ஈழம் - இலங்கை

பொது வேட்பாளரா ? பொது செயற்திட்டமா?

பொது வேட்பாளரா ? பொது செயற்திட்டமா? 1 பொதுச்சபை உருவாக்கம் தமிழ் மக்கள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற உரையாடல் தற்போது பல […]

அறிவிப்பு

சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு

சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு இராஜவரோதயம் சம்பந்தன் 30ம் திகதி யூன் மாதம் இயற்கை எய்தினார். தனது இறுதிக் காலத்தில் மிகவும் உடல்நலக் […]

அறிவிப்பு

இங்கிலாந்து பொதுத் தேர்தல் 2024  – யாருக்கு வாக்களிக்க முடியும்?

இங்கிலாந்து பொதுத் தேர்தல் 2024  – யாருக்கு வாக்களிக்க முடியும்? பிரிட்டானியாவின் பாராளுமன்ற பொது தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி நடைபெற இருக்கின்றது. இந்த […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டியின் “இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ” குறித்த தீர்மானம் -AGM 2024

தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 2024 பிப்ரவரி 18ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு குறித்து […]

செய்திகள் செயற்பாடுகள்

முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி

பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து […]

அறிவிப்பு

மறவோம் என்பது எம் உறுதி- முள்ளிவாய்க்கால் கண்காட்சி

மறவோம் என்பது எம் உறுதி படுகொலை மூலம் ஒரு போராட்டத்தை முடக்கி விட முடியும் என்பதை நிறுவுவதற்கு முயன்று வருகிறது இலங்கை அரசு. ‘தீவிரவாதத்தை’ முழுமையாகத் தோற்கடித்த […]

ஈழம் - இலங்கை

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய   ராஜபக்‌ஷ

எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய   ராஜபக்‌ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மதிப்பிழந்த ஆட்சியை பாதுகாக்க தற்பொழுது எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார்.  ஈஸ்டர் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

தமிழ் சொலிடாரிட்டியின் வருடாந்த பொதுக்கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ரித்திகா தலைமை தாங்கினார். […]

கஜமுகன்

பிரித்தானிய தபால்நிலையத்தின் மோசடி 

பிரித்தானிய  தபால் நிலையத்தின் மோசடி பற்றிய குறுந்தொடரான “Mr Bates Vs The Post Office” என்ற வலைத்தொடர் ITV இல் ஒளிபரப்பான பின்னர் தபால் நிலைய […]

அறிவிப்பு

76 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி  போராட்டம்

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்கியும் , தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தும் இலங்கை அரசாங்கம் தனது ‘சுதந்திர தினத்தை’ தனது வழமையான முறையில் கொண்டாடியது  இந்த நாள் […]

அறிவிப்பு

சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023

சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023  அமர்வு 1 தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு நேற்று 30 செப்டம்பர் 2023 […]

ஈழம் - இலங்கை

ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல்.

ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல். லண்டனில் திரள் குழுமம் 16-09-2023 அன்று நடத்திய கூட்டத்தில் முன்வத்த கருத்துக்கள் சில. திரள் குழுமம் காணொளியை வெளியிடுவதாக சொல்லி உள்ளார்கள் – வந்ததும் […]

ஈழம் - இலங்கை

நாம் மறக்க மாட்டோம். (பகுதி 2 )

லொபி அரசியலின் போதாமை – லொபி செய்வதும் இணக்க அரசியல்தான். தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பலப்படாமல் எந்த ஒரு பலத்தைம் எமது பக்கம் திருப்ப […]

ஈழம் - இலங்கை

நாம் மறக்க மாட்டோம்.

தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி […]

அறிவிப்பு

வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி-  ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை முறியடிப்போம்.

இலங்கையில் தமிழ் மக்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும்  ஆதரிக்கின்ற இடதுசாரி அமைப்பான ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட […]

ஈழம் - இலங்கை

நின்றுகொண்டே  பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி 

நின்றுகொண்டே  பின்புறமாக பெல்டி அடிக்கும் ஜே.வி.பி  இன்னும் சில தினங்களில் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம், தொழிலாளர்களை நசுக்காதே என்ற பதாகைகளை ஏந்திய வண்ணமும், கோஷங்களை […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க !!!

இலங்கையின் அப்துல்கலாம் ரணில் விக்கிரமசிங்க! சர்வதேச நாணய நிதி மூலம் எவ்வாறு நாட்டை மீட்டு எடுப்பது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் 2048 இல் இலங்கையை […]

அறிவிப்பு

இலங்கையின் புதிய “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை” எதிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வேண்டுகோள்

ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற மிக கொடிய சட்டத்திற்கு எதிராக அணி திரளும்படி அனைத்து கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு […]

ஈழம் - இலங்கை

சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல

திவாலாகியிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்காக IMF இலங்கைக்கு $3 பில்லியன் டொலர்களை கடன் மறு சீரமைப்பு தொகையாக வழங்கியுள்ளது. இப்பிணை எடுப்பு தொகையானது எதிர்வரும் நாலு ஆண்டுகளில் பகுதி […]

ஈழம் - இலங்கை

ஸ்பெயினின் பொடிமாஸும் – இலங்கையின் அரகலியவும்

“கோத்தா வீட்டுக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஒரு புதிய வெகுஜனப் போராட்ட அலை தொடங்கியது பின்னர் மாபெரும் மக்கள் எழுச்சியாக […]