
பீட்டர் டாஃப் மறைவு -அழியா பங்களிப்புகள்
மார்க்சியர்கள் மனித நேயர்கள். தத்துவம், அரசியல், நடவடிக்கை ஆகிய அனைத்தும் இந்த அடிப்படை சமூக அக்கறை மற்றும் நேசத்தில் இருந்தே ஊற்றெடுக்கிறது. ஆனால் ஒரு வர்க்கத்தின் நலனில் […]
மார்க்சியர்கள் மனித நேயர்கள். தத்துவம், அரசியல், நடவடிக்கை ஆகிய அனைத்தும் இந்த அடிப்படை சமூக அக்கறை மற்றும் நேசத்தில் இருந்தே ஊற்றெடுக்கிறது. ஆனால் ஒரு வர்க்கத்தின் நலனில் […]
இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது. […]
நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதற்கு முன் […]
இராணுவத்தை உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . […]
யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். […]
வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை […]
கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த […]
1 மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) […]
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு […]
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்காத ஒரு நாடு இல்லை என்ற நிலைதான் இன்றைய உலக நெருக்கடி நிலை. இஸ்ரேல் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு வருடத்துக்குள் […]
சீரழிவு ஒரே நாளில் உருவாகுவது அல்ல. சமூக மாற்றங்களோடு பின்னிப் பிணைந்தது. சமூகம் பெரும் அழிவைச் சந்தித்து நிற்கும் போது பிடில் வாசிக்கும் நீரோக்கள் நிறைந்தது வரலாறு. […]
உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது? நீ ஆசைப் பட்ட உச்சக் கட்ட போராட்டங்கள் இனித்தான் வரப்போகிறது. அங்கு […]
தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான […]
சேனன் இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – […]
கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து […]
தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை […]
கன்சவேட்டிவ் (டோரி) கட்சி இந்த தேர்தலில் செய்யும் விளம்பரங்களில் 88% (5,952) வீதமானவை வெறும் பொய்ப் பிரச்சாரம் என ஒரு ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது. இதே […]
அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே […]
ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் இரகசியப் பொலிசாரால் அழைத்து […]
தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் […]
Rights © | Ethir