இந்தியா

தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து […]

அறிவிப்பு

படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

சத்யா ராஜன் தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் […]

சர்வதேசம்

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற […]

அறிவிப்பு

அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன்.   முள்ளிவாய்க்கால் நினைவு தினம் […]

ஈழம் - இலங்கை

முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்

சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் […]

ஈழம் - இலங்கை

இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்

ஜெனா மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த […]

செய்திகள் செயற்பாடுகள்

புதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்

பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது. TUC அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இப்ப்போரட்டத்தில் UNISAN (யு னிசன்), UNITE(யுனைட்), சோசலிசக்கட்சி உட்பட […]

கஜமுகன்

ஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com கடந்த டிசம்பர் மாதம் ஈரானிய ஜனாதிபதி வெளியிட்ட 2018 க்கான பட்ஜெட் அறிவிப்பதைத் தொடர்ந்து, டிசம்பர் 28 முதல் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் […]