ஈழம் - இலங்கை

வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்

2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் […]

தெரிவுகள்

அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதல்

பிரித்தானியாவில் கிர்க்பியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் காட்சிகள் நாடு முழுவதும் உள்ள உழைக்கும்  மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தேசபக்தி மாற்று […]

தெரிவுகள்

அடுத்த லைட்பில்லுக்கா நான்!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் முன்மொழிவின்படி, இன்று (பிப்ரவரி 15) முதல் […]

கட்டுரைகள்

துருக்கிய/சிரிய நிலநடுக்கம்: மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஊழல், லாபம் ஈட்டுதல், உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை

துருக்கிய மக்கள்  எதிர்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு எம்மாலான உதவிகளை தமிழ் சொலிடாரிடி தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறது. இந்த கட்டுரை […]

அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு […]

ஈழம் - இலங்கை

தமிழ் சொலிடாரிட்டியும் புலிகள் இயக்கக் கொடியும்.

புள்ளி 1: தேசம் – தேசியம் – தேசிய அரசு பற்றிச் சிறு குறிப்பு.      நிலப்பிரபுத்துவ கால கட்ட மன்னராட்சி என்பது முதலாளித்துவக் கால கட்டத் […]

செய்திகள் செயற்பாடுகள்

கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . 

– லாவன்யா – இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி […]