அறிவிப்பு

அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன்.   முள்ளிவாய்க்கால் நினைவு தினம் […]

ஈழம் - இலங்கை

முள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்

சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் […]

ஈழம் - இலங்கை

இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்

ஜெனா மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த […]

ஈழம் - இலங்கை

2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்

இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் […]

ஈழம் - இலங்கை

செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்

கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் சைட்டம் (SAITM)

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com உணவு, உடை, உறையுள் போன்றன எவ்வாறு மனிதனுக்கு அடிப்படை உரிமையோ அதே போல் கல்வியும் ஒரு அடிப்படை உரிமை ஆகும். கல்விக்கான உரிமைகள் […]