பொறுமை போதும் பொங்கி எழு!](https://ethir.org/?p=716) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப் பார்ப்பது, அவர்களின் எதிர்கால நடவடிக்கைளை, ஓரளவுக்கேனும் அறிய உதவும். சம்பந்தர் ஐயா நல்லிணக்கம் என்னும் பொறிமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டார். தனக்கென்று ஒரு வரம்பு - [மஹிந்த செய்யமுயலும் மாந்திரீகம்..](https://ethir.org/?p=698) - -சு. கஐமுகன் gajan2050@yahoo.com தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார், தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சரியான வீதி இல்லை என்கிறார். முகாம்கள் மூடப்பட்டுள்ளதா?, மக்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? எனக் கவலைப்படுகிறார். முகாம்களை உருவாக்கியதே அவர்தான் என்பது அவருக்கே மறந்து விட்டது போலும். யாழிலும் எனக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என - [விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்](https://ethir.org/?p=595) - சு. கஐமுகன் gajan2050@yahoo.com பிரித்தானிய தமிழர்கள் ஏன் ஜெரமி கோபினை ஆதரிக்க வேண்டும்? யார் இந்த ஜெரமி கோபின்? ஏன் தமிழர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்? அதனால் தமிழர்களாகிய நமக்கு என்ன நன்மை? என்பது பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை. ஜெரமி கோபினுக்காக ஆதரவு என்பது கோபின் எனும் தனி மனிதனுக்கான ஆதரவு இல்லை. அது ஜெரமி கோபினின் கொள்கைகளுக்காக கொடுக்கப்படும் ஆதரவே ஆகும். தற்பொழுது இங்கிலாந்தில் எழுந்திருக்கும் கோபின் அலைக்கு கொடுக்கும் ஆதரவு ஆகும். - [பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள](https://ethir.org/?p=3665) - சு. கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை - [காவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து](https://ethir.org/?p=3655) - சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த சனிக்கிழமை (செப்டெம்பர் 29) பிரித்தானியாயவிற்கு வருகை தரவிருந்த, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியான புஜித் ஜெயசுந்தரவின் பயணமானது இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள, ஸ்காட்டிஷ் போலீஸ் கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்து பிரத்தியோக பயிற்சி எடுக்கவிருந்த நிலையிலேயே இப் பயணமானது ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீஸ் கல்லூரியானது 2௦13 முதல் கல்லூரியாக மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து காவல்துறையின் தலைமையகமாகவும் விளங்குகின்றது. உளவுத்துறை பகுப்பாய்வு, துப்பறிதல், தொழில்நுட்பங்களைக் கையாளுதல், என பல்வேறு - [இம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்!!](https://ethir.org/?p=3651) - சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.ரி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம். பாகிஸ்தானின் இருபத்திரண்டாவது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது 1996 ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையானது 342 ஆசனங்களைக் கொண்டது அதில் 272 ஆசனங்கள் - [பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ?](https://ethir.org/?p=3639) - தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன. 342 ஆசனங்கள் உள்ள பாகிஸ்தான் தேசிய சபையில் - [நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்](https://ethir.org/?p=3629) - நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம் பற்றிய நேர்மைத் தன்மையை - [பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்](https://ethir.org/?p=3613) - உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் - [பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு](https://ethir.org/?p=3595) - மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ் சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.? சேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்பட - [உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!](https://ethir.org/?p=3607) - உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! - தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு. - மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரிகளை ரத்து செய். - எண்ணெய் நிறுவனங்களை உழைப்பாளர்கள் கட்டுபாட்டில் பொதுவுடமையாக்கு. 2017 ஜுன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. - [சொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு](https://ethir.org/?p=3581) - இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16 ம் திகதி சனிக்கிழமை INDIAN YMCA இல் நடைபெற்றது. இந்நிகழ்வு 12 மணி அளவில் ஆரம்பித்தது. இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர். இதில் முதல் நிகழ்வாக அரசியல் கலந்துரையாடல்கள், விவாதங்கள் இடம்பெற்றது. இந்நிகழ்வை பா. நடேசன் (National Coordinating member of Tamil Solidarity) தொகுத்து வழங்கினர். இதில் சேனன் (International Coordinator) தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் - [போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3](https://ethir.org/?p=3573) - 5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி யில் இருக்கும் சிலருக்குத்தான் அது கைவந்த கலை. இவர்கள் கூட்டங்களில் செய்யும் அடாவடித் தனங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பும் நோக்கத்தோடு தோழர்கள் கலந்து கொள்ளவும் இல்லை – அந்த நோக்கத்தில் இயங்கவும் இல்லை. அப்படி - [ஜோர்டான்: மக்கள் எழுச்சி](https://ethir.org/?p=3437) - முன் எப்பொழுதும் காணாத ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம் ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு - அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று பிரதமரை நீக்கும் அளவுக்கு - [போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2](https://ethir.org/?p=3459) - 3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன? அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள். அதிகார சக்திகளின் - [தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்](https://ethir.org/?p=3421) - தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு நேற்று (சனிக்கிழமை) மூன்று மணி அளவில் இந்திய தூதரகம் முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழம் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர், குழந்தைகள் என மூண்ணூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் போராட்டத்தின் தொடக்கத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான - [போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1](https://ethir.org/?p=3443) - 1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள். மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள். சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள். கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள். - [படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்](https://ethir.org/?p=3327) - சத்யா ராஜன் தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது - [பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்](https://ethir.org/?p=3321) - முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் சொலிடாரிட்டியானது தனது நிகழ்வுகளை முன்னெடுத்தது. அதனடிப்படையில் தமது எதிர்கால செயற்திட்டம் தொடர்பாகவும், பல்லின மக்கள் மற்றும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து தாம் பணியாற்றி வருவதன் நோக்கத்தையும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் நேரலையில் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் இலங்கையிலிருந்து செயற்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் உறுப்பினர்கள் தமது செயல்திட்டம் - [முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்](https://ethir.org/?p=3309) - சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம், யுத்தத்தை நிறுத்த எதிர்ப்புக்கள் எழுந்தன. லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் 'தமிழ் மக்களின் படுகொலை நிறுத்து' என்ற கோஷங்களுடன் கூடினர். அதன்பின் என்ன நடந்தது? புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளனர்? ஸ்ரீலங்காவின் - [இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்](https://ethir.org/?p=3281) - ஜெனா மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான எமது தளத்தின் அங்கத்தவராக இருந்ததால் எனக்கும் கிடைத்து. காலை 11.00 மணியளவில் நாச்சிக்குடா கடற்கரையை அடைந்தோம். படகெதுவும் இல்லாமையால் அவ்விடத்தில் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னரான படகின் வருகையைப் பார்க்க பரவசமூட்டியது. என்னுடன் சேர்த்து வருகை தந்த பத்துப் பேரும் - [புதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்](https://ethir.org/?p=2992) - பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது. TUC அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இப்ப்போரட்டத்தில் UNISAN (யு னிசன்), UNITE(யுனைட்), சோசலிசக்கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர். பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் 5.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட TUC அமைப்பானது தொழிலாளர்களுக்கு “புதிய தொழில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்” என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து நேற்றைய போராட்டத்தை - [காவேரி நீருக்கான போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும்](https://ethir.org/?p=2942) - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனச் சொல்கிறது. மத்திய அரசைச் சேர்ந்த, நிதின் கட்காரி போன்றவர்கள் அதுகுறித்து பேட்டி அளிக்கும்போதெல்லாம்- அதை அமைக்க வாய்ப்பில்லை என்றோ, உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள கால அளவிற்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றோ கூறுகிறார்கள். எப்படியும் மத்திய அரசு அத்தகைய மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பது பலருக்கும் தெரியும். ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என திமுக தலைமையில் பல - [ஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு](https://ethir.org/?p=2860) - ஐ. நா மூலம் தமிழ் ஈழம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பெற்று விடலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுவது தொடங்கி ஒன்பது வருடங்கள் முடிவடைகிறது. ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. நடந்து முடிந்த 37வது ஐக்கிய நாட்டின் அமர்வு கூட்டத்தில் ஐ. நா வின் விம்பம் மேலும் உடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏதோ ஒரு முறையில் தாம் விசாரணை நடத்த இருப்பதாக இலங்கை அரசு பாசாங்கு காட்ட அதை ஒரு காரணமாக காட்டி அவர்கள் தப்பிச் செல்ல - [சிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்](https://ethir.org/?p=2850) - சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று (20.03.2018) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அகதிகள் உரிமைக்கான அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு சோஷலிசக் கட்சி மற்றும் தமிழ் சொலிடரிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கி இருந்தனர். சிரியாவின் மீது குண்டு போடுவதை நிறுத்த வேண்டும், யுத்தவெறியர்களை சிரியாவில் இருந்து விரட்ட வேண்டும், கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய், யுத்தத்திற்கு செலவு செய்யாதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் - [இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்](https://ethir.org/?p=2826) - நேற்றைய தினம் சனிக்கிழமை (17.03.2018) இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி, அகதிகள் உரிமைக்கான அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு இடதுசாரிய அமைப்புகளும், யுனைட்(Unite), யுனிசன்( Unison) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன. லண்டனில் உள்ள போர்ட்லாந்து வீதியில் (Portland Street) ஆரம்பமான இப்பேரணி இறுதியில் டவுனிங் வீதியில் (Downing Street) நிறைவடைந்தது. நேற்றைய காலநிலை கடுங்குளிரும் ,பனிப்பொழிவுமாக இருந்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான மக்கள் - [“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”](https://ethir.org/?p=2816) - - கிரிஷாந்த் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது சாதாரண மக்களின் குரல். அறத்தின் குரல். சிரியாவின், கிழக்கு கூட்டா (Ghouto) பகுதியில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் 30 நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலும் தரை வழித்தாக்குதலும் - [வோல்தம் போறேஸ்ட் பகுதியில் மக்கள் போராட்டம்](https://ethir.org/?p=2810) - நேற்று பிரித்தானியாவின் வோல்தம் போறேஸ்ட் (Waltham Forest) பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் சொலிடரிட்டி, சோஷலிச கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. அப்பகுதியில் வாழும் பல நூற்றுக்கனக்கான மக்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். வோல்தம் போறேஸ்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான பொது நிலமானது பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளை கட்டும் நோக்குடன் தனியார் கம்பனி ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தனியார் வீட்டுத்திட்டத்தைக் கண்டித்தே இப் போராட்டமானது ஒழுங்கு இடம்பெற்றது. இங்கு அமைக்கப்படும் வீடு ஒன்றினை - [இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.](https://ethir.org/?p=2804) - இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ நாட்டுக்கு திருப்பி அழைக்கப் பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அரச தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறது லண்டன் போராட்டத்தை ஒழுங்கமைத்த தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு. தமிழ் சொலிடாரிட்டியின் ஊடக அறிக்கையில் - [09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை](https://ethir.org/?p=2271) - பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம் ஈலிங் அம்மன் கோவிலின் உள்ளே ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்றது. அம்மன் அருளால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும் எனக்கூறி எல்லா தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இதுவாகும் என்று ஒரு BTF தலைமை உறுப்பினர் அறிவித்தார். ஏறக்குறைய 40 பேர் வந்திருந்த கூட்டத்தில் BTF தவிர Tamil Solidarity (TS), மற்றும் - [பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை](https://ethir.org/?p=2277) - மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி - ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்ல தொடங்கினர் பெருமளவான ஈழ தமிழ் மக்கள். அவ்வாறு பிரித்தானியாவில் வந்து குடியேற தொடங்கியவர்கள் குறுகிய காலத்தில் மிகவும் பலமடைந்த ஓர் சமூகமாக தம்மை நிலை நிறுத்தியுள்ளது. 2006 ற்கு பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையால் அதிகமான இளையோர் புலம் பெயர்த்து வரத் - [லண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது](https://ethir.org/?p=2383) - லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் 09.09.17 அன்று 11:00 மணியளவில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் NEET இனை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்பாட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி தமிழ் சொலிடாரிட்டி , விடுதலைக்கான குரல் - பறை மற்றும் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் - லண்டன் ஆகிய அமைபுக்கள் கலந்து கொண்டன. NEET என்பது ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட வன்முறையே - [கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01](https://ethir.org/?p=2395) - ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர். ஸ்பெய்னின் 17 - [பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்](https://ethir.org/?p=2483) - இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. இந்த - [கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் - பகுதி 02](https://ethir.org/?p=2407) - 2015 செப்டேம்பர் இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது. பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்று - [தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்](https://ethir.org/?p=2507) - இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த ஊழல் நிலவரம் மற்றும் இந்திய அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான கொள்கைகள் ஆகியனவும் இதற்குக் காரணம். இந்திய வளர்ச்சி 6% வீதமாகக் குறைந்து விட்டதாக சில தரவுகள் காட்டினாலும் உண்மை - [செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்](https://ethir.org/?p=2513) - கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் குறியீடுகளாகக் குறுகிப் போயுள்ளது. 1 தமிழ்த் தலைமைகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டவர்களின் வலது சாரியத் சரிவு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து உடைத்து வந்திருக்கிறது. இந்தப் போக்கை மிக அவதானமாக நாம் கவினிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தமிழ் தலைமைகளின் உடைவும் சரிவும் ஐக்கிய தேசியக் - [சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்](https://ethir.org/?p=2679) - இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. இதனை கொண்டாடும் விதமாக பிரித்தனியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் , அதே இடத்தில் சுதந்திரம் யாருக்கானது என்ற தொனி பொருளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. தமிழ் சொலிடாரிட்டி , தமிழர் ஒருங்கிணைப்பு குழு , நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த போராட்டதிற்கான அழைப்பை விடுத்திருந்தன. - [இது அஞ்சலி அல்ல](https://ethir.org/?p=2687) - இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்...ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும் என எண்ணத் தோன்றியதே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் சில பதிவுகள் அவசியம் - எழுதித்தான் ஆகவேண்டும். என் போன்றவர்களுக்கு சேரனுக்கு முதல் செழியனைத் தெரியும். - [எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.](https://ethir.org/?p=2693) - 4ஆம் திகதி சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன்னால் தமிழ் சொலிடாரிட்டி நடாத்திய ஆர்ப்பாட்டதில் பங்குபற்றியவர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் இலங்கை இராணுவ உயர் அதிகாரி. கழுத்து வெட்டுவது அவர்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. இலங்கை இராணுவமும் , சிங்கள பௌத்த பேரினவாத அரசும் மக்கள் . போராளிகள் , செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரின் கழுத்துக்களை வெட்டி பரீட்சையமானவர்கள் தான். நல்லிணக்க , நல்லாட்சி என்று கூறி கொண்டு லண்டனில் - [இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்](https://ethir.org/?p=2799) - கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் என்ற தொனிப் பொருளில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஆர்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. அதன்போது இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை வெட்டுவேன் என்று விரல் மூலம் சைகை செய்து அமைதியாக போராட்டம் செய்த மக்களை அச்சுறுத்தினார். நல்லிணக்கம் என்ற பெயரில் நல்லாட்சி செய்யும், பெளத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மையான இரட்டை முகத்தினையே மேற்படி - [தேசியமும் – சாதிய ஒழிப்பும்](https://ethir.org/?p=2387) - சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் - ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை ஒட்டி – குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்களை ஒட்டி இந்த உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான - [கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும் லண்டனில் போராட்டம்.](https://ethir.org/?p=2257) - மீண்டும் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டம் இன்று (09.07.2017 ) நடைபெட்ட்றது. குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் சக தோழர்களின் விடுதலையை கோரி இந்த போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ் சொலிடரிட்டி அமைப்பு கலந்து கொண்டிருந்தது. போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை - [இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்](https://ethir.org/?p=2201) - லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் - UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் மற்றும் பல்லின மக்களும் இப்போராட்டத்தில் கலந்து - [இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் - பாகம் -02 - புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.](https://ethir.org/?p=2139) - மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீது இனவாத தாக்குதலை நடாத்தியதன் ஊடாக புத்துயிர் பெற்றது. தேசிய கலந்து உரையாடலுக்கான அமைச்சரான மனோ கணேசனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனங்களை காட்டினார் பொதுபல சேனாவினர். அநாகரீக தர்மபாலாவின் வாரிசுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பொதுபல சேனா என்பது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு என்ற ரீதியில் புரிந்து - [லண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம்.](https://ethir.org/?p=2135) - 1 கடந்த சனிக்கிழமை லண்டனில் நடந்த பெரும் ஊர்வலத்தில் அகதிகள் உரிமைகள் அமைப்பும் பங்கு கொண்டது. தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கோர்பினின் கொள்கைகளுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தும் அந்தக் கொள்கைகள் தடுக்கப் படுவதற்கு எதிராகவும் தெரசா மேயின் கன்சவேட்டிவ் கட்சிக்கும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் அகதிகள் உரிமைகள் அமைப்பு ஆகியன இந்த ஊர்வலத்தில் பங்கு பற்றி இருந்தன. அகதிகள் உரிமைகள் - [எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது](https://ethir.org/?p=1989) - தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும். நாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் நாம் - [சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017](https://ethir.org/?p=1979) - 2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) கடந்த சனிக்கிழமை யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபட்ட இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளுடன் வெவ்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. லொபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் அரசியல் உரையாடலுக்கு அழைப்பு விடப்பட்டது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முன்னோக்கு அரசியல் உள்ளடங்கலான - [இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் - பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி](https://ethir.org/?p=1941) - இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகனான அநாகரிக தர்மபாலவினால் பரப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம் முதலாளித்துவதுடன் பின்னி பிணைந்துள்ளது என்பது வரலாறு 2014 ஆம் மீண்டும் முஸ்லீம் மக்கள் மீது பெரும் வன்முறையும், அவர்கள் வழிபாட்டிடங்கள் மீதும் , குறிப்பாக அவர்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல்களும் நடாத்தபட்டன.போரினை - [தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும்](https://ethir.org/?p=1919) - பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை (25.06.2017 )அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிரான தாயக மக்களின் போராட்டங்களுக்கு புலத்தில் இருந்து நமது ஆதரவினை அளிக்கும் முகமாக Wembly Central Station க்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. போராட்டத்தை அமைப்புகள் சாராது இளைஞ்சர்கள் ஓர் ஏற்பாட்டு குழுவை அமைத்து ஒழுக்கமைத்திருந்தனர். வேறு வேறு அமைப்புகளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருக்கும் இவ் இளையோர் பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைத்து செயற்பட்டு மக்களை ஒன்றிணைதலின் முதல் படி இப் போராட்டம் எனலாம். தாயாக - [லண்டனில் திருமுருகன் காந்தி மற்றும் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு போராட்டம்](https://ethir.org/?p=1917) - ‘போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய அரசாங்களின் மாநிலங்கள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய உயரஸ்தானியர் அலுவலகத்திற்கு முன்பாக 19 - 06 - 2017 இன்று ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெற்றது. தமிழ் சொலிடாரட்டி அமைப்பினால் ஓழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பல நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் பலரும் - [பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்](https://ethir.org/?p=1793) - பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் தாயக மக்களின் அரசியல் எழுச்சி புலம்பெயர் மக்களின் ஆதரவு’ என்ற தொனி பொருளில் வருகின்ற 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை WEMBLEY CENTRAL STATION முன்பாக மதியம் 02:00 மணி தொடக்கம் 05:00 மணி வரை ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த ஓர் அமைப்பும் இளையோர் சிலர் ஏற்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி இவ் போராட்டதை ஒருங்கமைத்துள்ளனர். தற்போது தாயகத்தில் நிகழும் மக்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு புலத்து மக்களும் - [2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day )](https://ethir.org/?p=1783) - தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களோடும் பிற அமைப்புகளோடும் கலந்துரையாடல் 2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில்நடைபெற உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபடும் இந்நிகழ்வு வெவ்வேறு கலந்துரையாடல்களை உள்ளடக்கியது . லோபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் - [பிரித்தானியத் தேர்தல் - டி. யு. பி. பின்னணி – பகுதி 2](https://ethir.org/?p=1767) - இலங்கைக்கு ஒரு பொது பல சேன – இந்தியாவுக்கு ஒரு சிவ சேன இருப்பதுபோல் வட அயர்லாந்துக்கு ஒரு டி. யு. பி. உண்டு. வட அயர்லாந்தில் வசித்து வரும் புரடஸ்தான் மதத்தவருக்கும் கத்தோலிக்க மதத்தவருக்கும் இடையில் நீண்ட கால முரண் இருந்து வருவது தெரிந்ததே. இங்கிலாந்துப் புரடஸ்தான் மதத்தை ஏற்க மறுத்தும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அயர்லாந்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கத்தோலிக்க மதத்தவரிடம் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஐக்கிய அயர்லாந்துக் கோரிக்கையை வைத்து வரும் - [பிரித்தானியத் தேர்தல்  - முடிவுகள் – பகுதி 1](https://ethir.org/?p=1755) - பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார வாரந்திர ஞாயிறு நேரலையிலும் இது பற்றி உரையாட இருகிறோம். இங்கிலாந்து நேரம் 4pm மணிக்கு எம்மோடு இணைந்து கலந்து கொள்ளுங்கள். - எதிர் 1 தேர்தல் இறுதி - [ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன்](https://ethir.org/?p=383) - விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜரோப்பாவிடம் முறையிடும் உரிமை முதலிய அகதிகளுக்கான உரிமைகளும் பலருக்கு ஜரோப்பிய ஒன்றியம் மேல் கவர்ச்சித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் மிகச் சொற்பமான எண்ணிக்கையான அகதிகளுக்கு மட்டுமே ஜரோப்பிய ஒண்றியத்தால் பயன் கிடைத்துள்ளது. ஒன்றியத்திற்குள் இருப்பினும் போக்குவரத்து விதிகள் தெற்காசியர்கள் கறுப்பர்கள் அரேபியர்களுக்கு எதிராகவே இருக்கப்போகிறது. பிரெஞ்சு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரஞ்சு - [ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்](https://ethir.org/?p=397) - ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் - ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு இடதுசாரியப் பார்வை! - சேனன் பாகம் 1 இரண்டாம் உலக யுத்தத்தின் கொடிய அனுபவத்தின் பின்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் மேல் கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அர்த்தமற்ற இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளுக்கான யுத்தமேயன்றி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் ஏற்படுத்தவில்லை என்பது பொது அறிவாக இருந்தது. மாறாக யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளைத்தான் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இனிமேலும் இத்தகைய கொடுமை வேண்டாம் என்ற - [படைப்புகளை அளக்க முடியாது](https://ethir.org/?p=405) - 2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் - சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். நல்லது கெட்டது, அழகு, அழகற்றது என்ற அனைத்துக் கூற்றுகளும் பிளவுகளும் அரசியலின் அடிப்படையில் இருந்தே பிறக்கிறது. ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழகத்து மற்றும் மலேசிய இலக்கியத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளும் அரசியற்பாற்பட்டதே. - [ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி](https://ethir.org/?p=429) - சொலிடாரிட்டி நாள் தொடர்பான அறிக்கையும் தொடர்ச்சியான போராடடத்தில் அடுத்த கட்ட நகர்வுகள்மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஏன் விலகவேண்டும் என்பதற்குரிய காரணங்கள் – பாரதியின் கருத்துக்கள் -மகரந்தச் சிதறலுக்காக செவ்வி எடுத்தவர் நவஜோதி Part 1 Part 2 Part 3 - [ஜரோப்பிய ஒண்றியம்- ஒரு இடதுசாரியப் பார்வை-பாகம் 2](https://ethir.org/?p=443) - – சேனன் ஜ. ஓ. - திறந்த எல்லை – சனநாயகம் பற்றி 1 மேற்கத்தேய நாடுகள் மத்தியில் நிலவும் திறந்த போக்குவரத்து வசதிகள் ஜரோப்பிய ஒண்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல. உதாரனமாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இறுக்கமான எல்லைக் காவல் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் முழுமையாக எல்லையைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவும் இருந்தது. கடலாற் சூழப்பட்ட இங்கிலாந்திற்கூட முழுமையான எல்லைக் காவல் சாத்தியமாயிருக்கவில்லை. ஆனால் போக்குவரத்துப் பாதைகளிற் தடைகள் போடப்பட்டிருந்தன. பொருளாதராப் பலம் - [ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் - நடேசன்](https://ethir.org/?p=463) - புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் குடிவரவுச் சட்ட்ங்களிலுள்ள இறுக்கங்கள் தளர்வடையலாம் என்ற எண்ணம் புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவுகின்றது. அது ஒரு மாயத் தோற்றம் என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். பிரித்தானியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உறுப்பினராய் தொடர்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றன. ஆளும் கட்சியான கான்செர்வ்டிவ் கட்சி மிகவும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடைக் கொண்டு செயற்படுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் - [ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3](https://ethir.org/?p=479) - -சேனன் பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும். “பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை” என்ற மந்திரம்தான் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இரண்டு பக்கமும் நிறையப் பொய்கள் இருக்கின்றன ” என்று சுட்டித்தான் பி.பி.சி ஊடகவியலாளர்கள் கூட கேள்வி கேட்கிறார்கள். உண்மை அறியும் இடம் எனத் தனிப்பட்ட இணையப் பக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பி.பி.சி. வலதுசாரியக் கட்சிகளின் பிரச்சார வாய்கள் தமது இஷ்டத்துக்கு சொல்வதை - [ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற்றம் - மற்றும் துவேசத்தின் வளர்ச்சி பற்றி](https://ethir.org/?p=501) - -சேனன் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி எழுந்த அவரது கட்சிக்காரரின் அழுத்தம் காரணமாகப் பிரதமர் டேவிட் கமரூன் இராஜினாமா செய்திருக்கிறார். லேபர் கட்சித் தலைவருக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலை அக்கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளால் தொடக்கி - [ஜெரமி கோர்பினும் - தலைமைத்துவமும் பற்றி](https://ethir.org/?p=523) - -சேனன் 1. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரமும் ஆட்டம் கண்டுள்ளது. ஆடி வர முதலே பல அம்மிகள் பறக்கின்றன. இங்கிலாந்தில். பிரக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் வாக்கெடுப்பில் இருந்து எழுந்த சூறாவளி இங்கிலாந்து அரசியல் அதிகாரத்தை உலுக்கி அவர்களது அழுக்குகளைத் திறந்து காட்டியிருக்கிறது. பழைமைவாதக் கட்சிக்குள் – கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் – தலைமைப் பதவியைப் பிடிக்கும் போட்டி அவர்களை இரண்டாகப் பிளந்து நிறுத்தியிருக்கிறது. போரிஸ் ஜோன்சன் முக்கிய போட்டியாளராகத் தன்னை அறிவித்திருக்கிறார். கட்சியின் இருபக்கத்தையும் இணைப்பதாகச் - [இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும்](https://ethir.org/?p=533) - part 1 1997ம் ஆண்டு மே மாதம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டோனி பிளேயர் அமோக வெற்றியடைந்து இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகியது பலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு வலதுசாரிய கன்சர்வேட்டிவ் கட்சி – பழைமைவாதக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தது. இங்கிலாந்தில் பலர் இரவிரவாகக் கண்முழித்துத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை உறவினர் ஒருவர் பிரான்சில் இருந்து லண்டனுக்கு வருவதற்காக எல்லையைக் கடந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி லண்டனுக்கு வந்து போகிறவர். டோனி பிளேயர் - [குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு - பாரதி](https://ethir.org/?p=553) - [இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் - part2](https://ethir.org/?p=563) - புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. இதற்கு முன்பு கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போப்புத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத் தொடங்கிய கொள்கைகளைத் தொடர்ந்து தொழிறசங்கங்;கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மத்தியில் புதிய லேபர் மேல் வெறுப்பு வளரத் தொடங்கிவிட்டது. பிளேயரிஸ்டுகளை எதிர்த்தவர்கள் தமது கருத்து;களை மக்களிடம் எடுத்துச் செல்ல “தேசிய” - [பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.](https://ethir.org/?p=571) - -சேனன் இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இலங்கையில் இராஐபக்ஷ வட கொரியாவில் கிம் யோன்க் அன். மத்திய கிழக்கில் அசாட் முதற்கொண்டு பலர். கசகிஸ்தானின் நசர்பயாவ் என - [பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்](https://ethir.org/?p=577) - 1 ஜெயமோகன் பிரக்சிட் பற்றிப் புலம்பியிருப்பதை அறிவார்ந்த கட்டுரை மாதிரி இந்து பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. சரியான புரிதலைக் காட்டுகிறது என ஒரு வசனத்தைக்கூட அக்கட்டுரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்காக பிரக்சிட் நடந்தது என்பது முதற்கொண்டு வெளிநாட்டார் வருகை ஈறாக எந்தப் புரிதலும் அற்ற பினாத்தல்களைச் செய்துகொண்டு செல்கிறார் ஜெயமோகன். பிரக்சிட் என்ற பெயரில் வாக்கெடுப்பு நடக்கவில்லை ஜெயமோகன் – மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிவருவதற்கு மக்கள் விரும்பும் நிலைப்பாடே பிரெக்சிட் என்றழைக்கப்படுகிறது. (பிரித்தானியா பிரிதல் - - [யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்](https://ethir.org/?p=587) - கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் - அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும் பல்வேறு குற்றச் சாட்டுகள் ஊடகங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். யாரிந்த ட்ரொட்ஸ்கி ? இந்தப் பெயருக்கேன் வலதுசாரிகள் பயப்பிடுகிறார்கள்? இன்று ட்ரொட்;ஸ்கி கொல்லப்பட்டு சரியாக 76வது ஆண்டு - [முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே - இடதுசாரிய அமைப்புகளை நோக்கி](https://ethir.org/?p=674) - பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் - சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது தலையெடுத்தது – வளர - [தேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது](https://ethir.org/?p=678) - - பாரதி - - தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம். அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது. ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று - [மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு](https://ethir.org/?p=692) - சேனன் 1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் - இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் - இது ஒரு வழமையான பொலிஸ் விவகாரம். நிறுத்தச் சொன்ன பொழுது அவர்கள் வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்?’ – எனச் சிலர்இச்சம்பவத்தைச் சுருக்கிப் - [லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்](https://ethir.org/?p=734) - கின்ஸ்டன் கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் பேசும் மக்களுக்குமானதா ? பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் தமது உயரடுக்கு மிடுக்கை தமிழ் பாரம்பரியமாக நிறுவ முயன்றது போல் தான் தெரிந்தது. எல்லா மக்களையும் உள்வாங்க விரும்புபவர்கள் -பரதநாட்டியமும் ‘மங்கள’விளக்கேற்றலும் என இந்து மத அடையாளங்களுடன் மட்டும் விழாவை ஆரம்பித்தது தவறு. எழுதி வாசிக்கபட்ட'' ஞானத்தோற்றம், காவல் கோட்டை, - [வாக்களிக்க முதல் பார்த்து-சிந்திக்க வேண்டிய புள்ளிகள்](https://ethir.org/?p=1699) - நிலவரம் சிறு வீடு வாங்க குறைந்த பட்சம் £210 000 பவுன்சுகள் தேவை. கல்விச் செலவுக்கு ஒருவருக்கு £ 40 000 வரை தேவை சராசரி மாத வருவாய் £1256 – செலவு £1200ல் இருந்து £2500 மாதச் செலவு குறைந்த பட்சம் மோர்கேஜ் அல்லது வாடகை £920 மாத பில்ஸ் £300 - £1600 (3 bed houe) கல்வி கடன் கட்டுதல் ஆகியன £100 - £1000 உணவு – போக்குவரத்து ஆகியன - [வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு](https://ethir.org/?p=1623) - 1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது (http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx, http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html). பெரும்பான்மை ஊடகங்கள் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கிறது. கோர்பின் வெல்லாமல் இருப்பதற்கு எது செய்யவும் தயாராக இருக்கிறார்கள் அவர்கள். கோர்பின் தேர்தல் கொள்கைகள் வெளி வந்தபோது அந்தக் கொள்கைகளை தொழிலாளர் கட்சியின் 83ம் - [இம்முறை முள்ளி வாய்க்கால் - அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.](https://ethir.org/?p=1617) - சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அரசபயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான நாளாக உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள்அடையாளப் படுத்து கின்றனர். 2010 ஆம் ஆண்டில் மே 18 திகதி லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இத்தினத்தை இனப்படுகொலை நாளாக அடையப்படுத்தினர். எட்டு ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லண்டனில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் நாளில் பிரித்தானிய தமிழர் - [யார் இந்த ஜெரமி கோர்பின்](https://ethir.org/?p=1581) - 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து - UK இல் அந்த அம்மைப்புகளை தடை செய்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தொழிற் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை 17 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜெரமி கோர்பினும் , ஜோன் மக்டொனல்டும் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர். இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று இவர்கள் - [பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்.](https://ethir.org/?p=1571) - 1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக இருந்தது (பிரக்சிட்). மறு பக்கம் ஸ்கொட்லாந்தில் பிரிந்து போவதற்கான உணர்வு மிக அதிகரித்துள்ளது. வட அயர்லாந்து அமைதி உடன்படிக்கை ஆடிப்போய் நிற்கிறது. சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என ஒரு - [லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும்](https://ethir.org/?p=1515) - பல்வேறு தொழிற் சங்கங்கள் மற்றும் இடது சாரிய அமைப்புக்களுடன் அகதிகள் உரிமை அமைப்பு மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு, பறை விடுதலைக்கான குரல் ஆகிய அமைப்புக்களும் லண்டன் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டன. தொழிலாளர் தினம் உலகெங்கும் ஒடுக்கப்படும் உளைக்கும் மக்களால் கொண்டாடப்படும் தினம். வலது சாரிய அரசுகள் இந்த தொழிலாளர் தினத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் மே தினத்தன்று கூடும் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதைப் - [அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம்](https://ethir.org/?p=1407) - ௧௭ வயதான ரெகார் அகமத் ௩௧ மார்ச் மாதம் குரய்டனில் துவேசிகளால் கட்டுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் இங்கிலாந்து எங்கும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அகதியை கடுமையாக மயங்கும் வரை தாக்கி விட்டுச் சென்ற நடைமுறை இங்கிலாந்தில் வளர்ந்து வரும் துவேசத்தின் அறிகுறியாகப் பேசப்பட்டு வருகிறது. அகதிகளுக்கெதிரான இந்த தாக்குதலைக் கண்டித்து ௮ ஏப்ரல் மாதம் சொலிடாரிட்டி ஊர்வலம் ஓன்று குரோய்டனில் நடத்தப்பட்டது. அகதிகள் தாக்குவதை கண்டித்தும் தற்போதைய அரசின் அகதிகள் சார் கடுமையான நடவடிக்கைகளைக் - [இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு.](https://ethir.org/?p=1335) - 18.03.2017 சனிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இனத்துவேசத்திற்கு எதிரான நாளாகும். அன்றைய தினம் இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றது, (BBC) Portland Place,London W1A 1AA என்னும் இடத்தில காலை 11.00 ஆரம்பமான இந்தப் பேரணி இலண்டனின் பலமுக்கிய பகுதிகளினுடாக சென்று பிரித்தானியாவில் பாராளுமன்ற சதுக்கத்தில் நிறைவுபெற்றது. இந்த அணிவகுப்பை பல அமைப்புக்கள், பல யூனியன்கள் இணைந்து ஏற்பாடு செய்தன இவர்களுடன் இணைந்து அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டது. பிரித்தானியாவின் போராட்டங்களில் தமிழ் பேசும் மக்களும் - [இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது.](https://ethir.org/?p=539) - தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம். துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம் தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம். துவேசத்தைப் பிரச்சாரம் செய்து அதை மக்கள் மத்தியில் ஊற்றி வளர்த்துவரும் அதி தீவிர யுகிப் போன்ற வலதுசாரிய அமைப்புக்களையும் மற்றும் துவேச அரசியற் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளிநாட்டு மக்கள் மற்றும் அகதிகள் மீது இனத் துவேசத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் எல்லாவகையான உரிமைகளும் - [வடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்](https://ethir.org/?p=704) - கின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார். முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்போக்கு தனமான பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தலைமைத்துவதிலேயே கிங்ஸ்டன் கவுன்சில் நிர்வாகம் செயற்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகள் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடத்தில் இந்த கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒருவித முயற்ச்சியாகவே கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்தும் - [பிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழரின் பங்கு](https://ethir.org/?p=661) - பிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழரின் பங்கு - [ஈழத்தமிழரும் பிரித்தானிய அரசியலும்](https://ethir.org/?p=641) - [சொலிடாரிற்றி நாள்](https://ethir.org/?p=637) - [புலம்பெயர் இளையோரும் - தமிழ் அரசியலும்](https://ethir.org/?p=609) - [பொறுப்புக் கூறலில் இலாப நோக்கம் கருதும் அமெரிக்கா](https://ethir.org/?p=645) - [தழிழ் சொலிடாரிற்றியின் உத்தியோகபூர்வ வேண்டுகோள்](https://ethir.org/?p=581) - தொழிலாளர் கட்சியின் தற்போதய தலைவராகவும் எதிர் கட்சித் தலைவராகவும் இருக்கும் ஜெரமி கோர்பினை அப்பதவியில் இருந்து வெளியேற்றும் நோக்குடன் கட்சி தலமைக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பதும் அத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதும் தாங்கள் அறிந்ததே. கோர்பின் நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஆதரித்து வருபர். வெற்று வாக்குறிதியாக அன்றி – வாக்குகளை வெல்லும் நோக்குக்காக அன்றி – கொள்கைப்பற்றோடு தமிழ் மக்களினதும் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் தேசியங்களினதும் விடுதலை உரிமையை எந்தத் தயக்கமும் இன்றி - [குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு](https://ethir.org/?p=545) - -பாரதி சாம் வேர்த் பிரதர்ஸ் (samworth brother ) என்ற பெரிய தொழிற்சாலை ஒன்றில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த குமரன் போஸ் என்ற ஊழியர் தனது வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தொழிற்சாலையானது இங்கிலாந்திலுள்ள டெஸ்கோ போன்ற மிகப்பெரிய அங்காடிகளுக்கு தனது தயாரிப்புக்களை அணுப்பி இலாபம் கண்டுவரும் முக்கிய தொழிற்சாலை. இருப்பினும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இவற்றை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமையைக் - [விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் "ஒரு கூர் வாளின் நிழலில்" என்ற நூல் பற்றிய ஒரு பார்வை - நூல் அறிமுக விழாவிலிருந்து](https://ethir.org/?p=355) - 12.03.2016 அன்று லண்டனில் தமிழினி எழுதிய "ஒரு கூர் வாளின் நிழலில் " என்ற நூலின் அறிமுக விழா இடம்பெற்றது. இந்த விழாவில் பங்கு கொண்ட "வேணி" இப் புத்தகம் தொடர்பாக தன்னுடைய பார்வையை அங்கு பதிவு செய்திருந்தார்.அந்த உரை இங்கே பதிவு செய்யப்படுகின்றது அனைவருக்கும் வணக்கம். தமிழினி அக்காவின் இந்த "ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற இந்த நூலில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும் முன் அவரின் வாழ்க்கைத் தொகுப்பு ஒன்றைச் சுருக்கமாகத் தருகின்றேன். சுப்பிரமணியம் சிவகாமி என்ற ## Pages - [எதிர்](https://ethir.org/) - இது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்படும் தமிழ்பேசும் மக்களின் ஊடகம். பூகோள பொருளாதார அரசியல் ஆய்வுகளை உங்களுக்கு உடனடியாக வழங்குகின்றோம்.Global news and analysis. - [Newsletter](https://ethir.org/?page_id=8963) - [ஆசிரியர்கள்](https://ethir.org/?page_id=1653) - தலைமை ஆசிரியர்கள் ராகவன் (Ragavan@ethir.org) சரா ராஜன் (Sara@ethir.org) துணை ஆசிரியர்கள் பா நடேசன் (Nadesan@ethir.org) மதன் அருந்தவநாதன் (Mathan@ethir.org) சேனன் (Senan@ethir.org) கஜமுகன் (gajan@ethir.org) - [இணைக](https://ethir.org/?page_id=901) - எதிர் உடன் இணைந்து வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் - இந்தத் தளத்தில் எழுத விரும்புபவர்கள்- எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். எதிர் ஊடகம் (44) 7908050217 (main number) Email: join@ethir.org எதிர் ஊடகம்- ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் அரசியல் ஊடகம். எமது அரசியல் முன்னோக்கு அடிப்படையுடன் இணைந்து வேலை செய்ய விரும்புவோர் பின்வரும் விபரங்களை மெயில் செய்யுங்கள். உங்களது பெயர், மெயில், தொலைபேசி இலக்கம், ஆகியவற்றை எமக்கு தெரியத் தாருங்கள். நாம் உங்களை - [Covid-19 Coverage](https://ethir.org/?page_id=6144) - [php_everywhere] - [Pictures](https://ethir.org/?page_id=5907) - [robo-gallery id="3467"] [robo-gallery id="2996"] [robo-gallery id="2830"] [robo-gallery id="1929"] [robo-gallery id="1529"] [robo-gallery id="1997"] [robo-gallery id="2295"] [robo-gallery id="1381"] [robo-gallery id="2701"] [robo-gallery id="2211"] [robo-gallery id="2537"] [robo-gallery id="1933"] [robo-gallery id="2149"] [robo-gallery id="2415"] [robo-gallery id="2866"] - [Shop](https://ethir.org/?page_id=5845) - [எதிர் பற்றி](https://ethir.org/?page_id=907) - அடக்குமுறை அரசியலை எதிர்.. எதிர் - நடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள். அவை தவிர அரசியல் ஆய்வுக் கட்டுரைகளையும் நாம் பதிவு செய்கிறோம். அரசியல் உரையாடல் காணொளியையும் நாம் தொடர்ந்து உங்களுக்கு தந்து கொண்டிருப்போம். - [Homepage - Newspaper](https://ethir.org/?page_id=4668) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_trending_now limit=”5″][td_block_big_grid_slide td_grid_style=”td-grid-style-4″ limit=”8″ sort=”featured”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_2 limit=”6″ custom_title=”DON’T MISS” td_filter_default_txt=”All” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_ajax_filter_ids=”” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][td_block_1 limit=”5″ custom_title=”TECH AND GADGETS” td_filter_default_txt=”All” category_id=”” header_color=”#f65261″ td_ajax_filter_type=”td_category_ids_filter” td_ajax_filter_ids=”” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][td_block_ad_box spot_id=”custom_ad_1″][td_block_19 category_id=”” limit=”6″ custom_title=”TRAVEL GUIDES” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” header_color=”#82b440″ td_ajax_filter_ids=”” sort=”random_posts”][td_block_2 category_id=”” limit=”6″ custom_title=”FASHION AND TRENDS” header_color=”#ff3e9f” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter custom_title=”STAY - [Homepage - Newsmag](https://ethir.org/?page_id=4672) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_big_grid_1 td_grid_style=”td-grid-style-1″ category_id=”” sort=”featured”][/vc_column][/vc_row][vc_row el_class=”td-ss-row”][vc_column width=”2/3″][td_block_1 custom_title=”FASHION WEEK” limit=”5″ td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” header_color=”#e29c04″ category_id=”” sort=”random_posts”][td_block_19 custom_title=”GADGET WORLD” header_color=”#0b8d5d” limit=”8″ td_filter_default_txt=”All” category_id=”” sort=”random_posts”][vc_row_inner][vc_column_inner el_class=”” width=”1/2″][td_block_1 custom_title=”BEST Smartphones” category_id=”” limit=”1″ td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” header_color=”#4db2ec” sort=”random_posts”][/vc_column_inner][vc_column_inner el_class=”” width=”1/2″][td_block_10 custom_title=”DON’T MISS” limit=”3″ td_filter_default_txt=”All” sort=”random_posts”][/vc_column_inner][/vc_row_inner][/vc_column][vc_column width=”1/3″][td_block_ad_box spot_id=”sidebar”][td_block_1 custom_title=”POPULAR VIDEO” header_color=”#ed581c” limit=”1″ td_filter_default_txt=”All” category_id=”” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][td_block_8 custom_title=”HOLIDAY RECEPIES” - [Homepage - Magazine](https://ethir.org/?page_id=4676) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_slide limit=”3″ td_filter_default_txt=”All” sort=”featured”][td_block_1 limit=”5″ custom_title=”MOST POPULAR” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” offset=””][td_block_2 limit=”6″ custom_title=”TECH” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” offset=”” category_id=”” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_ajax_filter_ids=””][td_block_ad_box spot_id=”custom_ad_1″][vc_row_inner][vc_column_inner el_class=”” width=”1/2″][td_block_slide limit=”” custom_title=”PEOPLE” td_filter_default_txt=”All” category_id=”” sort=”random_posts”][/vc_column_inner][vc_column_inner el_class=”” width=”1/2″][td_block_7 limit=”4″ custom_title=”LIFE” td_filter_default_txt=”All” category_id=”” ajax_pagination=”next_prev” offset=”” sort=”random_posts”][/vc_column_inner][/vc_row_inner][td_block_15 limit=”3″ custom_title=”DESIGN” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” category_id=””][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter facebook=”envato” twitter=”envato” youtube=”envato”][td_block_3 category_id=”” limit=”3″ custom_title=”LATEST VIDEOS” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” - [Homepage - Loop](https://ethir.org/?page_id=4680) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_trending_now limit=”5″][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_18 limit=”4″ td_filter_default_txt=”All” sort=”random_posts”][td_block_18 limit=”4″ offset=”” td_filter_default_txt=”All” sort=”random_posts”][td_block_18 limit=”4″ offset=”” td_filter_default_txt=”All” sort=”random_posts”][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter facebook=”envato” twitter=”envato” youtube=”envato”][td_block_ad_box spot_id=”sidebar” spot_title=”- Advertisement -“][td_block_9 limit=”3″ custom_title=”Featured” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” category_id=”” sort=”random_posts”][td_block_2 limit=”5″ custom_title=”Most Popular” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” category_id=”” sort=”random_posts”][td_block_4 category_id=”” limit=”3″ custom_title=”Latest reviews” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_ad_box spot_id=”custom_ad_1″][td_block_3 - [Homepage - Big Slide](https://ethir.org/?page_id=4684) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_trending_now limit=”5″][td_block_slide limit=”5″ td_filter_default_txt=”All” sort=”featured”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_2 category_id=”” limit=”6″ offset=”5″ custom_title=”DON’T MISS” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” header_color=”#4db2ec”][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter custom_title=”STAY CONNECTED” facebook=”envato” twitter=”envato” youtube=”envato”][td_block_7 limit=”3″ custom_title=”MOST POPULAR” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_15 category_id=”” limit=”5″ custom_title=”LATEST VIDEOS” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_4 category_id=”” limit=”2″ custom_title=”TRAVEL GUIDE” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” - [Homepage - Fashion](https://ethir.org/?page_id=4640) - Views: 0[vc_row][vc_column width=”1/1″][td_block_big_grid_7 td_grid_style=”td-grid-style-5″ sort=”featured”][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″][td_block_ad_box spot_id=”custom_ad_1″][/vc_column][/vc_row][vc_row el_class=”td-ss-row”][vc_column width=”2/3″][td_block_20 limit=”3″ td_filter_default_txt=”All” custom_title=”This Week Trends” header_color=”#dd6b1f” ajax_pagination=”load_more” sort=”random_posts”][td_block_ad_box spot_id=”custom_ad_2″][/vc_column][vc_column width=”1/3″][td_block_ad_box spot_id=”sidebar” spot_title=”Advertising”][td_block_social_counter custom_title=”We Are Social” facebook=”envato” twitter=”envato” youtube=”tagdiv”][td_block_slide limit=”4″ td_filter_default_txt=”All” sort=”random_posts”][td_block_13 limit=”2″ custom_title=”New Collections” td_filter_default_txt=”All” header_color=”#f47395″ ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″][td_block_big_grid_4 td_grid_style=”td-grid-style-5″ sort=”featured”][td_block_14 limit=”3″ custom_title=”Month In Review” td_filter_default_txt=”All” td_ajax_filter_type=”td_category_ids_filter” header_color=”#c44c4c” td_ajax_filter_ids=”” sort=”random_posts” ajax_pagination=”next_prev”][/vc_column][/vc_row][vc_row el_class=”td-ss-row”][vc_column width=”2/3″][td_block_18 limit=”5″ custom_title=”Hot Stuff - [Homepage - Video](https://ethir.org/?page_id=4648) - Views: 0[vc_row full_width=”stretch_row” el_class=”import_video_slider_bg” ][vc_column width=”1/1″][td_block_big_grid_6 td_grid_style=”td-grid-style-1″ category_id=”” category_ids=”” tag_slug=”” autors_id=”” sort=”featured” installed_post_types=”” offset=””][/vc_column][/vc_row][vc_row full_width=”stretch_row” el_class=”import_video_bg”][vc_column width=”1/1″][td_block_ad_box spot_id=”content_bottom” ][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=”” el_class=”td-ss-row”][vc_column width=”2/3″][td_block_3 sort=”” limit=”4″ custom_title=”POPULAR VIDEOS” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_ajax_filter_ids=”” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev”][td_block_15 category_id=”” category_ids=”” tag_slug=”” autors_id=”” sort=”random_posts” installed_post_types=”” limit=”6″ offset=”” custom_title=”MOVIE TRAILERS” custom_url=”” header_text_color=”” header_color=”” td_ajax_filter_type=”” td_ajax_filter_ids=”” td_filter_default_txt=”All” ajax_pagination=”load_more” ajax_pagination_infinite_stop=””][td_block_ad_box spot_id=”custom_ad_2″ spot_title=”Advertisement “][td_block_15 category_id=”” category_ids=”” - [Homepage - Tech](https://ethir.org/?page_id=4652) - Views: 0[vc_row parallax_image=””][vc_column width=”1/1″][td_block_trending_now limit=”5″][td_block_big_grid_8 td_grid_style=”td-grid-style-3″ sort=”featured”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_1 sort=”” limit=”5″ custom_title=”MOST POPULAR” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_ajax_filter_ids=”” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev”][td_block_2 category_id=”” limit=”6″ custom_title=”ANDROID” header_color=”#dd4646″ td_filter_default_txt=”All”][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter custom_title=”STAY CONNECTED” facebook=”envato” twitter=”envato” youtube=”tagDiv” open_in_new_window=”y”][td_block_ad_box spot_id=”sidebar” spot_title=”- Advertisement -“][td_block_6 category_id=”” limit=”1″ custom_title=”DESIGN” td_filter_default_txt=”All” header_color=”#25b3b5″][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_ad_box spot_id=”custom_ad_1″][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_18 category_id=”” limit=”4″ custom_title=”GADGETS” td_filter_default_txt=”All”][/vc_column][vc_column width=”1/3″][td_block_19 category_id=”” - [Homepage - Sport](https://ethir.org/?page_id=4656) - Views: 0[vc_row][vc_column width=”1/1″][td_block_trending_now limit=”4″][td_block_big_grid_1 td_grid_style=”td-grid-style-1″ sort=”featured”][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_2 sort=”random_posts” limit=”6″ custom_title=”POPULAR NEWS” td_ajax_filter_type=”td_category_ids_filter” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev”][td_block_16 category_id=”” limit=”3″ custom_title=”WORD CUP 2016″ header_color=”#00964c” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][td_block_16 category_id=”” limit=”3″ custom_title=”WRC Rally Cup” header_color=”#e29c04″ td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter custom_title=”STAY CONNECTED” facebook=”tagDiv” twitter=”envato” youtube=”envato” open_in_new_window=”y”][td_block_ad_box spot_id=”sidebar” spot_title=”- Advertisement -“][td_block_9 category_id=”” limit=”3″ custom_title=”SPORT NEWS” td_filter_default_txt=”All” sort=”random_posts”][td_block_19 category_id=”” limit=”3″ custom_title=”HEALTH - [Homepage - Full Post Featured](https://ethir.org/?page_id=4660) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_homepage_full_1][/vc_column][/vc_row][vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”2/3″][td_block_19 limit=”6″ custom_title=”DON’T MISS” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” offset=””][td_block_18 category_id=”” limit=”3″ custom_title=”LIFESTYLE” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” offset=”6″ ][/vc_column][vc_column width=”1/3″][td_block_social_counter custom_title=”STAY CONNECTED” facebook=”envato” twitter=”envato” youtube=”envato”][td_block_ad_box spot_id=”sidebar”][td_block_3 limit=”1″ custom_title=”POPULAR” td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” category_id=”” sort=”random_posts”][td_block_2 limit=”2″ custom_title=”REVIEWS” td_filter_default_txt=”All” category_id=”” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][/vc_row] - [Homepage - Infinite Scroll](https://ethir.org/?page_id=4664) - Views: 0[vc_row full_width=”” parallax=”” parallax_image=””][vc_column width=”1/1″][td_block_trending_now limit=”5″][td_block_big_grid_1 td_grid_style=”td-grid-style-1″ sort=”featured”][td_block_14 category_id=”” limit=”3″ td_filter_default_txt=”All” ajax_pagination=”next_prev” sort=”random_posts”][/vc_column][/vc_row][vc_row el_class=”td-ss-row”][vc_column width=”2/3″][td_block_4 limit=”6″ offset=”” custom_title=”Infinite Load Articles” td_filter_default_txt=”All” ajax_pagination=”infinite” ajax_pagination_infinite_stop=”2″][/vc_column][vc_column width=”1/3″][vc_widget_sidebar sidebar_id=”td-default”][/vc_column][/vc_row] - [Contact](https://ethir.org/?page_id=4616) - Views: 0[vc_row][vc_column width=”2/3″][vc_column_text]You are a part of the Rebel Alliance and a traitor so what do you think of her Han. But with the blast shield down even see! How am I supposed to fight need your help Luke. She needs your help getting too old for this sort of thing. Act so surprised your - [வாராந்தக் காணொளி](https://ethir.org/?page_id=789) - [தனியுரிமை அறிக்கை](https://ethir.org/?page_id=2950) - எதிரின் தனியுரிமை அறிக்கை எதிர் தங்களின் தனியுரிமைகளைப் பாதுகாக்க உறுதியளிக்கிறது. தங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் உங்கள் அனுமதியின்றி பிறடிடம் பகிரவோ விற்கவோ படாது. கீழே விவரிக்கப்பட்டுள்ள எங்களின் அறிக்கைகளை தயவு கூர்ந்து கவனிக்கவும். தங்களின் விவரங்களை பகிரும் முன் பின்வரும் தனியுரிமை அறிக்கையை கவனமாக படிக்கவும். இந்த பக்கம் அவ்வப்போது புதுப்பிக்க நேரிடும். நீங்கள் இந்தப் பக்கத்தை அவ்வப்போது பார்வையிட்டு மாற்றங்கள் ஏற்புடையதா என அறிந்து கொள்ளவும். இந்த அறிக்கை 24மே,2018 ல் இருந்து - [Live-நேரலை](https://ethir.org/?page_id=781) - நேரலை நேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். மெயில் (admin@ethir.org) வைபர் (+44 7411924847) ஸ்கைப் (EthirMedia) தொலைபேசி (+ 020 8144 9351) கீழே உள்ள உரையாடல் பெட்டி மூலமும் தொடர்பு கொள்ளலாம். (எல்லா நேரலைகளும் பங்கு பற்றுதலுடன் நிகழ்வதில்லை ) - [நன்கொடை](https://ethir.org/?page_id=913) - Please Click at the following button to Make the donation ## Products - [கொலை மறைக்கும் அரசியல்](https://ethir.org/?product=கொலை-மறைக்கும்-அரசியல்) - [இனத்துவேசத்தின் எழுச்சி](https://ethir.org/?product=இனத்துவேசத்தின்-எழுச்சி) - [ஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை](https://ethir.org/?product=ஈழத்-தமிழ்-மக்கள்-போராட்) - [எமது அரசியல் நிலைப்பாடு -TS](https://ethir.org/?product=எமது-அரசியல்-நிலைப்பாடு-ts) - [பிரக்சிட் -ஜெரேமி கோர்பின்](https://ethir.org/?product=பிரக்சிட்-ஜெரேமி-கோர்பி) - [லண்டன்காரர்](https://ethir.org/?product=லண்டன்காரர்) ## Categories - [நேர்காணல்கள்](https://ethir.org/?cat=1) - [கட்டுரைகள்](https://ethir.org/?cat=3) - [பார்வை](https://ethir.org/?cat=7) - [மொழிபெயர்ப்புகள்](https://ethir.org/?cat=9) - [தொடர்](https://ethir.org/?cat=11) - [கஜமுகன்](https://ethir.org/?cat=13) - [காணொளி](https://ethir.org/?cat=17) - [தெரிவுகள்](https://ethir.org/?cat=23) - [செய்திகள் செயற்பாடுகள்](https://ethir.org/?cat=27) - [நடேசன்](https://ethir.org/?cat=37) - [அறிவிப்பு](https://ethir.org/?cat=45) - அறிவிப்பு - [நிகழ்ச்சி](https://ethir.org/?cat=47) - நிகழ்ச்சி - [சேனன்](https://ethir.org/?cat=65) - [தனு](https://ethir.org/?cat=67) - [பாரதி](https://ethir.org/?cat=71) - [சர்வதேசம்](https://ethir.org/?cat=72) - [ஈழம் - இலங்கை](https://ethir.org/?cat=74) - [இந்தியா](https://ethir.org/?cat=76) - [பிரித்தானியா](https://ethir.org/?cat=78) - [சத்யா ராஜன்](https://ethir.org/?cat=80) - [ஜெனா](https://ethir.org/?cat=81) - [லாவண்யா ராமஜெயம்](https://ethir.org/?cat=83) - [தமிழ்நாடு](https://ethir.org/?cat=85) - [நுஜிதன்](https://ethir.org/?cat=87) - [மதன்](https://ethir.org/?cat=89) - [கீர்த்திகன் தென்னவன்](https://ethir.org/?cat=124) - [ராகவன்](https://ethir.org/?cat=126) - [கொரோனா ஆய்வுகள்](https://ethir.org/?cat=150) - கொரோனா ஆய்வுகள் - [கொரோனா அறிக்கைகள்](https://ethir.org/?cat=152) - கொரோனா அறிக்கைகள் - [எம்.யூ.அப்துல் ரஹீம்](https://ethir.org/?cat=180) - [கவனத்துக்கு](https://ethir.org/?cat=181) - [பிரேம்](https://ethir.org/?cat=182) ## Tags - [COP26](https://ethir.org/?tag=cop26) - [Srilankan](https://ethir.org/?tag=srilankan) - [Gotta go home](https://ethir.org/?tag=gotta-go-home) - [Gota go home](https://ethir.org/?tag=gota-go-home) - [go home gota](https://ethir.org/?tag=go-home-gota) - [gota go gama](https://ethir.org/?tag=gota-go-gama) - [Srilanka](https://ethir.org/?tag=srilanka) ## Product categories - [Tamil Books](https://ethir.org/?product_cat=tamil-books)