ஈழம் - இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இனவாதிகளின் அராஜகம்.

நேற்றைய தினம் 8-1-21 இரவு வேளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு முன்னறிவிப்பு இன்றி இடித்து அழித்துவிட்டார்கள். இளைஞர்கள் […]