ஈழம் - இலங்கை

திருகும் ரணில் திமிரும் போராட்டக்காரர்கள்

கீழ்வரும் கட்டுரை வெள்ளிக்கிழமை (22/07/2022 அதிகாலை நிகழ்வுகளுக்கு முன் எழுதப்பட்டு www.socialistworld.net இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை  ஏற்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் […]

ஈழம் - இலங்கை

கூட்டமைப்பின் முதுகெலும்பு 

21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு […]

அறிவிப்பு

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது.

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது. […]

அறிவிப்பு

இலங்கையில் இராணுவ அடக்குமுறை – முக்கிய கட்டத்தில் எதிர்ப்பு இயக்கம் -சொலிடாரிட்டி போராட்டத்திற்கு அழைப்பு

நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான  இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதற்கு முன் […]

அறிவிப்பு

அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்

தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது. நாங்கள் […]

ஈழம் - இலங்கை

இன்று USP- சோஷலிச கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை

நாடு இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இப்போது ஊழல் நிறைந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தை செல்லாததாக்கியுள்ளது. புதன் கிழமைக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ராஜினாமா செய்வோம் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் மக்கள் தலைநகரை முற்றுகையிட்டு ஜனாதிபதியை வெளியேற்றினர்

இலங்கையின் வரலாற்றில்  ஜூலை 9 ஆம் தேதி ஒரு வரலாற்று நாள் , அன்று இலங்கையின் பொது மக்கள் மிகவும்  தீர்க்கமாக வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தனர். நாடு […]

அறிவிப்பு

சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் 

ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக்  காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. இதற்கு  […]