பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் [...]
பிரித்தானிய தபால் நிலையத்தின் மோசடி பற்றிய குறுந்தொடரான “Mr Bates Vs The Post Office” என்ற வலைத்தொடர் ITV இல் ஒளிபரப்பான பின்னர் தபால் நிலைய மோசடி பற்றிய செய்திகள் பிரித்தானிய மக்கள் [...]
அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்கியும் , தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தும் இலங்கை அரசாங்கம் தனது ‘சுதந்திர தினத்தை’ தனது வழமையான முறையில் கொண்டாடியது இந்த நாள் எங்களின் சுதந்திர தினம் அல்ல, நமக்கெல்லாம் [...]
பிரித்தானிய அரசு சட்டப்பூர்வ குடியேற்றத்தில் முக்கிய மாற்றங்களை அண்மையில் அறிவித்துள்ளது. தற்போதய ஆளும் கட்சியின் குடிவரவு திட்டங்களின்படி, தங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ இங்கிலாந்துக்கு அழைத்து வர விரும்புபவர்கள் வருடத்திற்கு £38,700 சம்பாதிக்க வேண்டும், [...]
சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு 2023 அமர்வு 1 தமிழ் சொலிடாரிட்ரி அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த சொலிடாரிட்ரி நாள் நிகழ்வு நேற்று 30 செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. இந்த [...]