இந்தியா

தமிழராக இருந்தால் மட்டும் போதுமா?- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை

அமெரிக்க உப ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஷ் தமிழர் சார்பான வம்சாவளி என்பதனால் தமிழர்களுக்கு இனி விடிவு கிடைத்துவிடும் என்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றது. மேலும் […]

ஈழம் - இலங்கை

தமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்

ஆங்கிலத்தில் அகல்யா தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த படுகொலையில் பிரித்தானியவின் தனியார் […]

அறிவிப்பு

தொழில் சங்கங்களில் இணைக!

தொழில் சங்கங்களில் இணைவதனால் என்ன பயன் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் உண்டு. எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்த பலத்தை தொழில் சங்கங்கள் தருகின்றன. ஒன்றாக இணைந்து […]

அறிவிப்பு

மீண்டும் லண்டனில் போர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடரப்பட்டது.

பிரியங்கா பெர்னாண்டோ குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதை அறிவோம். இந்த தீர்ப்புக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தால் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது. பிரித்தானியா ரோயல் கோர்ட்டில் […]