கட்டுரைகள்

மார்ச் 15 பிரித்தனிய தொழிலாளர்கள் லன்டனில் திரள்கிறர்கள்

தேசிய கல்வி சங்கம், சிவில் சர்வீஸ் யூனியன் பிசிஎஸ், UCUவில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் BMA இல் உள்ள இளநிலை மருத்துவர்கள் மார்ச் […]

ஈழம் - இலங்கை

நாய்க்குப் பெயிண்ட் அடிக்கும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கைக்கு சுதந்திரதினம் கொண்டாடும் அளவுக்கு வக்கு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இலங்கையில் […]

ஈழம் - இலங்கை

வாழும் பிரபாகரனும் இறந்துபோன நெடுமாறன்களும்

2009 மே மாதம் 17 திகதி தமிழீழ விடுதலை புலிகளின் (வி.பு) தலைவர் சிறீலங்கா இராணுவத்துடனான போரில் இறந்து விட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளரான செ.பத்மநாதன்(K.P) அறிவித்தார். புலம்பெயர் […]

தெரிவுகள்

அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதல்

பிரித்தானியாவில் கிர்க்பியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் காட்சிகள் நாடு முழுவதும் உள்ள உழைக்கும்  மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தேசபக்தி மாற்று […]

தெரிவுகள்

அடுத்த லைட்பில்லுக்கா நான்!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் முன்மொழிவின்படி, இன்று (பிப்ரவரி 15) முதல் […]

கட்டுரைகள்

துருக்கிய/சிரிய நிலநடுக்கம்: மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஊழல், லாபம் ஈட்டுதல், உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை

துருக்கிய மக்கள்  எதிர்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு எம்மாலான உதவிகளை தமிழ் சொலிடாரிடி தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறது. இந்த கட்டுரை […]

அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு […]

ஈழம் - இலங்கை

தமிழ் சொலிடாரிட்டியும் புலிகள் இயக்கக் கொடியும்.

புள்ளி 1: தேசம் – தேசியம் – தேசிய அரசு பற்றிச் சிறு குறிப்பு.      நிலப்பிரபுத்துவ கால கட்ட மன்னராட்சி என்பது முதலாளித்துவக் கால கட்டத் […]

செய்திகள் செயற்பாடுகள்

கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . 

– லாவன்யா – இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி […]

ஈழம் - இலங்கை

ரணிலால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?

ஐக்கிய சோசலிசகட்சி தோழர் தம்மிகா சில்வா அவர்களின் முகநூல் பதிவின் 6/12/22) தமிழாக்கம்  நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை இரண்டு மாதங்களில் நிறைவு செய்யும். […]

ஈழம் - இலங்கை

வெற்றிகரமான சர்வதேச சொலிடாரிட்டி  நடவடிக்கை அறிக்கைகள் (படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது)

மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட அனைத்து எதிர்ப்பாளர்களின் விடுதலை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான  உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டி மக்கள் பேரவை மற்றும் ISUF இயக்கத்தை ஆதரிக்கிறது, நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுக்கிறது

மக்கள் பேரவையானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் (Sri Lanka Foundation Institute). பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்புடன் […]

கட்டுரைகள்

பட்டினியோடுதான் படுக்கைக்கு போகப்போகிறோமா?

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதியார். இதன் பொருள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதுதான்  ஆனால் உலகின் பணக்கார நாடு என்னும் […]

ஈழம் - இலங்கை

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது என்னவும் – அவர் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்க முடியவில்லை என்றும்- அதனால் அவரை பதவியிலிருந்து விலத்தவேண்டும் என்றும் ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சியில் […]

கட்டுரைகள்

டோரி பட்ஜெட் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வர்க்கப் போரை துரிதப்படுத்துகிறது

சோசலிஸ்ட் இதழின் தலையங்கம் 1196ஐ தழுவி எழுதப்பட்டது. பிரித்தானியாவின் புதிய பிரதமராக வருவதற்கு போட்டியிட ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்சில் இருந்து லிஸ் ட்ரஸை  அவரது […]

கட்டுரைகள்

ஈரான்: மஹ்சா அமினியின் மரணம் புரட்சிகர இளைஞர் இயக்கத்தைத் தூண்டுகிறது

ஈரானின் கலாச்சார பொலிசாரினால் மஹ்சா அமினி என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர் ஈரானில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பாக www.socialistworld.net இல் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம் […]

அறிவிப்பு

போராட்டம் நடத்தும் உரிமையை பாதுகாக்கவும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும்

நீண்டகால வெகுஜன எதிர்ப்பு இயக்கமான அரகலய (போராட்டம்) வின் அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், நாட்டை […]

ஈழம் - இலங்கை

இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அடக்குமுறையை தொடர்கிறது

சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிலான இலங்கைக்கான ‘இடைக்கால வரவு செலவுத் திட்டம்’ அறிவிக்கப்பட்ட நாளில், தலைநகர் கொழும்பின் தெருக்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். […]

அறிவிப்பு

சோசலிச அமைப்புகளுக்கு ஒரு வெளிப்படையான வேண்டுகோள்

பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் வடிவம் […]

அறிவிப்பு

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்   “அரசாங்கத்தின் […]