அறிவிப்பு

நினைவேந்தல் ஊர்வலம் மற்றும் தமிழ் எம்.பி மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி  வன்மையாக கண்டிக்கிறது. 

1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த அன்றைய இந்திய இராணுவத்தினரிடம் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த […]

ஈழம் - இலங்கை

சேர் டோனி பிளேயரும், பத்மவிபூஷன் கோத்தா பயவும்

1978 ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜனியின் நடிப்பை எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் சிறந்த […]

இந்தியா

திமுக: கடந்த 7 மாதங்கள்

தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

 தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா  நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் உறுப்பினர்கள் […]

அறிவிப்பு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்

நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் […]

அறிவிப்பு

இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  

உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா […]

ஈழம் - இலங்கை

Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்   தமிழர்கள் தங்களது எதிர்ப்பு […]

அறிவிப்பு

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. COP26 மாநாட்டிற்கு எதிராக […]

ஈழம் - இலங்கை

ராஜபக்சக்களின் படு தோல்வி

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் […]

ஈழம் - இலங்கை

லண்டன்  போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம். 

 இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற  இனகலவரம்  கறுப்பு ஜூலை  என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983  ல் இதே நாளில்  நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் […]

இந்தியா

ஸ்டான் சுவாமிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துக்கும் என்ன பிரச்சனை?

நன்றி- https://madrasreview.com/ கெளரி லங்கேஷ்க்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. கோவிந் பன்சாரேவுக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. நரேந்திர தபோல்கருக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. […]

ஈழம் - இலங்கை

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க 

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க” என்ற இந்த பாடல் வரிகள் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளாகும். […]

ஈழம் - இலங்கை

இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள்.

1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் […]

National Demonstration For Palestine.
ஈழம் - இலங்கை

பாலஸ்தீனம்/ஈழம் – போராட்ட அரசியல் தவிர்க்கவேண்டிய இரட்டை வேடங்கள். 

கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள் நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் […]

ஈழம் - இலங்கை

முள்ளிவாய்க்கால் முடிவல்ல – எமது போராட்டத்தை எதை நோக்கி நகர்த்துவது ? 

மே 18 முள்ளிவாய்க்கால் நாள் என்பது தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசு மற்றும் அதன் கூட்டாளிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட நாள்  மாத்திரம் அல்ல, […]

அறிவிப்பு

அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்

இஸ்ரேல் குண்டுவீசுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளபோதும் காசாவின் மேலான முற்றுகை நிறுத்தப்படவில்லை. போராட்ட நடவடிகைகளில் ஈடுபடுபவர்கள் மேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பாடிருக்கும் போராட்டம் […]

கட்டுரைகள்

ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன

  யூடி பீசன் – தமிழில் ரேஷ்மி மாதவன்    கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீதான இஸ்ரேலியர்கள் மிருகத்தனமான அடக்குமுறை, புதிய மோதல்களுக்கு […]

ஈழம் - இலங்கை

மார்க்சியம் மற்றும் லெனினிசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மார்க்சிய – லெனினிசக் கட்சி. 

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்த பின்னர் தமிழர் அரிசியலில் மீண்டும் களமாட வந்தார்கள் இலங்கையின் தமிழ் மாவோயிஸ்ட்டுகள். இந்த வருடம் 2021 ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தில் ‘கொள்கையாலும் நடைமுறையாலும் […]

அறிவிப்பு

என்றும் இல்லாதபடி இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மேலும் உறுதியாக நாம் முன்னெடுப்போம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்க பட்டததை கண்டித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டடிருக்கும் கண்டன அறிக்கை   இலங்கை அரசு இன்று (13/05/2021) ஒரு தெளிவான செய்தியை தமிழ் […]

இந்தியா

தடுப்பூசிகளின் பின்னரான மரணங்களும் – அறிவியலும்

தென்னிந்தியத் திரைக் கலைஞர் விவேக்கின் மரணம் தடுப்பூசி தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரச […]