கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?
சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது என்னவும் – அவர் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்க முடியவில்லை என்றும்- அதனால் அவரை பதவியிலிருந்து விலத்தவேண்டும் என்றும் ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சியில் […]
சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது என்னவும் – அவர் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்க முடியவில்லை என்றும்- அதனால் அவரை பதவியிலிருந்து விலத்தவேண்டும் என்றும் ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சியில் […]
சோசலிஸ்ட் இதழின் தலையங்கம் 1196ஐ தழுவி எழுதப்பட்டது. பிரித்தானியாவின் புதிய பிரதமராக வருவதற்கு போட்டியிட ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்சில் இருந்து லிஸ் ட்ரஸை அவரது […]
ஈரானின் கலாச்சார பொலிசாரினால் மஹ்சா அமினி என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர் ஈரானில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பாக www.socialistworld.net இல் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம் […]
சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிலான இலங்கைக்கான ‘இடைக்கால வரவு செலவுத் திட்டம்’ அறிவிக்கப்பட்ட நாளில், தலைநகர் கொழும்பின் தெருக்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். […]
பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் வடிவம் […]
கீழ்வரும் கட்டுரை வெள்ளிக்கிழமை (22/07/2022 அதிகாலை நிகழ்வுகளுக்கு முன் எழுதப்பட்டு www.socialistworld.net இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை ஏற்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் […]
21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு […]
இலங்கையின் வரலாற்றில் ஜூலை 9 ஆம் தேதி ஒரு வரலாற்று நாள் , அன்று இலங்கையின் பொது மக்கள் மிகவும் தீர்க்கமாக வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தனர். நாடு […]
“போதும் எங்களை விட்டுவிடுங்கள், நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது நவீன துட்டகைமுனு கோத்தபாயவின் […]
புட்டின் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியுள்ளார் – போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக! பிப்ரவரி 24 ஆம் தேதி தொழிலாளர்களின் சர்வதேசக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை. […]
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” […]
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், […]
இராணுவத்தை உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . […]
யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். […]
வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை […]
உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. “வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் […]
கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த […]
1978 ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜனியின் நடிப்பை எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் சிறந்த […]
தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை […]
இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் […]
Rights © | Ethir