சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் 

ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக்  காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. இதற்கு  ஆதரவாக

இங்கிலாந்தில் நடக்கும் போராட் டம் பற்றிய தகவல்களை பெற இங்கு இணைந்து கொள்ளுங்கள். 

இங்கிலாந்தில் நடக்கும் போராடடம் மற்றும் இலங்கை நிலவரம் பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து பார்க்க எனது இணைய தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள் 

 

https://www.youtube.com/ethirmedia

FB: Ethir media