Latest
-
ஈழ விடுதலைத் தாகம் தணிந்துவிடவில்லை -இலங்கை சுதந்திரம் எமக்கானதல்ல. இலங்கையின் 77 வது சுதந்திர தினத்திற்கு எதிராக அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் ஏன் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றது தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் [...]
-
அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம். இலங்கை அரசு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இலங்கையின் சுதந்திரம் அரசுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குமான சுதந்திரமே ஒழிய இலங்கையில் இருக்கும் ஒடுக்கப்படும் [...]
-
இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு [...]
-
இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிச கட்சியின் சார்பாக போட்டியிடும் தோழர் ஸ்ரீதூங்க ஜெயசூரிய அவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி ஐக்கிய சோசலிச கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் பிரச்சார அறிக்கை 2024 [...]