கட்டுரைகள்

பிரித்தானிய புதிய குடிவரவு சட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள்

பிரித்தானிய அரசு சட்டப்பூர்வ குடியேற்றத்தில் முக்கிய மாற்றங்களை அண்மையில் அறிவித்துள்ளது. தற்போதய ஆளும் கட்சியின் குடிவரவு  திட்டங்களின்படி, தங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ இங்கிலாந்துக்கு அழைத்து வர […]

செய்திகள் செயற்பாடுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி லண்டனில் போராட்டம்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி கோரி 2000 நாட்களுக்கு மேலாக  முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த போராட்டம் […]

ஈழம் - இலங்கை

Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்   தமிழர்கள் தங்களது எதிர்ப்பு […]

ஈழம் - இலங்கை

லண்டன்  போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம். 

 இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற  இனகலவரம்  கறுப்பு ஜூலை  என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983  ல் இதே நாளில்  நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் […]

ஈழம் - இலங்கை

இருட்டில் அழித்து, இருட்டில் பேச்சு வார்த்தை, மாணவர் போராட்ட வெற்றி..

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கபட்டு 3வது நாளில் அதே இடத்தில் மீண்டும் தூபி கட்ட யாழ் துணைவேந்தர் மூலமாக அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது. இதன் […]

ஈழம் - இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இனவாதிகளின் அராஜகம்.

நேற்றைய தினம் 8-1-21 இரவு வேளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு முன்னறிவிப்பு இன்றி இடித்து அழித்துவிட்டார்கள். இளைஞர்கள் […]

அறிவிப்பு

மீண்டும் லண்டனில் போர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடரப்பட்டது.

பிரியங்கா பெர்னாண்டோ குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதை அறிவோம். இந்த தீர்ப்புக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தால் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது. பிரித்தானியா ரோயல் கோர்ட்டில் […]

ஈழம் - இலங்கை

பாராளுமன்ற தேர்தலும் – இனவாதிகளுடன்  பேரம் பேசுதலும்.. 

இவ்வருடம் ஆகஸ்டு மாதம் 5ம்திகதி இலங்கை பாரளுமன்ற தேர்தல் நடை பெறவுள்ளது. தபால்மூலவாக்குள் நிறைவுபெற்றுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுளு உட்பட 22 மாவட்டங்களில் […]

ஈழம் - இலங்கை

தொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.

ஆறுமுகம் தொண்டமான் நேற்று 26-5-2020 திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, இலங்கை தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  காலமானார். 1964.05.29 ஆம் திகதி பிறந்த ஆறுமுகம் […]

ஈழம் - இலங்கை

இலங்கை தீவில் கொரோனாவும் – அரசால் பாதிப்படையும் மக்களும்.

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்த் தொற்று பல உயிர்களை காவுகொண்டிருக்கிறது. இலச்சக்கணக்கான மக்கள் இந்த கோவிட் 19 வைரஸால் தொற்றுகுள்ளாகியிருக்கின்றனர். பல நாடுகள் […]

ஈழம் - இலங்கை

வெள்ளை வேனில் கடத்தி முதலைக்கு  இரையாக்குவார்கள். சாட்சியங்களை  மூடி மறைத்த நல்லாட்சிகள்.

இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்  வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள்  நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு   புதிய விடயமல்ல. […]

அறிவிப்பு

போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த இலங்கை […]

அறிவிப்பு

பெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்

இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக   25-09-2019 அன்று […]

ஈழம் - இலங்கை

#ஜனாதிபதி தேர்தலும்.. தமிழர்களின் எதிர்காலமும்.

  இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை புறக்கணிக்க வேண்டும்.அல்லது இத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் புதிய ஜனாதிபதியால் […]

கட்டுரைகள்

பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். 

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என  அழைக்கப்படும் 370 மற்றும்35 ஏ பிரிவுகளை  தற்போதய இந்திய […]

ஈழம் - இலங்கை

கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில்  ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத […]

கட்டுரைகள்

சூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.

சூடான் நாட்டு மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதிபர் பஷீர்  பதவியிலிருந்து பாதுகாப்பு படைத்தரப்புக்களால் நீக்கப்பட்டு சிறை செய்யப்பட்டுள்ளார். “இடைக்கால இராணுவ கவுன்சிலை” நிறுவிய இராணுவம் மேலும் மூன்று […]

ஈழம் - இலங்கை

மலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்…

இலங்கை மலையக பெரும்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி பல போராட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக மேற் கொள்ளப்பட்டது. ஆனால்  மீண்டும் […]

ஈழம் - இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரும் மன்னார் புதைகுழிகளின் மறைக்கப்டும் உண்மைகளும்.

இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை கடக்கப்போகும் இந்தத் தருணத்தில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் காணப்படுகிது. அதுமட்டுமன்றி இன்றுவரை நியாயம்தேடி […]

அறிவிப்பு

துவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.

மதன் பிரித்தானியா என்றாலே மேற்கத்தேய வல்லரசு மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுகின்று என்று நம்புவர் சிலர்.  அகதிகள் உரிமைகளை மதிப்பதாக பல நாடுகளுக்கு தற்பொழுதுள்ள ஆளும் கட்சி […]