ஈழம் - இலங்கை

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து […]

கட்டுரைகள்

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும். 

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை […]

கட்டுரைகள்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை. ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. […]

கட்டுரைகள்

பொய்களும் – பிரட்டல்களும் – மாற்று ஊடகத்தின் தேவையும்

கன்சவேட்டிவ் (டோரி) கட்சி இந்த தேர்தலில் செய்யும் விளம்பரங்களில் 88% (5,952) வீதமானவை வெறும் பொய்ப் பிரச்சாரம் என ஒரு ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது. இதே […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று(06/12/2019) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2018ல் தூதரகத்துக்கு முன் […]

கட்டுரைகள்

கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே […]

அறிவிப்பு

ஊடகவியலாளர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து –எதிர்ப்புக் கட்டும்படி ஐ.சோ.க கோரிக்கை.

ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் இரகசியப் பொலிசாரால் அழைத்து […]

இந்தியா

பின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம் 

–   சாரா ராஜன் இந்தியப் பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பரப்புரை  செய்து கொண்டிருக்க இந்தியப் பொருளாதார உண்மை நிலவரம் வேறு விதமாக […]