அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நாள் 2020

1,400 . Views .“இறந்தோரை நினைப்போம் இருப்போருக்காய்ப் போராடுவோம்”.  ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால்  படுகொலை செய்யப்பட்டு 11 வருடங்கள் நிறைவடைந்திருகின்றது. விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு […]

அறிவிப்பு

கொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்  கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்

2,140 . Views .தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக அரசியல் கூட்டங்களோ  வேறு எவ்வித கூட்டங்களோ நடத்தப்படாத முடியாத சூழல்நிலையே தற்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் […]

அறிவிப்பு

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி

1,651 . Views . கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை […]

அறிவிப்பு

பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

9,695 . Views .1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்

1,474 . Views .தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா பிரச்சனையானது உலக நியதிகளில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் […]

அறிவிப்பு

கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது

1,577 . Views .-நன்றி www.akhilam.org கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

1,266 . Views .பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று(06/12/2019) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]

அறிவிப்பு

ஊடகவியலாளர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து –எதிர்ப்புக் கட்டும்படி ஐ.சோ.க கோரிக்கை.

1,361 . Views .ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் […]

அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எடுக்கவேண்டிய நிலைப்பாடு

971 . Views .தேர்தலில் வாக்களிப்பது என்பது  கொள்கை அடிப்படையிலேயே. இழுபறிகள் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து விடுபட பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டிய காட்டாயத்துக்குள் […]

அறிவிப்பு

தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்

2,298 . Views .ஐந்து முக்கிய தமிழ் கட்சிகள் இணைந்து பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைக்கால […]

அறிவிப்பு

போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

3,629 . Views .லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை […]

அறிவிப்பு

பெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்

3,490 . Views .இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

700 . Views .பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]

அறிவிப்பு

முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)

1,171 . Views .முஸ்லிம் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பின்வரும் சிறு அறிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையை வருமாறு: முஸ்லிம் மக்கள் […]

அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

1,616 . Views .விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு […]

அறிவிப்பு

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்

1,733 . Views . கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. […]

அறிவிப்பு

இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

1,969 . Views .  பிரித்தானியாவில் இன்று (16/03/18) இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடாரிட்டி, அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு […]

அறிவிப்பு

பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு

1,369 . Views .  கடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை […]

அறிவிப்பு

பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.

1,502 . Views .கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க […]

அறிவிப்பு

துவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.

1,333 . Views .மதன் பிரித்தானியா என்றாலே மேற்கத்தேய வல்லரசு மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுகின்று என்று நம்புவர் சிலர்.  அகதிகள் உரிமைகளை மதிப்பதாக பல நாடுகளுக்கு […]