அறிவிப்பு

ஊடகவியலாளர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து –எதிர்ப்புக் கட்டும்படி ஐ.சோ.க கோரிக்கை.

ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் இரகசியப் பொலிசாரால் அழைத்து […]