கட்டுரைகள்

மார்ச் 15 பிரித்தனிய தொழிலாளர்கள் லன்டனில் திரள்கிறர்கள்

தேசிய கல்வி சங்கம், சிவில் சர்வீஸ் யூனியன் பிசிஎஸ், UCUவில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் BMA இல் உள்ள இளநிலை மருத்துவர்கள் மார்ச் […]

செய்திகள் செயற்பாடுகள்

கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . 

– லாவன்யா – இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி […]

அறிவிப்பு

வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்

வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.  லண்டனில் மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு எதிராக உதவி செய்துவரும் தொழிலாளர்கள் ஏப்ரல் 17 சனிக்கிழமை “வெளியேற்றங்களை நிறுத்து! கடன்களை […]

கட்டுரைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்

கடந்த 3/03/2021 திகதி மாலை 9 மணிக்கு  சாரா எவரார்ட் (Sarah Everard) எனும் முப்பத்து மூன்று வயது பெண் லண்டனில்  இருக்கும் கிலப்பம் (Clapham) எனும் […]

கட்டுரைகள்

வாடகைக்கு குடியிருப்போரின் கழுத்தை நெரிக்கும் வாடகைக்கு விடும் கம்பெனிகள்

மில்லியன் கணக்கான வருவாயைக் கொண்ட ஒரு சொத்து நிறுவனமான சிட்டி ரூம் (City room) என்ற, வீடு வாடகைக்கு விடும் நிறுவனம் அகதி தஞ்ச கோரிக்கையாளர் மீது […]

ஈழம் - இலங்கை

தமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்

ஆங்கிலத்தில் அகல்யா தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த படுகொலையில் பிரித்தானியவின் தனியார் […]

அறிவிப்பு

NSSN மற்றும் தமிழ்சொலிடாரிட்டியின் கலந்துரையாடல்

கடந்த சனி கிழமை தமிழ் சொலிடாரிட்டி மற்றும் நெசனல் சொப் ஸ்டுவட்ஸ் நெட்வர்க் (National Shop Stewards Network- NSSN ) இணைந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு […]

அறிவிப்பு

கொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்  கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்

தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக அரசியல் கூட்டங்களோ  வேறு எவ்வித கூட்டங்களோ நடத்தப்படாத முடியாத சூழல்நிலையே தற்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ் சொலிடாரிட்டி இணையவழி […]

கட்டுரைகள்

வீடற்றவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உத்தரவு

லாவண்யா ராமஜெயம் மிகப்பெரிய அளவிலான நெருக்கடியாக   வீடற்றவர்களின் நிலைமை உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆய்வின்படி இங்கிலாந்தில் 320, 000 பேர் வீடற்றவர்கள் என்று செல்டர் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்

தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா பிரச்சனையானது உலக நியதிகளில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகள் […]

கட்டுரைகள்

மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள்

லாவன்யா ராமஜெயம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைபோராட்டமும்  தொழிலாளர்களின் போராட்டமும் ஒரே கோட்டில் பயணிப்பவை. தமிழர்களின் போராட்டத்தை தொழிலாளர்களின் போராட்டத்தோடு ஒன்றிணைக்கும்   ஒரே புலம்பெயர் அமைப்பு தமிழ் சொலிடாரிட்டி […]

செய்திகள் செயற்பாடுகள்

சொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு

இந்த வருடம்  சொலிடாரிட்டி நாள் 16 ம் திகதி சனிக்கிழமை INDIAN YMCA இல் நடைபெற்றது. இந்நிகழ்வு 12 மணி அளவில் ஆரம்பித்தது. இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் […]