அறிவிப்பு

பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய […]

அறிவிப்பு

போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த இலங்கை […]

அறிவிப்பு

பெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்

இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக   25-09-2019 அன்று […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2018ல் தூதரகத்துக்கு முன் […]

ஈழம் - இலங்கை

எலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய 

கடந்த மாத இறுதியில் கோத்தபாய ராஜபக்சவின் எலிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வானது லண்டனில் இடம்பெற்றது. வெறும் நூறு பேருக்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்வானது தோல்வியடைந்துள்ள ஒரு […]

அறிவிப்பு

பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு

  கடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து  கொலை அச்சுறுத்தல் […]

ஈழம் - இலங்கை

பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்

  பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இன்று(01/03/2019) […]

அறிவிப்பு

பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.

கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவ ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டவர்களிற்கு […]

அறிவிப்பு

வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018

வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018 -மதன்- பிரித்தானியாவில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11ம்திகதி சோசலிசம் 2018 மாபெரும் ஒன்று கூடல் நடை பெற்றது..இதல் பிரித்தானியாவில் வாழும் […]

செய்திகள் செயற்பாடுகள்

அரசியல் கைதிகளும்.. போராட்டங்களும்…

மதன் இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யக்கூறி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் லண்டன இடதுசாரி போராட்ட அமைப்புகளுடன் இணைந்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் […]

செய்திகள் செயற்பாடுகள்

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! – தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு. – மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான […]

செய்திகள் செயற்பாடுகள்

சொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு

இந்த வருடம்  சொலிடாரிட்டி நாள் 16 ம் திகதி சனிக்கிழமை INDIAN YMCA இல் நடைபெற்றது. இந்நிகழ்வு 12 மணி அளவில் ஆரம்பித்தது. இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் […]

இந்தியா

தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து […]

சர்வதேசம்

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற […]

செய்திகள் செயற்பாடுகள்

புதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்

பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று இடம்பெற்றது. TUC அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த இப்ப்போரட்டத்தில் UNISAN (யு னிசன்), UNITE(யுனைட்), சோசலிசக்கட்சி உட்பட […]

செய்திகள் செயற்பாடுகள்

சிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று (20.03.2018) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அகதிகள் உரிமைக்கான அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு […]

செய்திகள் செயற்பாடுகள்

இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

நேற்றைய தினம் சனிக்கிழமை (17.03.2018) இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி, அகதிகள் உரிமைக்கான அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு […]

சர்வதேசம்

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

– கிரிஷாந்த் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா […]

செய்திகள் செயற்பாடுகள்

வோல்தம் போறேஸ்ட் பகுதியில் மக்கள் போராட்டம்

நேற்று பிரித்தானியாவின் வோல்தம் போறேஸ்ட் (Waltham Forest) பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் சொலிடரிட்டி, சோஷலிச கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. […]

அறிவிப்பு

இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ […]