இந்தியா

தடுப்பூசிகளின் பின்னரான மரணங்களும் – அறிவியலும்

தென்னிந்தியத் திரைக் கலைஞர் விவேக்கின் மரணம் தடுப்பூசி தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரச […]

ஈழம் - இலங்கை

கடனில் மூழ்கும் இலங்கையும்  தத்தளிக்கும் எதிர்காலமும் 

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களை கொடூரமாக கொத்து கொத்தாக கொன்றொழித்து அந்த  இரத்தத்தின் மீது நின்றுகொண்டு ராஜபக்ச சகோதரர்கள் கூறினர். “இலங்கையின் இறையாண்மையை நாங்கள் மீட்டு  எடுத்து […]

கஜமுகன்

37 பில்லியனும், மூன்றரைப் பவுண்சும் – பிரித்தானிய பட்ஜெட் 2021 

பிரித்தானிய அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான  பட்ஜெட் வெளிவந்துள்ளது .அதன்படி பிரித்தானிய  தேசிய வைத்திய சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு வீத சம்பள உயர்வை – […]

இந்தியா

தமிழக அரசியல் சூழலும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள்  எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

சுமார் 2 தசாப்தங்களுக்கு முன் கார்பரேட்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை யாரும் நினைத்து பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது கொள்கை பிடிப்போ அரசியல் தெளிவோ […]

அறிவிப்பு

வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்

வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.  லண்டனில் மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு எதிராக உதவி செய்துவரும் தொழிலாளர்கள் ஏப்ரல் 17 சனிக்கிழமை “வெளியேற்றங்களை நிறுத்து! கடன்களை […]

கட்டுரைகள்

வக்சின் தேசியம்.- Vaccine Nationalism

“தேசியம் என்பது குழந்தைகளை பீடிக்கும் தட்டமை மாதிரி மக்களை வாட்டும் கொடிய  நோய்” என , தேசியம் பற்றி  அல்பேட் ஐன்ஸ்டீன்  கூறிய பிரபலமான கூற்றொன்று உண்டு. […]

அறிவிப்பு

‘அம்பிகைச் சம்பவம்’ – போராட்ட வடிவம் பற்றியது

நான்கு கோரிக்கையை வலியுறுத்தி  அம்பிகை அவர்கள் 17 நாட்கள் உணவு தவிர்ப்பு  போராட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நடத்தியிருந்தார். அவர் முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்றை பிரித்தானியா ஏற்றுக் […]

கட்டுரைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்

கடந்த 3/03/2021 திகதி மாலை 9 மணிக்கு  சாரா எவரார்ட் (Sarah Everard) எனும் முப்பத்து மூன்று வயது பெண் லண்டனில்  இருக்கும் கிலப்பம் (Clapham) எனும் […]

அறிவிப்பு

அம்பிகை செல்வகுமாரின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

பிரித்தானியாவில் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருக்கின்றார். இலங்கையில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக ஈவு இரக்கம் […]

கட்டுரைகள்

வாடகைக்கு குடியிருப்போரின் கழுத்தை நெரிக்கும் வாடகைக்கு விடும் கம்பெனிகள்

மில்லியன் கணக்கான வருவாயைக் கொண்ட ஒரு சொத்து நிறுவனமான சிட்டி ரூம் (City room) என்ற, வீடு வாடகைக்கு விடும் நிறுவனம் அகதி தஞ்ச கோரிக்கையாளர் மீது […]

அறிவிப்பு

எமது ஊடகப்பயணத்துக்கு உங்களது ஆதரவை தாருங்கள்

வணக்கம், எதிர் ஊடகத்தின் மூலம் பதிப்பிக்க படும் எதிர் சஞ்சிகையை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளோம்.  இலங்கை மற்றும் தெற்காசியா உட்பட்ட உலகளாவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் […]

கட்டுரைகள்

அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை வலது சாரிகள் முற்றுகை இட்டது ஏன் ?

அமெரிக்க தேர்தல் முடிந்து சனாதிபதி மாறும் தருணத்தில் அங்கு நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. இது பற்றிய சில அவதானங்களை ஏற்படுத்துவது […]

இந்தியா

தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன?

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தது. எவ்வித கொள்கை […]

இந்தியா

மோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்

இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், மூன்று புதிய சட்டங்களும், உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்திலிருந்து […]

கட்டுரைகள்

புதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.  

2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், சமூகஈடாட்டம் எல்லாமே மாறிப்போயுள்ளது. […]

கட்டுரைகள்

தடுப்பூசிகளும் சர்ச்சைகளும்

2020 இன் ஆரம்பத்தில் ‘சர்வதேச பரம்பல்’ நிலையை எட்டியிருந்த கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி, 2021 இன் ஆரம்பத்தில் தயாராகி விட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் […]

ஈழம் - இலங்கை

இருட்டில் அழித்து, இருட்டில் பேச்சு வார்த்தை, மாணவர் போராட்ட வெற்றி..

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கபட்டு 3வது நாளில் அதே இடத்தில் மீண்டும் தூபி கட்ட யாழ் துணைவேந்தர் மூலமாக அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது. இதன் […]

ஈழம் - இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இனவாதிகளின் அராஜகம்.

நேற்றைய தினம் 8-1-21 இரவு வேளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு முன்னறிவிப்பு இன்றி இடித்து அழித்துவிட்டார்கள். இளைஞர்கள் […]

இந்தியா

தமிழராக இருந்தால் மட்டும் போதுமா?- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை

அமெரிக்க உப ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஷ் தமிழர் சார்பான வம்சாவளி என்பதனால் தமிழர்களுக்கு இனி விடிவு கிடைத்துவிடும் என்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றது. மேலும் […]

ஈழம் - இலங்கை

தமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்

ஆங்கிலத்தில் அகல்யா தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த படுகொலையில் பிரித்தானியவின் தனியார் […]