தெரிவுகள்

அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதல்

பிரித்தானியாவில் கிர்க்பியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் காட்சிகள் நாடு முழுவதும் உள்ள உழைக்கும்  மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தேசபக்தி மாற்று […]

கட்டுரைகள்

துருக்கிய/சிரிய நிலநடுக்கம்: மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஊழல், லாபம் ஈட்டுதல், உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை

துருக்கிய மக்கள்  எதிர்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு எம்மாலான உதவிகளை தமிழ் சொலிடாரிடி தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறது. இந்த கட்டுரை […]

அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு […]

கட்டுரைகள்

பட்டினியோடுதான் படுக்கைக்கு போகப்போகிறோமா?

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதியார். இதன் பொருள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதுதான்  ஆனால் உலகின் பணக்கார நாடு என்னும் […]

கட்டுரைகள்

டோரி பட்ஜெட் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வர்க்கப் போரை துரிதப்படுத்துகிறது

சோசலிஸ்ட் இதழின் தலையங்கம் 1196ஐ தழுவி எழுதப்பட்டது. பிரித்தானியாவின் புதிய பிரதமராக வருவதற்கு போட்டியிட ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்சில் இருந்து லிஸ் ட்ரஸை  அவரது […]

அறிவிப்பு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்

நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் […]

ஈழம் - இலங்கை

முள்ளிவாய்க்கால் முடிவல்ல – எமது போராட்டத்தை எதை நோக்கி நகர்த்துவது ? 

மே 18 முள்ளிவாய்க்கால் நாள் என்பது தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசு மற்றும் அதன் கூட்டாளிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட நாள்  மாத்திரம் அல்ல, […]

ஈழம் - இலங்கை

கடனில் மூழ்கும் இலங்கையும்  தத்தளிக்கும் எதிர்காலமும் 

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களை கொடூரமாக கொத்து கொத்தாக கொன்றொழித்து அந்த  இரத்தத்தின் மீது நின்றுகொண்டு ராஜபக்ச சகோதரர்கள் கூறினர். “இலங்கையின் இறையாண்மையை நாங்கள் மீட்டு  எடுத்து […]

அறிவிப்பு

‘அம்பிகைச் சம்பவம்’ – போராட்ட வடிவம் பற்றியது

நான்கு கோரிக்கையை வலியுறுத்தி  அம்பிகை அவர்கள் 17 நாட்கள் உணவு தவிர்ப்பு  போராட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நடத்தியிருந்தார். அவர் முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்றை பிரித்தானியா ஏற்றுக் […]

அறிவிப்பு

அம்பிகை செல்வகுமாரின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

பிரித்தானியாவில் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருக்கின்றார். இலங்கையில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக ஈவு இரக்கம் […]

கட்டுரைகள்

அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை வலது சாரிகள் முற்றுகை இட்டது ஏன் ?

அமெரிக்க தேர்தல் முடிந்து சனாதிபதி மாறும் தருணத்தில் அங்கு நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. இது பற்றிய சில அவதானங்களை ஏற்படுத்துவது […]

கட்டுரைகள்

கோர்பின் தற்காலிக நீக்கம்- இடதுகளை வேட்டையாடும் வலதுகள்

தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரேமி கோர்பின் அவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார். கோர்பின்  தலைமையில் இருந்த போது anti-semitism குற்றச்சாட்டுக்களை உரிய  முறையில் […]

அறிவிப்பு

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றி தமிழ் சொலிடாரிட்டி

கொரோனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்ஷகள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று […]

கட்டுரைகள்

உலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்

மே 25  2020 அமெரிக்காவின்  Minneapolis என்ற இடத்தில்   ஜோர்ஜ் பிளாய்ட்  காவல்துறை  அதிகாரியால்  கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட வெள்ளை காவல்துறை அதிகாரி […]

அறிவிப்பு

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி

 கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று […]

கட்டுரைகள்

கொரோனா-தினறும் முதலாளித்துவ அரசுகள்

-ராகவன்- நேற்று இரவு (23/03/2020) தொலைக்காட்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதாக கூறினார். இதைத் தொடந்து மக்களை நடமாட விடாத உத்தரவுகள் […]

கட்டுரைகள்

பிரக்சிட் நெருக்கடி- ஆளும் வர்க்கத்தால் தீர்வு இல்லை

டீலா நோ டீலா என்னும் டிவி ப்ரோக்ராம் போல இருக்கின்றது பிரித்தானியாவின் அரசியல்.முதலாளித்துவத்தின் தலையிடியாக இருக்கும் பிரக்சிட்  தற்பொழுது மூன்றாவது பிரதமரை தந்துவிட்டது.ஒக்டோபர் 31ஆம் திகதி ஒப்பந்தம் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம்

ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் அதிகரித்துள்ளமையை […]