அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எடுக்கவேண்டிய நிலைப்பாடு

தேர்தலில் வாக்களிப்பது என்பது  கொள்கை அடிப்படையிலேயே. இழுபறிகள் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து விடுபட பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டிய காட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருகின்றனர் ஆட்சியில் இருக்கும் […]

கட்டுரைகள்

பிரக்சிட் நெருக்கடி- ஆளும் வர்க்கத்தால் தீர்வு இல்லை

டீலா நோ டீலா என்னும் டிவி ப்ரோக்ராம் போல இருக்கின்றது பிரித்தானியாவின் அரசியல்.முதலாளித்துவத்தின் தலையிடியாக இருக்கும் பிரக்சிட்  தற்பொழுது மூன்றாவது பிரதமரை தந்துவிட்டது.ஒக்டோபர் 31ஆம் திகதி ஒப்பந்தம் […]

ஈழம் - இலங்கை

பேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்

2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களில் […]

ஈழம் - இலங்கை

வெள்ளை வேனில் கடத்தி முதலைக்கு  இரையாக்குவார்கள். சாட்சியங்களை  மூடி மறைத்த நல்லாட்சிகள்.

இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்  வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள்  நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு   புதிய விடயமல்ல. […]

ஈழம் - இலங்கை

குறை தீமையும் தீமையே

தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் […]