கட்டுரைகள்

புதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.  

2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், சமூகஈடாட்டம் எல்லாமே மாறிப்போயுள்ளது. […]

கட்டுரைகள்

தடுப்பூசிகளும் சர்ச்சைகளும்

2020 இன் ஆரம்பத்தில் ‘சர்வதேச பரம்பல்’ நிலையை எட்டியிருந்த கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி, 2021 இன் ஆரம்பத்தில் தயாராகி விட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் […]

இந்தியா

முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா

-ஜெகதீஸ் சந்ரா உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. உலகின் ஆளும் […]

கட்டுரைகள்

மே தின அறிக்கை 2020

மே தின அறிக்கை 2020: முதலாளித்துவகாட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று! –தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தொழிலாளர் […]

கட்டுரைகள்

அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து கண்டங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. […]

கஜமுகன்

கொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்களின் மரணத்தின் பின்னர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள லண்டன் பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டமானது வெற்றி அளித்துள்ளது. இதன் பிரகாரம் பேருந்து […]

அறிவிப்பு

கொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்  கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்

தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக அரசியல் கூட்டங்களோ  வேறு எவ்வித கூட்டங்களோ நடத்தப்படாத முடியாத சூழல்நிலையே தற்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ் சொலிடாரிட்டி இணையவழி […]

கட்டுரைகள்

COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:(தமிழ் மொழிபெயர்ப்பு) தேதி: 09.04.2020 கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த ஒரு வழியும் கிடையாது. […]

ஈழம் - இலங்கை

இலங்கை தீவில் கொரோனாவும் – அரசால் பாதிப்படையும் மக்களும்.

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்த் தொற்று பல உயிர்களை காவுகொண்டிருக்கிறது. இலச்சக்கணக்கான மக்கள் இந்த கோவிட் 19 வைரஸால் தொற்றுகுள்ளாகியிருக்கின்றனர். பல நாடுகள் […]

கட்டுரைகள்

கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை (தமிழ்மொழிபெயர்ப்பு); தேதி: 31.03.2020 கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று இனி எப்போதும் இருக்கப் […]

கட்டுரைகள்

வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்

‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர்  கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் […]

இந்தியா

போராடும் தொழிற்சங்க தலைமை தேவை

(இந்தியாவில் வங்கி ஊழியராக பணிபுரியும் தோழர் பிரகாஷ் அவர்கள் இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு எழுதி akhilam.org யில் வெளிவந்த திறந்த கடிதம்..) வங்கி ஊழியர்களுக்கான ஒரு […]

கட்டுரைகள்

வீடற்றவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உத்தரவு

லாவண்யா ராமஜெயம் மிகப்பெரிய அளவிலான நெருக்கடியாக   வீடற்றவர்களின் நிலைமை உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆய்வின்படி இங்கிலாந்தில் 320, 000 பேர் வீடற்றவர்கள் என்று செல்டர் […]

அறிவிப்பு

பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய […]

கட்டுரைகள்

உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான […]

கட்டுரைகள்

கொரோனா-தினறும் முதலாளித்துவ அரசுகள்

-ராகவன்- நேற்று இரவு (23/03/2020) தொலைக்காட்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதாக கூறினார். இதைத் தொடந்து மக்களை நடமாட விடாத உத்தரவுகள் […]

கட்டுரைகள்

கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்

சாரா ராஜன், கட்டுரையாளர் ஒருமாதத்திற்கு முன்புவரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை மட்டுமே என்றும், அதனால் உலகின் பிறநாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கருதப்பட்டது. […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்

தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா பிரச்சனையானது உலக நியதிகளில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகள் […]

அறிவிப்பு

கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது

-நன்றி www.akhilam.org கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் இன்னும் பலர் இறக்க […]