அறிவிப்பு

“ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்” ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாறுவதற்கா வாக்களிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிச கட்சியின் சார்பாக போட்டியிடும் தோழர் ஸ்ரீதூங்க  ஜெயசூரிய அவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி ஐக்கிய சோசலிச கட்சி வெளியிட்டு […]