அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டியின் “இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ” குறித்த தீர்மானம் -AGM 2024

தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 2024 பிப்ரவரி 18ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு குறித்து […]

செய்திகள் செயற்பாடுகள்

முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி

பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து […]

அறிவிப்பு

மறவோம் என்பது எம் உறுதி- முள்ளிவாய்க்கால் கண்காட்சி

மறவோம் என்பது எம் உறுதி படுகொலை மூலம் ஒரு போராட்டத்தை முடக்கி விட முடியும் என்பதை நிறுவுவதற்கு முயன்று வருகிறது இலங்கை அரசு. ‘தீவிரவாதத்தை’ முழுமையாகத் தோற்கடித்த […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

தமிழ் சொலிடாரிட்டியின் வருடாந்த பொதுக்கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ரித்திகா தலைமை தாங்கினார். […]

அறிவிப்பு

76 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி  போராட்டம்

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்கியும் , தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தும் இலங்கை அரசாங்கம் தனது ‘சுதந்திர தினத்தை’ தனது வழமையான முறையில் கொண்டாடியது  இந்த நாள் […]

அறிவிப்பு

சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023

சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023  அமர்வு 1 தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு நேற்று 30 செப்டம்பர் 2023 […]

அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு […]

செய்திகள் செயற்பாடுகள்

கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . 

– லாவன்யா – இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி […]

ஈழம் - இலங்கை

வெற்றிகரமான சர்வதேச சொலிடாரிட்டி  நடவடிக்கை அறிக்கைகள் (படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது)

மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட அனைத்து எதிர்ப்பாளர்களின் விடுதலை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான  உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் […]

செய்திகள் செயற்பாடுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி லண்டனில் போராட்டம்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி கோரி 2000 நாட்களுக்கு மேலாக  முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த போராட்டம் […]

செய்திகள் செயற்பாடுகள்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக!!!!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக  தேர்தலில் படுதோல்வி கண்ட வேட்பாளர்  இன்று நாட்டின்  பிரதம மந்திரியானார்  கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த தேர்தல் தொகுதிகளிலும்  வெற்றி […]

அறிவிப்பு

தீயில் இலங்கை

ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு சற்று […]

அறிவிப்பு

பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union – UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.

பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 பல்கலைக்கழகங்கள் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

 தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா  நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் உறுப்பினர்கள் […]

அறிவிப்பு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்

நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் […]

அறிவிப்பு

இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  

உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா […]

ஈழம் - இலங்கை

Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்   தமிழர்கள் தங்களது எதிர்ப்பு […]

அறிவிப்பு

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. COP26 மாநாட்டிற்கு எதிராக […]

அறிவிப்பு

தொழில் சங்கங்களில் இணைக!

தொழில் சங்கங்களில் இணைவதனால் என்ன பயன் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் உண்டு. எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்த பலத்தை தொழில் சங்கங்கள் தருகின்றன. ஒன்றாக இணைந்து […]

அறிவிப்பு

NSSN மற்றும் தமிழ்சொலிடாரிட்டியின் கலந்துரையாடல்

கடந்த சனி கிழமை தமிழ் சொலிடாரிட்டி மற்றும் நெசனல் சொப் ஸ்டுவட்ஸ் நெட்வர்க் (National Shop Stewards Network- NSSN ) இணைந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு […]