பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் [...]
புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. இதற்கு முன்பு கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு [...]
தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம். துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம் தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம். துவேசத்தைப் பிரச்சாரம் செய்து அதை மக்கள் மத்தியில் [...]
-பாரதி சாம் வேர்த் பிரதர்ஸ் (samworth brother ) என்ற பெரிய தொழிற்சாலை ஒன்றில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த குமரன் போஸ் என்ற ஊழியர் தனது வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக வேலை நீக்கம் [...]