இந்தியா

மோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்

இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், மூன்று புதிய சட்டங்களும், உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்திலிருந்து […]

இந்தியா

முதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது

கோவிட் -19 தாக்கம் மற்றும் அரசின் தலையீடு: முதலாளித்துவ இந்தியாவின் கோர முகம், கொரோனா நெருக்கடியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு பட்டினிச்சாவு என்பது தினசரி […]

கட்டுரைகள்

கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்

சாரா ராஜன், கட்டுரையாளர் ஒருமாதத்திற்கு முன்புவரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை மட்டுமே என்றும், அதனால் உலகின் பிறநாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கருதப்பட்டது. […]

இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்

– சாரா ராஜன் 2019 டிசம்பரில், மோடி தலைமையிலான பாஜக அரசு, மில்லியன் கணக்கானவர்களின் உரிமைகளை அச்சுறுத்தும் புதிய குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.CAA (குடியுரிமை திருத்தச் […]

இந்தியா

பின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம் 

–   சாரா ராஜன் இந்தியப் பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பரப்புரை  செய்து கொண்டிருக்க இந்தியப் பொருளாதார உண்மை நிலவரம் வேறு விதமாக […]

கட்டுரைகள்

ஜோர்டான்: மக்கள் எழுச்சி

முன் எப்பொழுதும் காணாத  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி […]

அறிவிப்பு

படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

சத்யா ராஜன் தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் […]

ஈழம் - இலங்கை

முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்

சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் […]

கட்டுரைகள்

காவேரி நீருக்கான போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும்

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனச் சொல்கிறது. மத்திய அரசைச் சேர்ந்த, நிதின் கட்காரி போன்றவர்கள் அதுகுறித்து […]

கட்டுரைகள்

ஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு

ஐ. நா மூலம் தமிழ் ஈழம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பெற்று விடலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுவது தொடங்கி  ஒன்பது வருடங்கள் முடிவடைகிறது. ஆனால் எதுவும் […]