அறிவிப்பு

சோசலிச அமைப்புகளுக்கு ஒரு வெளிப்படையான வேண்டுகோள்

பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் வடிவம் […]

செய்திகள் செயற்பாடுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி லண்டனில் போராட்டம்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி கோரி 2000 நாட்களுக்கு மேலாக  முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த போராட்டம் […]

அறிவிப்பு

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்   “அரசாங்கத்தின் […]

அறிவிப்பு

போராட்டக்காரர்களை கைது செய்வதை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது

தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல் மற்றும் ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராடிய போராட்டடக்காரர்களை அடாவடியாக  கைது செய்து வருகின்றது.இதை வன்மையாக கண்டித்து […]