புதைக்கப்படாத உண்மைகள்: செம்மணியில் உள்ள பாரிய மனித புதைகுழிகள் இலங்கை அரசின் தொடர்ச்சியான இன அழிப்பின் இன்னொரு சாட்சி. -ராகவன், தமிழ் சொலிடாரிட்டி செம்மணியில் அதிகமான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, தமிழ் மக்களுக்கு எதிரான [...]
பற்றவைத்த மூன்றாம் விதியில் சுட்டெரித்த நியாயக் குவியல்! சுவற்றில்பட்ட பந்து போல் சுயநல இலாபங்களாய் மாறி மாறி சுடுகாடாய் மாற்றிய தேசத்தின் பாவப்பட்ட சொந்தக்காரர் நாங்கள்! சிம்மாசனம் பறிக்கத் திட்டமிட்ட பேரினக் குள்ளநரிகளின் ஆதிக்க [...]
சேனன் எனவா என்றால் – வா, வருதல் என சிங்களத்தில் பொருட்படும். கிழக்கு மாகான கூட்டத்தில் ராஜாக்ச சொன்னது வெனவா. அதை நடக்கிறது என பொருட்படுத்தலாம். டம் என்பது மாறி டும்மாகி விட்டது என [...]
பகுதி – ஓன்று. ஓரிடத்தில் அழுது புலம்புவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஓன்று கூடுகிறார்கள். உலகின் எந்த இடத்தில் இது நடந்தாலும் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு சகஜமில்லை. மக்கள் அழுவதற்கு கூடும் [...]