Latest
-
பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட [...]
-
மறவோம் என்பது எம் உறுதி படுகொலை மூலம் ஒரு போராட்டத்தை முடக்கி விட முடியும் என்பதை நிறுவுவதற்கு முயன்று வருகிறது இலங்கை அரசு. ‘தீவிரவாதத்தை’ முழுமையாகத் தோற்கடித்த முன்னுதாரணம் தாம் என ராஜபக்ச குடும்ப [...]
-
எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மதிப்பிழந்த ஆட்சியை பாதுகாக்க தற்பொழுது எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஈஸ்டர் படுகொலை பின்னணியில் இருப்பவர்களும் எழுத்து துறைக்கு [...]
-
தமிழ் சொலிடாரிட்டியின் வருடாந்த பொதுக்கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ரித்திகா தலைமை தாங்கினார். கடந்த AGM அறிக்கை சரியான பதிவாக [...]