ஈழம் - இலங்கை

வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்

2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் […]

ஈழம் - இலங்கை

கூட்டமைப்பின் முதுகெலும்பு 

21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு […]

ஈழம் - இலங்கை

மார்க்சியம் மற்றும் லெனினிசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மார்க்சிய – லெனினிசக் கட்சி. 

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்த பின்னர் தமிழர் அரிசியலில் மீண்டும் களமாட வந்தார்கள் இலங்கையின் தமிழ் மாவோயிஸ்ட்டுகள். இந்த வருடம் 2021 ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தில் ‘கொள்கையாலும் நடைமுறையாலும் […]

இந்தியா

தடுப்பூசிகளின் பின்னரான மரணங்களும் – அறிவியலும்

தென்னிந்தியத் திரைக் கலைஞர் விவேக்கின் மரணம் தடுப்பூசி தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரச […]

கட்டுரைகள்

தடுப்பூசிகளும் சர்ச்சைகளும்

2020 இன் ஆரம்பத்தில் ‘சர்வதேச பரம்பல்’ நிலையை எட்டியிருந்த கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி, 2021 இன் ஆரம்பத்தில் தயாராகி விட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் […]

கட்டுரைகள்

வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்

‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர்  கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் […]

ஈழம் - இலங்கை

பேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்

2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களில் […]

கட்டுரைகள்

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02

2015 செப்டேம்பர்  இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது  வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது.  பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence […]

கட்டுரைகள்

கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01

ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு,  […]

கட்டுரைகள்

பிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை

மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானியா உட்பட பல […]

கட்டுரைகள்

09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம்  ஈலிங் அம்மன் கோவிலின் […]

கட்டுரைகள்

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.

மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக  தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீது இனவாத தாக்குதலை […]

கட்டுரைகள்

இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி

இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள […]

கட்டுரைகள்

இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு  ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அரசபயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான […]

கட்டுரைகள்

லண்டனில் விக்கியின் விஸ்வரூபம்

  கின்ஸ்டன்  கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் சந்திப்பு எல்லா தமிழ் […]

கட்டுரைகள்

ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்

புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் குடிவரவுச் சட்ட்ங்களிலுள்ள இறுக்கங்கள் […]