பேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்
Views: 32009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் […]
Views: 32009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் […]
Views: 0இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு புதிய […]
Views: 5தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு […]
Views: 1ஐந்து முக்கிய தமிழ் கட்சிகள் இணைந்து பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசியலமைப்பை […]
Views: 2லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த […]
Views: 0இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக 25-09-2019 […]
Views: 0 இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை புறக்கணிக்க வேண்டும்.அல்லது இத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் புதிய […]
Views: 1ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் […]
Views: 1காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என அழைக்கப்படும் 370 மற்றும்35 ஏ பிரிவுகளை தற்போதய […]
Views: 0கீர்த்திகன் தென்னவன் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் 1997 ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது. அன்று […]
Views: 0பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2018ல் தூதரகத்துக்கு […]
Views: 0விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு நடவடிக்கையுமே. ஆனால் […]
Views: 0இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் […]
Views: 0 கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பில் ஆறு […]
Views: 1லாவன்யா ராமஜெயம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைபோராட்டமும் தொழிலாளர்களின் போராட்டமும் ஒரே கோட்டில் பயணிப்பவை. தமிழர்களின் போராட்டத்தை தொழிலாளர்களின் போராட்டத்தோடு ஒன்றிணைக்கும் ஒரே புலம்பெயர் அமைப்பு தமிழ் […]
Views: 1 இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் […]
Rights © | Ethir