அறிவிப்பு

போராட்டக்காரர்களை கைது செய்வதை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது

தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல் மற்றும் ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராடிய போராட்டடக்காரர்களை அடாவடியாக  கைது செய்து வருகின்றது.இதை வன்மையாக கண்டித்து […]

ஈழம் - இலங்கை

திருகும் ரணில் திமிரும் போராட்டக்காரர்கள்

கீழ்வரும் கட்டுரை வெள்ளிக்கிழமை (22/07/2022 அதிகாலை நிகழ்வுகளுக்கு முன் எழுதப்பட்டு www.socialistworld.net இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை  ஏற்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் […]

ஈழம் - இலங்கை

கூட்டமைப்பின் முதுகெலும்பு 

21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அன்று இரவே காலி முகத்திடலில் இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரணிலுக்கு […]

அறிவிப்பு

அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்

தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது. நாங்கள் […]

ஈழம் - இலங்கை

இன்று USP- சோஷலிச கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை

நாடு இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இப்போது ஊழல் நிறைந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தை செல்லாததாக்கியுள்ளது. புதன் கிழமைக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ராஜினாமா செய்வோம் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் மக்கள் தலைநகரை முற்றுகையிட்டு ஜனாதிபதியை வெளியேற்றினர்

இலங்கையின் வரலாற்றில்  ஜூலை 9 ஆம் தேதி ஒரு வரலாற்று நாள் , அன்று இலங்கையின் பொது மக்கள் மிகவும்  தீர்க்கமாக வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தனர். நாடு […]

அறிவிப்பு

சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் 

ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக்  காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. இதற்கு  […]

அறிவிப்பு

அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை.

அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை. இங்கிலாந்து குடியுரிமை மற்றும் எல்லைகள் மசோதாவின் கீழ், 2022 ஜனவரி 1 முதல், […]

அறிவிப்பு

இறந்தவர்களை நினைவுகூருங்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களுக்காக போராடுங்கள்

போராட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களே!!! ” ராஜபக்ச குடும்பத்திற்கும் அவர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடுவோம் அனைவருக்கும் வேலைகள், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுங்கள்” […]

அறிவிப்பு

போராட்டக்காரர்களுக்கு தமிழ்சொலிடாரிட்டி முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்

இலங்கையின் கொலைகார, ஊழல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு தமிழ் […]

அறிவிப்பு

டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு

டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு தம்பியை பதவியில் தக்க வைக்க மகிந்த ரணிலுடன் போட்ட டீல். இதற்கு மேலும் போராட்ட காரர்களின் […]

செய்திகள் செயற்பாடுகள்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக!!!!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக  தேர்தலில் படுதோல்வி கண்ட வேட்பாளர்  இன்று நாட்டின்  பிரதம மந்திரியானார்  கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த தேர்தல் தொகுதிகளிலும்  வெற்றி […]

அறிவிப்பு

தீயில் இலங்கை

ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு சற்று […]

அறிவிப்பு

இலங்கை: மக்கள்  இயக்கமும் வேலைநிறுத்தமும் நாட்டை தமது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது.

பிரசாத் வெலிகும்புர, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி 2022 ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று , மற்ற நாட்களைப் போலவே தீவு […]

ஈழம் - இலங்கை

பிளீஸ் சேர் எங்களை விட்டுறுங்கோ

“போதும் எங்களை விட்டுவிடுங்கள், நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது நவீன துட்டகைமுனு கோத்தபாயவின் […]

அறிவிப்பு

Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே  தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும்  இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர […]

கட்டுரைகள்

போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக!

புட்டின் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியுள்ளார் – போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக! பிப்ரவரி 24 ஆம் தேதி தொழிலாளர்களின் சர்வதேசக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை. […]

அறிவிப்பு

பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union – UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.

பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 பல்கலைக்கழகங்கள் […]

அறிவிப்பு

இலங்கை: லண்டனில் போராட்டத்திற்கு தமிழ் சொலிடரிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவை அளிக்கிறது. லண்டனில்  புதன்கிழமை 06/04/2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தில் உள்ள […]

ஈழம் - இலங்கை

 கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta )

 இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம்  சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” […]